புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
6 Posts - 4%
prajai
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
10 Posts - 5%
prajai
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈச்சங்குலை...!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Apr 28, 2015 9:06 am

இயல்பு…!!
*
பறவையின் இயல்பு
உயரப் பறத்தல்.
*
எந்தவொன்றிற்கும் இருக்கிறது
கால இடைளெி.
*
தனி,பொது,ரகசியமென
மூன்றாலானது வாழ்க்கை.
*


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 01, 2015 8:18 am

ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 18, 2015 10:04 am

காத்திருப்பு…!!
*
முயற்சி செய்கிறார்கள் எல்லோரும்
மனஉளைச்சலிலிருந்து விடுதலை.
*
காத்திருக்கிறோம் எப்பொழுதும்
காத்திருப்பதில்லை நேரம்
*
யார் அமர வைக்கிறார்களோ?
அவர்களே இறக்கி விடுகிறார்கள்.
*
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 12:55 pm

அருமை துறைவன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 1:12 pm

M.Jagadeesan wrote:ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1134114

ஈச்சங்குலை ---
திரு துறைவனின் தொடர்பதிவு , திரி .

இரு வரிகளில் இருக்கும்
இதயத்தை தொடும் திரி .

ஈச்சங்குலையை காண்கையில்
சிறிது சிறிதாக இருக்கும் ஈச்சம் பழங்கள்
அது போன்று சிறுசிறு கவிதை வரிகள் .
ஈச்சம் பழம் போன்று இனிக்கும் வரிகள் .

இது எந்தன் கணிப்பு அல்லது திணிப்பு .
துறைவன் உரைப்பதே தித்திக்கும் இனிப்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 18, 2015 4:01 pm

தங்களின் பாராட்டுக்கு என் உள்ளம் களிப்பு.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed May 27, 2015 9:06 am

பார்வை…!!
*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*
விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.
*


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu May 28, 2015 2:30 am

தங்களின் கவிதைகளும், ரமணியன் அவர்களின் விமர்சனமும் மிக அருமை. தமிழுக்கும் அமுதென்று பேர். ஈச்சங்குலை...!! 3838410834 ஈச்சங்குலை...!! 103459460 ஈச்சங்குலை...!! 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 1:12 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1134114

ஈச்சங்குலை ---
திரு துறைவனின் தொடர்பதிவு , திரி .

இரு வரிகளில் இருக்கும்
இதயத்தை தொடும் திரி .

ஈச்சங்குலையை காண்கையில்
சிறிது சிறிதாக இருக்கும் ஈச்சங்  காய்கள்
அது போன்று சிறுசிறு கவிதை வரிகள் .
ஈச்சம்  பிஞ்சு போன்று இனிக்கும் வரிகள் .

இது எந்தன் கணிப்பு அல்லது திணிப்பு .
துறைவன் உரைப்பதே தித்திக்கும் இனிப்பு .

ரமணியன்
ஈச்சம் பிஞ்சு இனிக்காது துவர்க்கும்...ஈச்சம் பழம் தான் இனிக்கும்... மண்டையில் அடி   . எங்க சொல்லுங்க.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 1:21 pm

சரவணன் wrote:ஈச்சம் பிஞ்சு இனிக்காது துவர்க்கும்...ஈச்சம் பழம் தான் இனிக்கும்... மண்டையில் அடி   . எங்க சொல்லுங்க.
சரோ அது மரத்துலேர்ந்து பிஞ்சு வாயில விழுந்தா இனிக்கும் ஆக ஈச்சம் பிஞ்சு இனிக்கும்

அவுங்க ரெண்டு பேருமே பழுத்த பழம் அதுனால எப்படி இருந்தாலும் இனிப்பாகத்தான் இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈச்சங்குலை...!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக