புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
68 Posts - 45%
heezulia
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
5 Posts - 3%
prajai
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
Jenila
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
jairam
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
1 Post - 1%
M. Priya
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
9 Posts - 4%
prajai
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
6 Posts - 3%
Jenila
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
4 Posts - 2%
Rutu
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
jairam
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_m10சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 16, 2015 2:34 am

[You must be registered and logged in to see this image.]

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மதுரையில், நாணயம் சேகரிக்கும் ஒருவரிடமிருந்து வாங்கிய சங்ககால நாணயங்கள் குறித்து, ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் நுால்களாக வெளியிட்டிருக்கிறேன். சமீபத்தில், அந்த நாணயங்களை மீண்டும் சோதித்துப் பார்க்கும்போது, அந்த நாணயங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்த காகித அட்டைகளில் சில கிழிந்திருந்தன. அவைகளை வெளியில் எடுத்து சீர் செய்து கொண்டிருந்தேன்.

அப்போது, சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஒரு செம்பு நாணயம், என் கண்ணில் பட்டது. அதை வெளியில் எடுத்து, நேரம் கிடைக்கும்போது எல்லாம் சுத்தம் செய்தபோது, இதுவரை நான் பார்த்திராத ஒரு நாணயம் அது என்று புலப்பட்டது. அந்த நாணயத்தின் முன்புற, பின்புற படங்களையும், அவைகளின் வரைப் படங்களையும் இங்கே கொடுத்துள்ளேன்.

நாணயத்தின் முன்புற மத்தியில், யானை ஒன்று, துதிக்கையை உயர்த்தி, வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. யானையின் காலின் கீழ் இரண்டு கரைகளைக் கொண்ட ஆறு தெரிகிறது. ஆற்றில், இரண்டு மீன்களும், ஒரு ஆமையும் மிதக்கின்றன. இச்சின்னம் மிகத் தொன்மையான சின்னம்.யானையின் மேல்புறம், இடப்பக்கத்திலிருந்து துவங்கி, 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில், நான்கு எழுத்துக்கள் தெரிகின்றன. அதில், 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. நாணயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆற்றுப் படுகையில் கிடந்திருந்ததால், எழுத்துக்கள் தெளிவில்லாமல் உள்ளன. நுட்பமாக ஒளிபெருக்கிக் கண்ணாடி கொண்டு பார்த்தால், எழுத்துக்களைப் படிக்க முடியும்.

நாணயத்தில் இடப் பற்றாக்குறையால், 'ய' எழுத்து, 'ழி' எழுத்திற்கும் 'ன்' எழுத்திற்கும் கீழ்புறம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துகளுக்கு அப்பால் வலப்புறம், ஆறு வளைவுகளைக் கொண்ட முகடு தெரிகிறது. தொன்மையான நாணயங்களில் தான், இந்தச் சின்னத்தைப் பார்க்க முடியும். நாணயத்தின் பின்புறத்தில், மத்தியில் இரண்டு பெரிய மீன்கள், ஒன்றை ஒன்று எதிர்நோக்கி நின்ற நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. இந்த இரண்டு மீன்களையும் சுற்றி, இரண்டு வளைந்த எல்லைக் கோடுகள் தெரிகின்றன. இந்த எல்லைக் கோடுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக, முத்துக்களும், சிறு மீன் சின்னங்களையும் கொண்ட மாலை போன்று பொறிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவு:

இந்த நாணயத்தின் பின்புறம் இருக்கும் இரண்டு மீன்கள் சின்னம், நமக்கு புதிய செய்தியைச் சொல்கிறது. மதுரை சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில், பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னத்தைத்தான் பார்க்கிறோம். ஆனால், இந்த, 'செழியன்' பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தில், அச்சின்னம் பயன்படுத்தப்படவில்லை.

அசோகப் பேரரசர் தன் 'கிர்னார்' கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, சேர, தாம்பரபருணி என்ற நாடுகள், தன் நாட்டின் தென் எல்லைக்கப்பால் இருந்ததாகக் கூறியுள்ளார். நான், சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட, 'செழிய, செழியன்' நாணயங்களை வைத்து ஆய்வு செய்தபோது, 'தாம்பரபருணி நாடு' தென் தமிழ்நாட்டில் தான் இருந்தது; அதன் தலைநகர், 'கொற்கை' என்று கூறியுள்ளேன். பல அறிஞர்கள், தாமிரபருணி நாடு இலங்கையைக் குறிப்பதாக, 19 ஆம் நுாற்றாண்டில் எழுதியுள்ளனர்.

இக்கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் அரிய நாணயத்தின் பின்புறம் காணப்படும், 'இரண்டு மீன்கள்' சின்னம், கொற்கைப் பாண்டியர்களின் தனி ஆட்சியை உறுதிப்படுத்துகிறது. இந்த நாணயத்தின் காலம், கி.மு., 3 ஆம் நுாற்றாண்டாகக் கொள்ளலாம். இதுவரை கிடைத்த நாணயங்களை வைத்து, கொற்கை பாண்டியர்களுக்கு, நின்று கொண்டிருக்கும் நிலையில் உள்ள இரண்டு மீன்கள், மதுரைப் பாண்டியர்களுக்கு, கோட்டு வடிவ மீன் சின்னம், சேரர்களுக்கு, 'வில், அம்பு'ச் சின்னம், சோழர்களுக்கு, 'பாயும் புலி' என்பது உறுதியாகிவிட்டது.

அதியமான்கள் தான் சத்தியபுத்திரர்கள் என்பது, திருக்கோவிலுார் அருகே உள்ள ஜம்பைக் கல்வெட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்ல நிலையிலுள்ள அதியமான் நாணயங்கள் கிடைத்தால், அசோகர் காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஐந்து அரசு வம்சங்களின் இலச்சினைகளை முழுமையாக அறிய முடியும்.

இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகம், சென்னை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 16, 2015 6:15 am

சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக