புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
56 Posts - 49%
heezulia
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
12 Posts - 2%
prajai
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
9 Posts - 2%
jairam
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_m10பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 14, 2015 7:10 am

பகவான் ரமண மஹரிஷி அவர்களின் நினைவு தினம் CemcXBclTh6Z12Ci9AAJ+200px-Ramana_3_sw
-
இரமணா மகரிசி (டிசம்பர் 30, 1879 – ஏப்ரல் 14, 1950)
-

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார்.
அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர்
திருவண்ணாமலையில் வாழ்ந்தவர்.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ‘ரமண ஆசிரமம்’,
உலகப் புகழ் பெற்றதாகும்.

இளமைக்காலம்

இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம்
ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள்
ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர்
வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப்
பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆன்மீக நாட்டம்

ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர்
திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத்
திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது.
பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர,
இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும்
நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
செல்லும் பழக்கமும் ஏற்பட்டது.

அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய
சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம்
அவருக்குக் கைகூடிற்று.

அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது.
நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார்
என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை
அறிந்தார்.

இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க
வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து
தெளிந்தார்.

இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந்
துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார்.
அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில்
சிறிது காலம் தியானம் செய்தார்.

பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த
பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார்.
பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல
இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை
யடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது.

இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி
என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு
”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது.
அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.

முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து
எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற
அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950இல்

உபதேசங்கள்

ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம
விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி
பெறுதலே இவ்வழியின் நோக்கம்.

உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள்
ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம்.
இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற
புத்தகம் முதன்மையானதாகும்.

ஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ தனை தமிழில்
வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.

ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது.
தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை
உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள்,
நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை
அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.[1]

ரமண ஆச்ரமம்

பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய
ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப்
பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார்.
அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இதுவே ரமண ஆசிரமமாகும்.

இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த
ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.

—————————————-

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Apr 14, 2015 9:16 am

அருமையான பதிவு , ரமணரின் நான் யார்? என்ற புத்தகம் கிடைக்குமா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக