புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள்
Page 1 of 1 •
இராகுல் சாங்கிருத்தியாயன்
-
(1893 ஏப்ரல் 9 -1963 ஏப்ரல் 14)
--
![இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Ls2KywsPSHGAbuck65Nb+200px-Rahulji's_Sketch2](https://www.filepicker.io/api/file/ls2KywsPSHGAbuck65Nb+200px-Rahulji's_Sketch2.JPG)
-பயண இலக்கியத்தின் தந்தை என
அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட
காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
பயணத்தில் செலவழித்தவர்;
பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத்
துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர்.
அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான
கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால
சிறைவாசம் அனுபவித்தவர்.
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப்
பிரதேசத்தில் கட்டுக்கோப்பான ஒரு பிராமணக்
குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார்.
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத்
என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின்
பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால்
வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி
இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை
நினைவாகும்.
இராகுல்ஜி ஆரம்பப் பள்ளி வரைதான் படித்தார்.
ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும்
தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய்
விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும்
ஒன்று,
இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது,
பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும்
மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய
பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார்.
அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.
பயணம்
–
இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு
மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம்,
முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும்
சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச்
சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும்
ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார்.
இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில்
இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும்
வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச்
சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது
புத்தகங்கள்
–
இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு
துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர்
எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது
வால்கா முதல் கங்கை வரை
வரலாற்றுப் புனைவு நூலாகும்.
கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல்
முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும்
மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்
பெற்றுத் திகழ்கின்றன.
விருதுகள்
1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும்
மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது
மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது
புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு
பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
பேராசிரியர்
–
இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது
நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின்
லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல்
பேராசிரியராய் நியமித்தது.
–
————————————
-
(1893 ஏப்ரல் 9 -1963 ஏப்ரல் 14)
--
-பயண இலக்கியத்தின் தந்தை என
அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட
காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
பயணத்தில் செலவழித்தவர்;
பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத்
துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர்.
அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான
கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால
சிறைவாசம் அனுபவித்தவர்.
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப்
பிரதேசத்தில் கட்டுக்கோப்பான ஒரு பிராமணக்
குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார்.
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத்
என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின்
பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால்
வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி
இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை
நினைவாகும்.
இராகுல்ஜி ஆரம்பப் பள்ளி வரைதான் படித்தார்.
ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும்
தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய்
விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும்
ஒன்று,
இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது,
பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும்
மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய
பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார்.
அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.
பயணம்
–
இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு
மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம்,
முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும்
சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச்
சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும்
ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார்.
இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில்
இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும்
வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச்
சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது
புத்தகங்கள்
–
இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு
துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர்
எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது
வால்கா முதல் கங்கை வரை
வரலாற்றுப் புனைவு நூலாகும்.
கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல்
முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும்
மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்
பெற்றுத் திகழ்கின்றன.
விருதுகள்
1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும்
மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது
மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது
புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு
பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
பேராசிரியர்
–
இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது
நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின்
லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல்
பேராசிரியராய் நியமித்தது.
–
————————————
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|