புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 2%
M. Priya
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
4 Posts - 4%
Baarushree
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
3 Posts - 3%
Rutu
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
3 Posts - 3%
prajai
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
3 Posts - 3%
Jenila
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
2 Posts - 2%
manikavi
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 1 Apr 2015 - 2:11

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  KcIujZSnTyyaVi4AG4Ol+dex

துவாபரயுக முடிவில் திருமால் தேவகி வயிற்றில் திருஅவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார்.

கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை இஷ்டம். தினமும் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்பதில் கண்ணனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த யசோதை கண்ணபிரானை ஒரு உரலில் கட்டிப்போட்டு விடவேண்டும் என்று ஒரு தாம்புக் கயிற்றை எடுத்துக் கண்ணபிரான் வயிற்றைச் சுற்றினாள். கயிற்றின் பற்றாக்குறை! அதனால் வேறு ஒரு கயிற்றை எடுத்து அதனுடன் முடிந்தாள். அப்படியும் பற்றவில்லை. இப்படி எத்தனையோ கயிறுகளை எடுத்து முடிந்தும்கூட கண்ணபிரான் வயிற்றை அந்தக் கயிற்றால் கட்ட முடியவில்லை. யசோதை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தாள்.

"கேவலம் ஒரு கயிற்றால் கூடக் கண்ணனைக் கட்ட நம்மால் முடியவில்லையே' என்று அழுகையே வந்துவிட்டது. பார்த்தார் கண்ணபிரான்! சற்றுவிட்டால் தாயார் அழுது விடுவாள் என்ற நிலையில் அவளின் அன்பை நினைத்து மாய விளையாட்டு போதும் என்று தன் வயிற்றைச் சுருக்கிக் கொண்டார். சடக்கென்று கயிற்றால் கண்ணனைக் கட்டி விட்டாள் யசோதை! உரலில் கயிற்றினால் கட்டுப்பட்ட வயிற்றை உடையவர் என்று பொருள் கண்ணபிரானின் ஒரு பெயரான தாமோதரன் என்ற பெயருக்கு!

கண்ணனை உரலோடு சேர்த்துக் கட்டிவிட்டுத் தன் இதர வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள் யசோதை. உரலில் கண்ணனின் வயிற்றைக் கட்டினாளே தவிர கண்ணனின் கால்களைக் கட்டவில்லை அவள்! அதனால் சற்று அப்படி இப்படி அசைத்து நடந்தால் இறுக்கிய கயிறு தளர்ந்துவிடும். உடனே கயிற்றை அவிழ்த்துவிட்டு வெண்ணேய் வைத்துத் தொங்க விடப்பட்டிருக்கும் உறியை லாவிப் பற்றி விடலாம் என்று கண்ணன் கட்டிய உரலோடு இழுத்து இழுத்து நடந்தான்.

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  1zBj93M7RL6afKQ19kfw+ages

நந்தகோபன் வீட்டு வாசலில் இரண்டு மருத மரங்கள் அருகருகே உயர்ந்து நின்றன. அவற்றின் நடுவே புகுந்து செல்ல முயன்றார் கண்ணபிரான். அவர் போய்விட்டார். ஆனால் உரல் போகமுடியவில்லை, அந்த மருத மரங்கள் தடுத்தன. உடனே வலது காலால் ஒரு உதை, இடது காலால் ஒரு உதை விட்டார். அந்த மருத மரங்கள் இரண்டும் வேருடன் சாய்ந்து விழுந்தன. விழுந்த மரங்களில் இருந்து இரண்டு மிகப் பிரகாசம் பொருந்திய உருவங்கள் தோன்றி கண்ணபிரானை வணங்கின! யார் இவர்கள்?! எதனால் இப்படி மரமாக நின்றிந்தார்கள்? அதற்கு ஒரு சிறிய முன் கதை உண்டு.

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  NnxgHKr0TICb7R7McYia+index

இந்த இரண்டு பேரும் குபேரனுடைய புத்திரர்கள். ஒருவன் பெயர் நளகூபரன். இன்னொருவன் மணிக்ரீவன். மகா ஆற்றல் படைத்தவர்கள். மன்மதனை பழிக்கும் பேரழகு உடையவர்கள். இவர்கள் இருவரும் ஒருநாள் கயிலைமலையில் ஒரு தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள். கூடவே அவர்களது மனைவிமார்கள்! இந்த சமயம் பார்த்து நாரதர் அந்த பக்கம் வந்துகொண்டிருந்தார். தூரத்தில் அவர் வருவதைப் பார்த்துவிட்ட பெண்கள் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாரதரை வணங்கினார்கள். ஆனால் நீரைவிட்டு வெளியே வராத ஆடவர்களுக்கு நாரதரைக் கண்டு எரிச்சல்...!

இருவரில் நளகூபரன் சற்றுத் தமாஷ் பேர்வழி. அவன் நாரதரைப் பார்த்து, அவர் கையில் வைத்திருக்கும் தம்புராவை இசைத்து பாடும்படியாக கேலி பேசினான்.

நாரதருக்கு மகா கோபம், ""ஏய் மூடர்களே! நீங்கள் இருவரும் முப்பதாயிரம் வருஷம் மருத மரங்களாய் இருந்து கண்ணபிரான் கால்பட்டு சாபம் நீங்கப் பெறுவீர்கள்!'' என்று சபித்துவிட்டுப் போய் விட்டார்!

அந்த இருவரும்தான் நந்தகோபனின் வாசலில் நின்றிருந்த மருத மரங்கள். 30,000 ஆண்டுகளாய் அங்கே நின்று கொண்டே இருந்திருக்கிறார்கள் கண்ணபிரானின் வரவை எதிர்பார்த்து!

சாபம் நீங்கப் பெற்ற அந்த இருவரும் கண்ணபிரானை வணங்கித் தொழுது துதி பாடினர். பின்பு விண்ணுலகம் சென்றனர்.

மயிலை சிவா.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82008
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Apr 2015 - 2:41

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  BsdrWvB9SCylWC4N3G8V+kanna
-
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக