புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 1:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 1:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 1:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 1:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 1:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 1:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 12:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 12:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 10:08 am

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:05 am

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 9:53 am

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:29 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 5:20 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 5:16 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:13 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 5:08 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 5:01 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 2:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 9:33 am

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:27 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 6:00 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 3:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 3:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 3:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 1:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 1:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 2:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 1:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 1:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
68 Posts - 53%
heezulia
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
15 Posts - 3%
prajai
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
9 Posts - 2%
Jenila
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_m10கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 7:11 pm

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  KcIujZSnTyyaVi4AG4Ol+dex

துவாபரயுக முடிவில் திருமால் தேவகி வயிற்றில் திருஅவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார்.

கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை இஷ்டம். தினமும் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்பதில் கண்ணனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த யசோதை கண்ணபிரானை ஒரு உரலில் கட்டிப்போட்டு விடவேண்டும் என்று ஒரு தாம்புக் கயிற்றை எடுத்துக் கண்ணபிரான் வயிற்றைச் சுற்றினாள். கயிற்றின் பற்றாக்குறை! அதனால் வேறு ஒரு கயிற்றை எடுத்து அதனுடன் முடிந்தாள். அப்படியும் பற்றவில்லை. இப்படி எத்தனையோ கயிறுகளை எடுத்து முடிந்தும்கூட கண்ணபிரான் வயிற்றை அந்தக் கயிற்றால் கட்ட முடியவில்லை. யசோதை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தாள்.

"கேவலம் ஒரு கயிற்றால் கூடக் கண்ணனைக் கட்ட நம்மால் முடியவில்லையே' என்று அழுகையே வந்துவிட்டது. பார்த்தார் கண்ணபிரான்! சற்றுவிட்டால் தாயார் அழுது விடுவாள் என்ற நிலையில் அவளின் அன்பை நினைத்து மாய விளையாட்டு போதும் என்று தன் வயிற்றைச் சுருக்கிக் கொண்டார். சடக்கென்று கயிற்றால் கண்ணனைக் கட்டி விட்டாள் யசோதை! உரலில் கயிற்றினால் கட்டுப்பட்ட வயிற்றை உடையவர் என்று பொருள் கண்ணபிரானின் ஒரு பெயரான தாமோதரன் என்ற பெயருக்கு!

கண்ணனை உரலோடு சேர்த்துக் கட்டிவிட்டுத் தன் இதர வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள் யசோதை. உரலில் கண்ணனின் வயிற்றைக் கட்டினாளே தவிர கண்ணனின் கால்களைக் கட்டவில்லை அவள்! அதனால் சற்று அப்படி இப்படி அசைத்து நடந்தால் இறுக்கிய கயிறு தளர்ந்துவிடும். உடனே கயிற்றை அவிழ்த்துவிட்டு வெண்ணேய் வைத்துத் தொங்க விடப்பட்டிருக்கும் உறியை லாவிப் பற்றி விடலாம் என்று கண்ணன் கட்டிய உரலோடு இழுத்து இழுத்து நடந்தான்.

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  1zBj93M7RL6afKQ19kfw+ages

நந்தகோபன் வீட்டு வாசலில் இரண்டு மருத மரங்கள் அருகருகே உயர்ந்து நின்றன. அவற்றின் நடுவே புகுந்து செல்ல முயன்றார் கண்ணபிரான். அவர் போய்விட்டார். ஆனால் உரல் போகமுடியவில்லை, அந்த மருத மரங்கள் தடுத்தன. உடனே வலது காலால் ஒரு உதை, இடது காலால் ஒரு உதை விட்டார். அந்த மருத மரங்கள் இரண்டும் வேருடன் சாய்ந்து விழுந்தன. விழுந்த மரங்களில் இருந்து இரண்டு மிகப் பிரகாசம் பொருந்திய உருவங்கள் தோன்றி கண்ணபிரானை வணங்கின! யார் இவர்கள்?! எதனால் இப்படி மரமாக நின்றிந்தார்கள்? அதற்கு ஒரு சிறிய முன் கதை உண்டு.

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  NnxgHKr0TICb7R7McYia+index

இந்த இரண்டு பேரும் குபேரனுடைய புத்திரர்கள். ஒருவன் பெயர் நளகூபரன். இன்னொருவன் மணிக்ரீவன். மகா ஆற்றல் படைத்தவர்கள். மன்மதனை பழிக்கும் பேரழகு உடையவர்கள். இவர்கள் இருவரும் ஒருநாள் கயிலைமலையில் ஒரு தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள். கூடவே அவர்களது மனைவிமார்கள்! இந்த சமயம் பார்த்து நாரதர் அந்த பக்கம் வந்துகொண்டிருந்தார். தூரத்தில் அவர் வருவதைப் பார்த்துவிட்ட பெண்கள் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாரதரை வணங்கினார்கள். ஆனால் நீரைவிட்டு வெளியே வராத ஆடவர்களுக்கு நாரதரைக் கண்டு எரிச்சல்...!

இருவரில் நளகூபரன் சற்றுத் தமாஷ் பேர்வழி. அவன் நாரதரைப் பார்த்து, அவர் கையில் வைத்திருக்கும் தம்புராவை இசைத்து பாடும்படியாக கேலி பேசினான்.

நாரதருக்கு மகா கோபம், ""ஏய் மூடர்களே! நீங்கள் இருவரும் முப்பதாயிரம் வருஷம் மருத மரங்களாய் இருந்து கண்ணபிரான் கால்பட்டு சாபம் நீங்கப் பெறுவீர்கள்!'' என்று சபித்துவிட்டுப் போய் விட்டார்!

அந்த இருவரும்தான் நந்தகோபனின் வாசலில் நின்றிருந்த மருத மரங்கள். 30,000 ஆண்டுகளாய் அங்கே நின்று கொண்டே இருந்திருக்கிறார்கள் கண்ணபிரானின் வரவை எதிர்பார்த்து!

சாபம் நீங்கப் பெற்ற அந்த இருவரும் கண்ணபிரானை வணங்கித் தொழுது துதி பாடினர். பின்பு விண்ணுலகம் சென்றனர்.

மயிலை சிவா.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 31, 2015 7:41 pm

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  BsdrWvB9SCylWC4N3G8V+kanna
-
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக