புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ காலமானார்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
-
சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ
இன்று திங்கட்கிழமை 23.3.2015 அதிகாலை
3.18 மணிக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
காலமானார்.
இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு லீ குவான் இயூ நிமோனியா பாதிப்புக்காக
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி
முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார்.
–
————————————
திரு லீ குவான் இயூவின் மறைவு- தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு
திரு லீ குவான் இயூவின் மறைவுக்கு, தேசிய அளவில், இன்று தொடங்கி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. திரு லீக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசாங்கக் கட்டடங்களில் உள்ள அனைத்து தேசியக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
Sri Temasek வளாகத்தில், இன்றும் நாளையும், குடும்பத்தினருக்கான தனிப்பட்ட துக்க அனுசரிப்பாக இருக்கும்.
திரு லீ குவான் இயூவின் மறைவுக்கு, தேசிய அளவில், இன்று தொடங்கி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. திரு லீக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசாங்கக் கட்டடங்களில் உள்ள அனைத்து தேசியக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
Sri Temasek வளாகத்தில், இன்றும் நாளையும், குடும்பத்தினருக்கான தனிப்பட்ட துக்க அனுசரிப்பாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திரு லீ குவான் இயூ மறைவு - உலகத் தலைவர்கள் அனுதாபம்
சிங்கப்பூர்: திரு லீ குவான் இயூவுக்கு, வெளிநாட்டுத் தலைவர்கள் புகழாரம் சூட்டியிருக்கின்றனர்.
அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, திரு லீ-யின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.திரு லீயின் மதிநுட்பத்தைப் பாராட்டுவதாகத் திரு ஒபாமா கூறினார்.
பான் கீ மூன்
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் பான் கீ முன், திரு லீக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.மிகவும் ஊக்கமளிக்கும் ஆசியத் தலைவர்களில் ஒருவராகத் திரு லீ, தொடர்ந்து போற்றப்படுவார் என்றார் திரு பான்.
நஜிப் ரசாக்
மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், பிரதமர் திரு லீ சியன் லுாங்கிற்கு அனுதாபச் செய்தி அனுப்பியிருக்கிறார். தந்தையின் மறைவு குறித்து வருத்தம் அடைவதாக பிரதமரிடம் அவர் முகநூல் வழி தெரிவித்திருக்கிறார். மலேசியர்களின் சார்பில் சிங்கப்பூர் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக திரு நஜிப் ரசாக் கூறியிருக்கிறார். திரு லீ குவான் இயூவின் சாதனைகள் மகத்தானவை, அவை என்றும் நினைவிலிருக்கும் என்பது உறுதி என்று கூறியிருக்கிறார் மலேசியப் பிரதமர்.
புருணை சுல்தான்
புருணை சுல்தான் Hassanal Bolkiah திரு. லீ குவான் இயூ, எடுத்துக்காட்டாய் திகழ்ந்த, மக்களைக் கவர்ந்த தலைவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.திரு. லீ குவான் இயூவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை அவர் தெரிவித்துக்கொண்டார். திரு.லீ , தமக்கு மிக நெருக்கமாய் இருந்தோடு, குடும்ப நண்பராகவும் திகழ்ந்ததாக அவர் சொன்னார். திரு லீயின் மறைவு தமக்கும், தம் குடும்பத்தாருக்கும் பேரிழப்பு புருணை சுல்தான் கூறியுள்ளார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் அக்கினோ
பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ, திரு.லீ குவான் இயூவின் மறைவு குறித்து பிரதமர் லீ சியான் லூங்கிற்கு தம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். சிங்கப்பூரர்களைப் போன்று பிலிப்பின்சும் திரு லீ குவான் இயூவின் மறைவு குறித்து துக்கமடைவதாகவும் சிங்கப்பூரை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படும் ஒரு ராஜதந்திரிக்கு மரியாதை செலுத்துவதில் பிலிப்பின்ஸ் மக்களும் சேர்ந்துகொள்வதாகவும் அதிபரின் அலுவலகம் தெரிவித்தது.
நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் லீக்கு அனுதாபச் செய்தி அனுப்பியுள்ளார். திரு லீ குவான் இயூ, தலைவர்களில் சிங்கம் என்று அவர் தமது அ.னுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திரு லீ குவான் இயூவின் வாழ்க்கை அனைவருக்கும் படிப்பினையாக அமையும். அவரின் மறைவு மிகுந்த கவலையளிப்பதாக திரு மோடி தெரிவித்துள்ளார். திரு லீ குவான் இயூவின் குடும்பத்தினருக்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் தமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக திரு மோடி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமர்
ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் (Tony Abbott), தமது அரசாங்கம், தமது நாட்டு-மக்கள் சார்பில், திரு லீ-யின் குடும்பத்தினருக்கும், சிங்கப்பூரர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த வட்டாரத்தின் மிகப் பெரிய மனிதர் ஒருவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியா இன்று துக்கம் அனுசரிப்பதாகத் திரு அபோட் சொன்னார்.
திரு லீ-யின் தொலைநோக்குப் பார்வை காரணமாக, சிங்கப்பூர், உலகின் மிக வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாய், ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. அபோட் குறிப்பிட்டார்.
நியூசிலந்து பிரதமர்
திரு லீ-யின் துணிச்சல், மனத் திண்மை, கடப்பாடு, குணம், ஆற்றல் ஆகியவை, அவரை மாபெரும் தலைவராக்கி இருப்பதாகவும், அவர் சிங்கப்பூரர்களின் மரியாதையை மட்டுமல்ல, அனைத்துலக ரீதியிலும் மரியாதையைப் பெற்றிருப்பதாக நியூசிலந்துப் பிரதமர் John Key கூறி, அனுதாபம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
ஜார்ஜ் புஷ்
திரு லீ, ஊழலற்ற முறையில், திறம்பட்ட தலைமைத்துவத்தின் மூலம், சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் George H.W. Bush கூறினார்.
இந்தோனேசியா
திரு.லீ குவான் இயூ, ஒரு பெரும் தலைவர் மட்டுமல்ல சிறந்த ராஜதந்திரி என்று இந்தோனேசியா புகழாரம் சூட்டியுள்ளது. இந்த இக்கட்டான காலத்தைக் கடந்து சென்று, மக்களின் தேசிய விருப்பங்களோடு சிங்கப்பூர் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று இந்தோனேசியாவும அதன் மக்களும் நம்புகின்றனர் என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்தது. திரு. லீயின் மறைவு குறித்து, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டது
சீனா
திரு. லீ குவான் இயூவின் மறைவு குறித்து, பிரதமர் லீ சியென் லூங்கிற்கு சீன வெளியுறவு அமைச்சு அதன் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. ஆசியா- மீது தனித்தன்மை வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர், திரு லீ குவான் இயூ என்று ச்சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கை சொன்னது.
கிழக்கத்தியப் பண்புகளோடு அனைத்துலகக் கண்ணோட்டத்தையும் உள்ளடக்கிய உத்திகளைக் கொண்டவர் திரு லீ என்றும் அறிக்கை குறிப்பிட்டது. சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவைத் தோற்றுவித்தவர் திரு லீ. இரு நாடுகளின் மேம்பாட்டிற்கும் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களித்திருப்பதாகக் கூறியது சீனா
சிங்கப்பூர்: திரு லீ குவான் இயூவுக்கு, வெளிநாட்டுத் தலைவர்கள் புகழாரம் சூட்டியிருக்கின்றனர்.
அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, திரு லீ-யின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.திரு லீயின் மதிநுட்பத்தைப் பாராட்டுவதாகத் திரு ஒபாமா கூறினார்.
பான் கீ மூன்
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் பான் கீ முன், திரு லீக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.மிகவும் ஊக்கமளிக்கும் ஆசியத் தலைவர்களில் ஒருவராகத் திரு லீ, தொடர்ந்து போற்றப்படுவார் என்றார் திரு பான்.
நஜிப் ரசாக்
மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், பிரதமர் திரு லீ சியன் லுாங்கிற்கு அனுதாபச் செய்தி அனுப்பியிருக்கிறார். தந்தையின் மறைவு குறித்து வருத்தம் அடைவதாக பிரதமரிடம் அவர் முகநூல் வழி தெரிவித்திருக்கிறார். மலேசியர்களின் சார்பில் சிங்கப்பூர் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக திரு நஜிப் ரசாக் கூறியிருக்கிறார். திரு லீ குவான் இயூவின் சாதனைகள் மகத்தானவை, அவை என்றும் நினைவிலிருக்கும் என்பது உறுதி என்று கூறியிருக்கிறார் மலேசியப் பிரதமர்.
புருணை சுல்தான்
புருணை சுல்தான் Hassanal Bolkiah திரு. லீ குவான் இயூ, எடுத்துக்காட்டாய் திகழ்ந்த, மக்களைக் கவர்ந்த தலைவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.திரு. லீ குவான் இயூவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை அவர் தெரிவித்துக்கொண்டார். திரு.லீ , தமக்கு மிக நெருக்கமாய் இருந்தோடு, குடும்ப நண்பராகவும் திகழ்ந்ததாக அவர் சொன்னார். திரு லீயின் மறைவு தமக்கும், தம் குடும்பத்தாருக்கும் பேரிழப்பு புருணை சுல்தான் கூறியுள்ளார்.
பிலிப்பீன்ஸ் அதிபர் அக்கினோ
பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ, திரு.லீ குவான் இயூவின் மறைவு குறித்து பிரதமர் லீ சியான் லூங்கிற்கு தம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். சிங்கப்பூரர்களைப் போன்று பிலிப்பின்சும் திரு லீ குவான் இயூவின் மறைவு குறித்து துக்கமடைவதாகவும் சிங்கப்பூரை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படும் ஒரு ராஜதந்திரிக்கு மரியாதை செலுத்துவதில் பிலிப்பின்ஸ் மக்களும் சேர்ந்துகொள்வதாகவும் அதிபரின் அலுவலகம் தெரிவித்தது.
நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் லீக்கு அனுதாபச் செய்தி அனுப்பியுள்ளார். திரு லீ குவான் இயூ, தலைவர்களில் சிங்கம் என்று அவர் தமது அ.னுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திரு லீ குவான் இயூவின் வாழ்க்கை அனைவருக்கும் படிப்பினையாக அமையும். அவரின் மறைவு மிகுந்த கவலையளிப்பதாக திரு மோடி தெரிவித்துள்ளார். திரு லீ குவான் இயூவின் குடும்பத்தினருக்கும் சிங்கப்பூர் மக்களுக்கும் தமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக திரு மோடி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமர்
ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் (Tony Abbott), தமது அரசாங்கம், தமது நாட்டு-மக்கள் சார்பில், திரு லீ-யின் குடும்பத்தினருக்கும், சிங்கப்பூரர்களுக்கும் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த வட்டாரத்தின் மிகப் பெரிய மனிதர் ஒருவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியா இன்று துக்கம் அனுசரிப்பதாகத் திரு அபோட் சொன்னார்.
திரு லீ-யின் தொலைநோக்குப் பார்வை காரணமாக, சிங்கப்பூர், உலகின் மிக வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாய், ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. அபோட் குறிப்பிட்டார்.
நியூசிலந்து பிரதமர்
திரு லீ-யின் துணிச்சல், மனத் திண்மை, கடப்பாடு, குணம், ஆற்றல் ஆகியவை, அவரை மாபெரும் தலைவராக்கி இருப்பதாகவும், அவர் சிங்கப்பூரர்களின் மரியாதையை மட்டுமல்ல, அனைத்துலக ரீதியிலும் மரியாதையைப் பெற்றிருப்பதாக நியூசிலந்துப் பிரதமர் John Key கூறி, அனுதாபம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
ஜார்ஜ் புஷ்
திரு லீ, ஊழலற்ற முறையில், திறம்பட்ட தலைமைத்துவத்தின் மூலம், சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் George H.W. Bush கூறினார்.
இந்தோனேசியா
திரு.லீ குவான் இயூ, ஒரு பெரும் தலைவர் மட்டுமல்ல சிறந்த ராஜதந்திரி என்று இந்தோனேசியா புகழாரம் சூட்டியுள்ளது. இந்த இக்கட்டான காலத்தைக் கடந்து சென்று, மக்களின் தேசிய விருப்பங்களோடு சிங்கப்பூர் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று இந்தோனேசியாவும அதன் மக்களும் நம்புகின்றனர் என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்தது. திரு. லீயின் மறைவு குறித்து, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டது
சீனா
திரு. லீ குவான் இயூவின் மறைவு குறித்து, பிரதமர் லீ சியென் லூங்கிற்கு சீன வெளியுறவு அமைச்சு அதன் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. ஆசியா- மீது தனித்தன்மை வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர், திரு லீ குவான் இயூ என்று ச்சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கை சொன்னது.
கிழக்கத்தியப் பண்புகளோடு அனைத்துலகக் கண்ணோட்டத்தையும் உள்ளடக்கிய உத்திகளைக் கொண்டவர் திரு லீ என்றும் அறிக்கை குறிப்பிட்டது. சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவைத் தோற்றுவித்தவர் திரு லீ. இரு நாடுகளின் மேம்பாட்டிற்கும் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களித்திருப்பதாகக் கூறியது சீனா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஆழ்ந்த இரங்கல்கள் ........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
‘ஓங்கி ஒலித்த குரல்’ அடங்கிவிட்டது; லீ குவான் மறைவிற்கு வைகோ இரங்கல்!
சிங்கப்பூரின் தேசத்தந்தை லீ குவான் யூ மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு ஈழத்தமிழர்களுக்கும், சிங்கப்பூர் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தென்கிழக்கு ஆசியாவில் சின்னஞ்சிறு தேசமான சிங்கப்பூரை உலகமே வியந்து பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும், ‘சிங்கப்பூரின் தந்தை’ என அழைக்கப்பட்டவருமான அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ மறைந்த செய்தி, அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது”.
“ஒரு நாட்டின் அதிபர் எப்படி மக்கள் சேவை புரிய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் லீ குவான் யூ. பிரதமர் பதவி வகித்தபோதும், அந்நாட்டின் முதல் ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற லீ குவான், அங்கு வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்”.
“இலங்கை தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்கள அரசுக்கும், ராஜபக்சேவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். தமிழ் இன அழிப்பின் வெளிப்பாடு என்பதையும் உலகத்துக்குச் சொன்னார்”.
“சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும், தமிழர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதனால் தான் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நேர்ந்தது என்றும் உலக நாடுகளில் வெளிப்படையாக சொன்ன ஒரே ஒரு அதிபர் லீ குவான் மட்டும்தான்”.
“தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த அந்தக் குரல் அடங்கிவிட்டது! அவர் மறைந்துவிட்டார்! என்பது தாங்கமுடியாத துக்கத்தைத் தருகிறது. ஈழத்தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும், தாய்த் தமிழகம் உள்ளிட்ட தரணி வாழ் தமிழர்களும்,
நன்றி உணர்வோடு அந்த மாபெரும் தலைவர் லீ குவான் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் இந்த நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். லீ குவான் அவர்களின் புகழ் காலத்தால் அழியாது நிலைத்து இருக்கும்” என வைகோ தனது இரங்களைத் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுத்தத்தின் அவசியத்தை உயர்த்திய லீ
சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ க்வான் யூ, சுத்தத்தை அதிகம் விரும்பியவர். அவர் பிரதமராக பதவி வகித்த காலங்களில், ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து, சிங்கப்பூர் நகரத்தின் தெருக்களை கூட்டி சுத்தம் செய்தார்.
இதற்கு பின்னரே, சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணரத் துவங்கினர். இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதன் பின்னணி இதுதான்.
சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ க்வான் யூ, சுத்தத்தை அதிகம் விரும்பியவர். அவர் பிரதமராக பதவி வகித்த காலங்களில், ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து, சிங்கப்பூர் நகரத்தின் தெருக்களை கூட்டி சுத்தம் செய்தார்.
இதற்கு பின்னரே, சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணரத் துவங்கினர். இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதன் பின்னணி இதுதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
எத்தகைய உயர்ந்த மனிதர் !!!!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
லீ க்வான் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: ராமதாஸ்
'சிங்கப்பூர் தந்தை' லீ க்வான் மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், "சிங்கப்பூரை உருவாக்கியவரும், தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான லீ குவான் யூ காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்தவர்; அதற்குப் பிறகும் இவர் கை காட்டுபவர் தான் அந்நாட்டின் பிரதமராக முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், அவ்வளவு செல்வாக்கு இருந்தும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். சிறிய நாடான சிங்கப்பூரை அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் உலகின் சந்தையாக மாற்றி மக்களின் வளமான வாழ்க்கைக்கு வழி வகுத்தவர். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பில் அக்கறை காட்டியவர். தமிழை சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்து மரியாதை செய்தவர்.
ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை தீவிரவாத ஒழிப்பு என்று வர்ணித்த நிலையில், அது இனப்படுகொலை என்று துணிச்சலுடன் கூறிய தலைவர் லீ குவான் யூ மட்டுமே. அதுமட்டுமின்றி, ‘‘இலங்கை அதிபர் இராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி; அவரைத் திருத்த முடியாது. ஈழத் தமிழர்களை சிங்களத்தால் வீழ்த்தி விட முடியாது. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க முடியாது; அந்நாட்டு பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு’’ என பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர். பிறப்பால் தமிழர் இல்லாவிட்டாலும் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த லீ'யின் மறைவு தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் சிங்கப்பூர் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மறைந்தாலும் அவரது புகழும், சாதனைகளும் என்றென்றும் வாழும்" என கூறியுள்ளார்.
'சிங்கப்பூர் தந்தை' லீ க்வான் மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், "சிங்கப்பூரை உருவாக்கியவரும், தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான லீ குவான் யூ காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்தவர்; அதற்குப் பிறகும் இவர் கை காட்டுபவர் தான் அந்நாட்டின் பிரதமராக முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், அவ்வளவு செல்வாக்கு இருந்தும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். சிறிய நாடான சிங்கப்பூரை அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் உலகின் சந்தையாக மாற்றி மக்களின் வளமான வாழ்க்கைக்கு வழி வகுத்தவர். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பில் அக்கறை காட்டியவர். தமிழை சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்து மரியாதை செய்தவர்.
ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை தீவிரவாத ஒழிப்பு என்று வர்ணித்த நிலையில், அது இனப்படுகொலை என்று துணிச்சலுடன் கூறிய தலைவர் லீ குவான் யூ மட்டுமே. அதுமட்டுமின்றி, ‘‘இலங்கை அதிபர் இராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி; அவரைத் திருத்த முடியாது. ஈழத் தமிழர்களை சிங்களத்தால் வீழ்த்தி விட முடியாது. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க முடியாது; அந்நாட்டு பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு’’ என பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர். பிறப்பால் தமிழர் இல்லாவிட்டாலும் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த லீ'யின் மறைவு தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் சிங்கப்பூர் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மறைந்தாலும் அவரது புகழும், சாதனைகளும் என்றென்றும் வாழும்" என கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாள் - இங்கிலாந்து ராணி வாழ்த்து
» சிங்கப்பூரின் முன்னோடி அஞ்சலக அதிகாரி எம் பாலசுப்பிரமணியம் காலமானார்
» நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்
» மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்
» விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார்..!
» சிங்கப்பூரின் முன்னோடி அஞ்சலக அதிகாரி எம் பாலசுப்பிரமணியம் காலமானார்
» நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்
» மலேசிய ஹாக்கி விளையாட்டின் தந்தை சுல்தான் அஸ்லான் ஷா காலமானார்
» விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|