புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
12 Posts - 2%
prajai
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
4 Posts - 1%
jairam
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 1:58 am



யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடி, இந்தியா கட்டிக் கொடுத்த 27 ஆயிரம் வீடுகளை இலங்கை தமிழர்களுக்கு வழங்கினார்.

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.


2–வது நாள் சுற்றுப்பயணம்

அன்று கொழும்பு நகரில் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

2–வது நாளான நேற்று காலை புத்த மத புனித நகரமான அனுராதபுரத்துக்கு சென்றார். அதன் பின்னர் தலைமன்னார் சென்று ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் சென்ற மோடி

அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அவருடன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் சென்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த யாழ்ப்பாணம் நகரம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டு சீர்குலைந்தது. போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

சிறப்பான வரவேற்பு

யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர்.

உள்நாட்டு போரின் போது தீவைத்து எரிக்கப்பட்ட புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நூலகம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்தியாவின் உதவியுடன் ரூ.60 கோடி செலவில் புதிதாக கலாசார மையம் கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.

விக்னேஸ்வரன்

விழாவில் வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார். அப்போது அவர், 13–வது அரசியல் சட்ட திருத்தம் பயனற்றது என்றும், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடைக்க இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–

மகிழ்ச்சி

யாழ்ப்பாணம் வந்து உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகருக்கு வந்த போது எனக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுகிறது.

இந்தியாவும் இலங்கையும் கலாசார ரீதியில் ஒன்றுபட்டு உள்ளன. யாழ்ப்பாண கலாசார மையத்துக்கான நிர்மாண பணிகளை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கலாசார மையம் புராதன நுட்பம் வாய்ந்த கலாசார விஷயங்களை அடையாளப்படுத்தப் போகிறது. உலக தரம் வாய்ந்த கலாசார மையத்தை கட்டிக்கொடுக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். எடுத்துக் கொண்ட பணிகளை எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாக செய்து முடிப்போம். புத்தகங்கள் நிறைந்துள்ள நூலகம் அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம் ஆகும்.

ஒற்றுமை

யாழ்ப்பாணம் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு உள்ளது. இங்குள்ள மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து இருக்கிறார்கள்.

இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டும் அல்ல. இரு நாடுகளுக்கும் வரலாற்று ரீதியிலான உறவுகள் உள்ளன. அமைதியும் ஒன்றுமையும் நிலவி இலங்கை முன்னேற்றம் காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் உரிய மரியாதையுடன் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதைத்தான் நான் இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போதும் குறிப்பிட்டேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் வடக்கு மாகாண கவர்னர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்ரா பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்தார்.

27 ஆயிரம் வீடுகள்

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் இலவளை பகுதியில், தமிழர்களுக்காக 27 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த வீடுகளை நேற்று பிரதமர் மோடி வழங்கினார். தமிழ் கலாசார முறைப்படி பால் காய்ச்சி, வீடுகளை பயனாளிகளிடம் அவர் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி சென்றபோது, வீதியின் இருபுறமும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கூடி நின்று அவரை வரவேற்றனர். வாழை மரங்களும், தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. நாதசுர இசை முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–

மேலும் 45 ஆயிரம் வீடுகள்

இந்த வீடுகள் வெறும் செங்கல், மணலால் மட்டும் கட்டப்படவில்லை, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இந்த வீடுகளை உருவாக்கி பல்வேறு துயரங்களை அனுபவித்த யாழ்ப்பாணம் மக்களின் முகத்தில் இப்போது மகிழ்ச்சியை காண்கிறோம். உங்களுடைய கண்ணீரை துடைத்து துயரத்தை போக்கும் இந்த முயற்சி எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.

அடுத்த கட்டமாக 45 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். இதில் 4 ஆயிரம் வீடுகள் மத்திய மாகாணத்தில் கட்டிக் கொடுக்கப்படும். இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றி முடிக்கப்படும்.

2001–ம் ஆண்டு குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்ட போது இதுபோன்று வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் உருவானது. அதன் அடிப்படையில் இங்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் பேசுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்வதோடு அதிகாரங்களும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சந்திப்பு

நகுலேஸ்வரம் கோவிலுக்கும் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

யாழ்ப்பாணம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தினத்தந்தி



 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 2:00 am

அனுராதபுரத்தில் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடான இலங்கையில் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் நிறைவுநாளான நேற்று, அவர் தலைநகர் கொழும்பில் இருந்து 206 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பழைய தலைநகரமான அனுராதபுரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

அங்கு அவருக்கு பாரம்பரிய முறையில் பட்டுப்புடவை அணிந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

போதி மரம், கோவிலில் வழிபாடு

அங்குள்ள பிரசித்தி பெற்ற மகாபோதி மரத்தை அவர் குனிந்து வணங்கினார். அந்த மரத்தில், அவர் நாணயத்துடன் கூடிய ஒரு துணியை கட்டினார். பிரார்த்தனை நிறைவேறுவதற்காக இப்படி அந்த மரத்தில் நாணயத்துடனான துணியை கட்டுவது வழக்கம். அங்குள்ள புத்த கோவிலிலும் மோடி வழிபாடு நடத்தினார்.

இந்த வழிபாட்டில் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேனாவும் கலந்து கொண்டார். இந்த வழிபாட்டின்போது, புத்த துறவிக்கு மோடி பிச்சை வழங்கினார்.

போதி மர சிறப்பு

மோடி வழிபட்ட மகாபோதி மரம், இந்தியாவையும்- இலங்கையையும் ஆன்மிக ரீதியில் இணைப்பதாகும்.

பீகாரில் புத்தகயாவில், எந்த போதிமரத்தின் கீழ் அமர்ந்து இருந்து தியானம் செய்து, புத்தர் ஞானம் பெற்றாரோ, அந்த போதி மரத்தின் தென்கிளையை அசோக சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்திரை கி.மு.288-ம் ஆண்டு, இலங்கைக்கு எடுத்துச்சென்றார். அந்த கிளைதான் அனுராதபுரத்தில் நடப்பட்டு, இன்று பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது.

மனிதர்களால் நடப்பட்டு இன்று உயிர்ப்புடன் விளங்கும் உலகின் பழமையான மரம் என்ற சிறப்பு, இந்த போதி மரத்துக்கு உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

அங்கு அவர் ரூபன்வெலிசய சேத்ய ஸ்தூபியையும் சுற்றிப்பார்த்தார்.



 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 2:01 am

ரெயில்சேவை

அதைத் தொடர்ந்து மோடி, தமிழ் மக்கள் பெருந்திரளாக வசிக்கிற தலைமன்னாருக்கு சென்றார். தலைநகர் கொழும்புக்கு நேரடி ரெயில் தொடர்பு வேண்டும் என்பது தமிழ் மக்களின் கால் நூற்றாண்டுகால எதிர்பார்ப்பாக அமைந்தது. உள்நாட்டுப்போர் முடிவுற்ற நிலையில் இந்திய அரசின் மிகப்பெரும் உதவியுடன், மது சாலை- தலைமன்னார் பியர் இடையே 63 கி.மீ. தொலைவில் இந்த ரெயில் சேவை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் தலைமன்னார் பியர் ரெயில் நிலையத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொண்ட தமிழர்கள், “மோடி மோடி” என உற்சாகத்துடன் ஆரவாரித்தனர்.

இந்த நிகழ்ச்சியிலும் இலங்கை அதிபர் சிறிசேனா கலந்துகொண்டார்.

இந்த ரெயில்சேவையை தொடங்கி இருப்பதின் மூலமாக, தலைநகருடனான ரெயில் சேவை தொடர்புக்கான தமிழ் மக்களின் 25 ஆண்டுகால கனவு நிறைவேறி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Mar 16, 2015 2:42 am

இனிய செய்திகள்



 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !  வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  599303
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !  வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக