புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_m10ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 06, 2015 3:43 pm



சென்னை: ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்காக மகாயாகம் நடத்துவதுதான் ஒரு முதலமைச்சரின் பணியா என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜெயலலிதா, அந்த வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும் என்று வேண்டி மதுரையில் மிகப்பெரிய அளவில் சண்டியாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இதை தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் முன்னின்று நடத்தியுள்ளனர்.

ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். அதன் பின்னர் அரங்கேற்றப்படும் நாடகங்கள் மற்றும் கூத்துக்கள் உலக அரங்கில் தமிழகத்தை கேலிப் பொருளாக்கியுள்ளன. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக முதலமைச்சரும், அமைச்சர்களும் போட்டிப்போட்டு அழுதுகொண்டே பதவியேற்ற அவலம் தமிழகத்தில் தான் நடைபெற்றது. அதன்பின் இன்று வரை அமைச்சர்களின் முக்கியப் பணியாக இருப்பது மாநிலம் முழுக்க உள்ள கோவில்களுக்கு சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டி சிறப்பு பூஜைகளை நடத்துவது, தங்கத் தேர் இழுப்பது, மண் சோறு சாப்பிடுவது போன்றவற்றை செய்வது மட்டும் தான். ஆட்சியில் அமர்த்திய மக்களின் நலனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்பதை தமிழகத்தின் முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும் மறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. மக்கள் பணியை மறந்த முதல்வர் மற்றும் அமைச்சர்களின் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இதன் உச்சகட்டமாகத் தான் ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்காக மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் சண்டியாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த யாகத்தை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு மற்றும் ஏராளமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். ஒரே இடத்தில் 108 ஓம குண்டங்களை அமைத்து பிரமாண்டமான முறையில் சண்டி யாகம் நடத்தினால், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்று இதற்கு விளக்கம் வேறு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த யாகத்தை நடத்தியவர்களின் விருப்பங்களும், ஆசைகளும் என்னவாக இருந்தன என்பது ஒருபுறமிருக்க, இதைத் தவிர முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் வேறு வேலையே இல்லையா? என்பது தான் மக்களின் வினா.

தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்று 5 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இன்று வரை எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை; புதிதாக எந்த திட்டங்களையும் தொடங்கி வைக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பெரியகுளத்தில் 104 இணையர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் விழாவிலும், ஜெயலலிதாவை காப்பாற்றுவதற்கான இந்த யாகத்திலும் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.

14ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு பல்லாயிரம் கோடி குறைக்கப்பட்டிருக்கிறது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகம் முயன்று வருகிறது, பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது, நிதியமைச்சர் என்ற முறையில் அடுத்த 3 வாரங்களில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என எண்ணற்ற பணிகள் காத்திருக்கும் நிலையில், அதையெல்லாம் விட்டு விட்டு ஊழல் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக யாகம் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வரை பெற்றதற்காக தமிழக மக்கள் தங்களைத் தாங்களே நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்னொரு பக்கம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி அதை தீர்ப்பதற்கு முயலாமல், ஜெயலலிதாவை காப்பாற்ற தீச்சட்டி தூக்கிக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக் கொள்ளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதுபோன்ற மூடநம்பிக்கையை பரப்பும் செயல்களில் ஈடுபடுவது ஒரு புறமிருக்க, ஊழல் குற்றத்திலிருந்து தப்பிக்க கடவுளையும் கூட்டணிக்கு அழைப்பதை நினைத்து அழுவதா... சிரிப்பதா? என்று தெரியவில்லை.

ஜெயலலிதா தான் நிர்வாகத் திறமை மிக்கவர் என்ற பிம்பம் ஊடகங்களின் உதவியுடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால், ஊழலில் மட்டும் தான் அவர் திறமையானவர் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவரது வழியில் நடக்கும் இப்போதைய ஆட்சியில் நிர்வாகமே முடங்கிக் கிடக்கிறது. இதையெல்லாம் உணராமல் ஜெயலலிதாவை மகிழ்விக்கும் நோக்குடன் யாகம், பூஜை என தினமும் ஒரு நாடகத்தை மட்டும் அரங்கேற்றுவதை ஆட்சியாளர்கள் வாடிக்கையாக்கிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்; 2011 ஆம் ஆண்டில் செய்த தவறுக்கு பரிகாரம் காணும் வகையில் இந்த அரசை வீழ்த்தும் நாளுக்காக மக்கள் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்'' எனக் கூறியுள்ளார்.



ஊழல் குற்றவாளிக்காக யாகம் நடத்துவதுதான் முதல்வரின் பணியா?: ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக