புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
12 Posts - 86%
Manimegala
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
11 Posts - 4%
prajai
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
9 Posts - 3%
Jenila
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாழ்க்கைத் துணை Poll_c10வாழ்க்கைத் துணை Poll_m10வாழ்க்கைத் துணை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைத் துணை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 6:24 am

வாழ்க்கைத் துணை


எப்படி தேர்ந்தெடுப்பது?









அறிவும் அன்பும் இணைந்து தரும் இன்பம் தான் திருமணம். அந்த திருமணத்தில் இணைந்து கொள்ளுபவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் வாழ்க்கைக்கு துணையாக இருப்பவர்கள்.

முக்கியமாக பெண்கள் திருமணத்தில் கவனம் செலுத்த வேண்டும். காதல் என்று சொல்லி பெற்றோர் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் சீரழிந்தே போகிறது. கல்யாணம் தோற்கும் போது வாழ்க்கை இருண்டு போவது மட்டுமல்லாமல் தனிமனித ஒழுக்கம் கெடுகிறது. சமுதாயச் சீர்கேடுகள் வளர்கின்றன.

பெண் என்ற ரீதியீலே உங்கள் வாழ்க்கைத்துணையாக வருபவரிடம் அன்பு, அறிவு, பண்பு ஆகிய மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படியான துணை கிடைக்கும் போதே உங்கள் வாழ்க்கை சிறப்புறுகிறது.

பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவோ, பணம், அந்தஸ்துக்காகவோ திருமணம் செய்யாமல் மனத்திற்கு பிடித்தவரை உங்கள் மனத்தோடு ஒத்து போகக் கூடியவரை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுத்து வாழ்கையை உயிரோட்டம் உள்ளதாக வாழுங்கள்.





- Thivya N

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 6:25 am

காதல் திருமணம்


நிஜமா?..




எவ்வித கைமாறும் கருதாமல் எதிர்பார்ப்புமில்லாமல் அடுத்தவர் மீது செலுத்தப்படும் உண்மையான அன்பே காதல் எனப்படும். அந்த காதல் நவீன காலத்தில் பெரும்பாலும் சுயநலத்துக்காக ஒரு சிறிய இன்பத்துக்காக பயன்படுத்துகின்றனர் என்பதே வேதனையான விடயமாக உள்ளது.

ஒரு சிலரின் சுயநலக் காதலால் பலரின் உண்மையான காதலுக்கு ஏற்படும் அசிங்கம் தான் வேதனைக்குரிய காரணமாகும். ஆரம்பகாலத்தை போல் இல்லாது தற்போது காதல் திருமணங்கள் மிகவும் மோசமாக உள்ளது. பருவக் கோளாறு காரணமாக ஒருவித உணர்ச்சி வசப்பட்டு எடுக்கின்ற முட்டாள் தனமான முடிவுதான் காதல் திருமணம்.

அழகு, நடை, உடை, அலங்காரம், ஆரவாரத்தைப் பார்த்து வருகின்ற மனஈர்ப்பு தான் காதல் என்று இன்று காதலையே கொச்சைப் படுத்தி விடுகின்றனர். காதலிக்கும் போது இவரை கைபிடித்தால் காலம் முழுக்க நம்மை கண்கலங்காமல் பாதுகாப்பாரா?... என்ற கேள்விக்கு வினா கிடைத்தவுடன் காதலியுங்கள். குறிப்பாக பெண்கள் நிதானமாக இருக்கவேண்டும்.

திருமணத்திற்கு வேண்டியது மனப்பொருத்தம், நல்ல உள்ளம், நல்ல ஒழுக்கம். இது மூன்றும் இல்லாமல் இருவர் இணைவது தற்கொலைக்குச் சமமாக இருக்கும். இதை பெற்றோர் கூட சில சமயம் மறந்து விட்டு அந்தஸ்து, பணம், சாதி,மதம் என்று பிள்ளைகளை புதைகுழிக்குள் தள்ளுகின்றனர்.

மணந்தால் நல்லவரையே மணக்க வேண்டும். இரக்கமற்ற அறிவு விளங்காத ஒழுக்கம் கெட்ட ஒருவனை மணப்பதைவிட மணம் செய்து கொள்ளாமல் வாழ்வதே சிறப்பு. பெண்கள் காதலிப்பதில் தவறில்லை. ஆனால் அவர் ஒழுக்கமுள்ள நல்லவராக இருத்தல் மிகமிக அவசியம். கண்டதும் காதல் பரிதாபக் காதல் சாகசக் காதல் என கண்மூடித் தனமான காதலாக இருக்கக் கூடாது.

காதல் என்றால் உயிருடன் இருக்கும் வரை இணைபிரியாது மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.

- Thivya N

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 6:28 am

காதல்


காதலின் நிஜங்கள்




வாழ்க்கைத் துணை Lovers_mp3_player_apart













* ஆழமான நட்பின் விளை பொருள் காதல்

* புரிந்துணர்வின் உச்சகட்டம் காதல்

* என் காதலன் எனக்கு மட்டும் தான் என்ற வலிமையான அன்பை வெளிப்படுத்துவது காதல்

* நம்பிக்கையில் இரு உள்ளங்கள் இணைவது காதல்

* நம்பிக்கைக்கு உரிய சொல் காதல்

* முன்பு இருந்ததைவிட ஒருவரை சிறந்தவராக்குவது காதல்

* எண்ணங்களை உயர்வடையச் செய்வது காதல்

* ஒருவனை சாதனையாளராக மாற்றுவது காதல்

- Thivya N

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 6:29 am

இரவு நிகழ்வு


இனிமையாக...




போகப்போக பாலும் புளிக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களும் சரி பெண்களும் சரி புதுசுக்கு நல்லாத்தான் பழகுவாங்க. போக போகத்தான் அவர்களின் சுய குணம் தெரியவருகிறது.

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்ய உறவின் சந்தோசம் போக போக குறைந்து போகிறது. பெண்களுக்கு குடும்பம் என்று வந்தவுடன் பொறுப்புகள் அதிகரிக்கிறது. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து குழந்தைகளை கவனித்தல் வரை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து களைப்படைந்து போகிறாள்.

இப்படியான சூழ்நிலைகளால் மனைவிமீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க மனைவிகளுக்கு படுக்கையறை தகவல்கள் சில:

* செக்ஸ் என்பதை ஒரு மரியாதை குறைவாக கருதாமல் அதை ஒரு சுவாரசியமான விசயமாக எடுத்து நீங்கள் செக்ஸியாக தோண்றுவதற்கான வழிகளில் ஈடுபடுங்கள். உதாரணமாக அழகு நிலையங்களிற்கு சென்று அழகு படுத்தலாம். பழைய உடைகளை விடுத்து புதிய கவர்ச்சியான உடைகளை அணியலாம்.

* உங்கள் உடம்பில் எங்கே தொட்டால் பிடிக்கிறது உணர்ச்சி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல் படும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். எனவே, படுக்கையறையில் உற்சாகமாக இருங்கள்.

* படுக்கையறையில் கணவனின் விருப்பங்களை கேட்டு அவருக்கு முழு ஆதரவை கொடுத்து மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

* மனதிற்கு பிடித்த இடங்களிற்கு கணவருடன் போய் உணரும் சந்தோசத்தை படுக்கையறையிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* பார்டி விருந்து என்று இரவில் போய் நல்லா சாப்பிட்டு வந்தால் தூக்கம் கண்களை பறிக்கும். எனவே, நாவை கட்டி போடடுங்கள்.

செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடக்க அனுமதிக்காதீர்கள். அது உங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

- Thivya N

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 6:35 am

செக்ஸ் வாழ்க்கை இங்க போடலாமா தெரியலை... திருமணம் என்று தெடர்ந்து போட்டுட்டேன்... தவறாக இருந்தால் மன்னிக்கவும்... நீக்கி விடவும்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக