புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
47 Posts - 46%
heezulia
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
1 Post - 1%
Shivanya
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
12 Posts - 2%
prajai
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
9 Posts - 2%
Jenila
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
4 Posts - 1%
jairam
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2009 5:52 pm

டாக்கா: வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையான ரைபிள்ஸ் படையினர் நேற்று தொடங்கிய புரட்சி இன்று மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது. இதுவரை கலகத்திற்கு 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கலகம் பரவி வருவதைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச ரைபிள்ஸ் படையினர் (பிடிஆர்) நேற்று காலை டாக்காவில் உள்ள தங்களது தலைமையகத்தில் திடீர் புரட்சியில் குதித்தனர். படையின் மேஜர் ஜெனரல் உள்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.

ஊதிய உயர்வு விஷயத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தங்களை இரண்டாந்தரமாக நடந்துவதாகக் கூறி ராணுவத்துக்கு எதிராக இந்தப் புரட்சியைத் துவக்கியுள்ளனர் ரைபிள்ஸ் படையினர்.

அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் குடும்பத்தினரையும், பெண்கள், குழந்தைகளையும் சிறை பிடித்தனர்.

தலைமையகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புரட்சி நடந்ததும் அவர்களை அடக்க அந்த இடத்துக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சிறிது நேரம் சண்டை நடந்தது.

இந் நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா புரட்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தார். இதற்காக அமைச்சர்களை அனுப்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

கலகத்தில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

அவர்களை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையும்படி கேட்டனர். இதற்கு ஒரு பிரிவினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று நள்ளிரவு வரை பதட்டம் நீடித்தது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை கீழே போட சம்மதித்தனர். ஒவ்வொருவராக ஆயுதங்களை கீழே போட்டு ராணுவத்திடம் சரண் அடைய ஆரம்பித்தனர்.

ஆனால் இன்று காலை முதல் மீண்டும் கலகம் தொடர்ந்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் கலகம் பரவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தலைநகர் டாக்காவுக்கு வெளியேயும் தற்போது கலகம் பரவியுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள 12 நகரங்களில் அமைந்துள்ள பிடிஆர் முகாம்களை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 42 பிடிஆர் முகாம்கள் உள்ளன. இவற்றில் 40,000 வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்காங்கு உள்ள முகாம்களில் உயர் அதிகாரிகளை வீரர்கள் சிறை பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள கூறுகின்றன. சில இடங்களில் அதிகாரிகளை விரட்டி விட்டு விட்டு அவற்றை வீரர்கள் பிடித்துள்ளனர்.

துறைமுக நகரான சிட்டகாங்க்கில், கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக ஒரு தகவல் கூறுகிறது. அதேபோல இந்திய எல்லையை ஒட்டியுள்ள பெனி என்ற இடத்திலும், வட மேற்கில் உள்ள ராஜ்ஷாஹி என்ற இடத்திலும், வடக்கில் உள்ள ஷைல்ஹட் என்ற இடத்திலும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு இடங்களில் நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை உஷார்:

வங்கதேசத்தில் நடந்து வரும் இந்த கலகம் மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகபட்ச உஷார் நிலையில்வைக்கப்ட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், எல்லைப் பகுதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் நமது பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைக்கு எல்லைப் பகுதி பாதுகாப்பாகவே உள்ளது. எந்தவித அச்சமும் தேவையில்லை என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக