புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
74 Posts - 47%
heezulia
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
5 Posts - 3%
prajai
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
9 Posts - 4%
prajai
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_m10சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 12:51 am

வாழ்க்கையில் ஒரு நல்லது நடந்தால் போதும். அதையடுத்து பல நல்லவைகள் வரிசைகட்டி வந்து, நம்மை வாழ்வாங்கு வாழச் செய்யும். இது சக்திவிகடன் நடத்துகிற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிரூபணமாகிக்கொண்டே வருகிறது. வாசகர்களின் நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் சக்திவிகடன் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு விதமான பூஜை வழிபாட்டு வைபவங்களை நடத்தி வருவதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

அந்த வரிசையில், கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளத்தில், சபரி மலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு, கடந்த சித்திரைப் பிறப்பையொட்டி, சிறப்பு விபூதி அபிஷேகம் செய்து, அதை வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் தந்து மகிழ்ந்தது சக்திவிகடன். இதோ... ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு உகந்த கார்த்திகை மாத வேளையில், உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள், மாலையணிந்து விரதம் அனுஷ்டிக்கும் இந்த தருணத்தில், சபரிகிரிவாசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யத் திட்டமிட்டது உங்கள் சக்திவிகடன்.

''நல்ல விஷயங்களை, உலக நன்மைக் கான சத்காரியங்களை தொடர்ந்து செய்துக் கிட்டே இருக்கணும். அப்பதான் நம்ம தேசம் வளமுடன் இருக்கும். வாசகர்களுக்காகவும் உலக மக்களின் நலனுக்காகவும் சபரிமலையில் செய்கிற இந்த பூஜையில் என்னையும் சக்தி விகடனுடன் இணைத்துக் கொள்ளுங் கள்'' என்று உற்சாகம் பொங்கத் தெரிவித்த சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலின் சண்முக சிவாச்சார்யர், அபிஷேக தேவைக் காக... கெமிக்கல் பயன்படுத்தப்படாத, எந்தக் கலப்படமும் இல்லாத சுத்தமான விபூதியை, தம் தந்தை சாம்பமூர்த்தி சிவாச்சார்யர் பெயரில் நடத்திவரும் அறக்கட்டளையின் சார்பில் வழங்கினார்.

இந்த முறை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு விபூதி அபிஷேகம் செய்வதுடன், மாளிகைபுரத்து மாதாவுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து, அந்தப் பிரசாதத்தையும் சேர்த்து வழங்கலாமே என்று யோசித்தோம்.

''ரொம்ப நல்ல விஷயம். சிருங்கேரி மடத்துக்காக, பெரியவாளின் அனுக்கிரகத்தோடு விபூதி, குங்குமம், மஞ்சள் தயாரிக்கிறோம். இது தெய்வ சங்கல்பம். ஆண்டவன் கட்டளை. மாளிகைபுரத்து அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி, வாசகர்களுக்குக் கிடைக்கிற மஞ்சள், சிருங்கேரி மடத்துக்காக தயார் செய்யப்பட்ட மஞ்சளா இருக்கட்டும்.'' என்று திருநெல்வேலியைச் சேர்ந்த வைரம் மார்க் மஞ்சள், குங்குமம் நிறுவனத்தின் உரிமையாளர் காசி விஸ்வநாதன் மிக நெகிழ்ச்சியுடன் அபிஷேகத்துக்கான மஞ்சளை வழங்கினார்.

வழக்கம்போல், இந்த முறையும் சபரி மலையில் பூஜை ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்'' என்று பிரபல ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூவிடம் தெரிவிக்க, மனிதர் உற்சாகமாகிவிட்டார். ''ஒரு ஐயப்ப பக்தரா, பாடகரா எத்தனையோ முறை சபரிமலைக்குப் போயிருக்கேன். ஆனா, லட்சக்கணக்கான வாசகர்களுக்காக, உலக நன்மைக்காக இப்படியொரு பூஜையும் அபிஷேகமும் செய்றதுக்காக ஐயப்பனைப் பாக்கப் போறது, என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை'' என்று நெகிழ்ந்தவர், அவரின் நண்பர் நாகசுந்தரத்திடம் தொடர்புகொண்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோரிடம் சக்திவிகடன் நடத்தும் விசேஷ அபிஷேகம் பூஜை குறித்த விவரங்களைத் தெரிவித்தார். நாகசுந்தரம் என்பவர், சிறந்த ஐயப்ப பக்தர். பலவருடங்களாக, மாதந்தோறும் ஐயப்ப ஸ்வாமிக்கு பட்டு வஸ்திரங்களை அனுப்பி வைப்பவர். அவர் அபிஷேக பூஜைக்கு சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு உதவிகளைச் செய்துகொடுத்தார்.

விபூதி மற்றும் மஞ்சளை எடுத்துக் கொண்டு, கடந்த டிசம்பர் 2ஆம் தேதி இரவு, சபரிமலைக்குச் சென்றோம். அற்புதமான தரிசனம். 'காலையில் 6.30 மணிக்கெல்லாம் அபிஷேகம் செய்து விடலாம்’ என்று மேல்சாந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

3ம் தேதி. விடிந்தது. மலையில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள்... பக்தர்கள்... லட்சக்கணக்கான பக்தர்கள்! காவி நிறமும் கறுப்பு நிறமுமாக மலையின் வண்ணமே மாறிவிட்டிருந்தது. எங்கெங்கும் சரண கோஷம். சபரிமலை தேவஸ்தானத்தின் கீழ்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி நம்மை அன்புடன் வரவேற்றார். 'ஓ... விகடனோ. அறியும்அறியும்’ என்று விபூதி, மஞ்சளைத் தொட்டு ஆசீர்வதித்தார். அதையடுத்து மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரியைச் சந்தித்தோம். 'விகடனும் பரிச்சயம். வீரமணிராஜூவும் பரிச்சயம்’என்று சொல்லிவிட்டு, 'பள்ளிக்கட்டு பாடணும். இந்த விபூதியைஇட்டுக் கொள்கிற எல்லாருடைய பாவங்களும் போகணும்’ என்று சொல்லி, வீரமணி ராஜூவைப் பாடச் சொல்ல... தன் மகன் அபிஷேக்குடன் கணீர்க் குரலெடுத்துப் பாடினார் வீரமணி ராஜூ. பாடலின்போது விபூதி, மஞ்சளைத் தொட்டு, கண்கள் மூடி பிரார்த்தித்து, 'ஐயப்பா... ஐயப்பா...’ என்று சொல்லி ஆசீர்வதித்தார் மேல்சாந்தி. தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஜெயன் என்பவரை அழைத்து, அபிஷேகத்துக்கான எல்லா உதவிகளையும் செய்துதரச் சொன்னார்.

அதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள், கடும் விரதமிருந்து தரிசிக்கிற ஹரிஹரபுத்ரனின் சந்நிதிக்குச் சென்றோம். அவருக்கு ஜவ்வாது மணம் கமழும் விபூதியின் அபிஷேகம் சிறப்புற நடந்தது. வரிசையாக நெய்யபிஷேகம் நடக்கும் வேளையில், இந்த விபூதி அபிஷேகத்தைக் கண்டு, வரிசையில் நின்றிருந்த பக்தர்கள், நெக்குருகிப் போனார்கள். 'சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷமிட்டார்கள்.

அதன் பிறகு, ராஜீவரு தந்திரியிடம் இருந்து அழைப்பு வரவே, அவரின் அறைக்குச் சென்றோம்.''மக்களும் உலகமும் சுபிட்சமாக இருக்கஐயப்பன் அருள்வான். உலகம் முழுவதும் இருக்கிற விகடன் வாசகர்கள், கொடுத்து வைத்தவர்கள். எவருமே செய்யாத முயற்சி இது. இதன் மூலமாக, ஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த விபூதி, எல்லார் வீடுகளுக்கும் செல்லப் போகிறது. மாளிகைப்புரத்து அம்மைக்கு அபிஷேகம் செய்யும் மஞ்சள், எல்லார் வீடுகளிலும் மங்கல காரியங்களை நடத்தித் தர துணையிருக்கும்!'' என்று, ஆசி வழங்கினார்.

தந்திரியின் அறையில் இருந்து வெளிவரும்போது, மாளிகைபுரத்து மேல்சாந்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. ''பெண்கள் செளக்கியமா, சந்தோஷமா இருந்தாத்தான் அந்த வீடும் நாடும் வளமா இருக்கும். அப்படி பெண்கள் நல்ல கணவரோட, அறிவான குழந்தைகளோட, அன்பான உறவுகளோட இருக்கறதுக்கு, இந்த மஞ்சள் பிரசாதம் துணை இருக்கும். மாளிகைபுரத்து அம்மை எப்பவும் துணை இருப்பா! சக்திவிகடனோட கைங்கர்யம் இன்னும் தொடரணும்'' என்று வாழ்த்தி, ஆசீர்வாதம் செய்தார். அதையடுத்து, புதிய மஞ்சள் பட்டு வஸ்திரம் சார்த்தப்பட்டு, மாளிகை புரத்து மாதாவுக்கு மஞ்சளால் அபிஷேகம்செய்யப்பட்டது. அம்மனின் மேலேஏற்கெனவே அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சளையும் எடுத்து அப்படியே அள்ளிச் சேர்த்து நம்மிடம் வழங்கினார்கள்.

சிறப்பு தரிசனம், விசேஷ அபிஷேகம், தந்திரி மற்றும் மேல் சாந்திகளின் ஆசி... என நினைத்தபடியே அனைத்தும் நிறைவாக நடக்க, நெகிழ்ந்து போனோம். சபரிமலை தேவஸ்தானம், நாகசுந்தரம்,ஜெயன் நம்பூதிரி, வீரமணிராஜூ என அனைவ ருக்கும் நன்றியைத் தெரிவித்தோம்.

''இப்படியொரு பூஜையைச் செய்த சக்தி விகடனுக்கு நாங்கதான் நன்றி சொல்லணும். ஐயப்ப சந்நிதிலயும் அம்மன் சந்நிதிலயும் பாட்டு. தந்திரிலேருந்து மேல்சாந்தி வரைக்கும் எல்லாரும் பாடச் சொல்லிக் கேட்டது, இந்த பூஜைக்கு அணில் மாதிரி உதவின எனக்கு, ஐயப்ப ஸ்வாமி வழங்கிய ஆசீர்வாதம்'' என உணர்ச்சிவசப்பட்டு பேசினார் வீரமணி ராஜூ.

இத்தனை மகிமையும் பெருமையும் நிறைந்த ஐயப்ப ஸ்வாமியின் விபூதி யும் மாளிகைபுரத்து அம்மனுக்கு அபி ஷேகித்த மஞ்சளும்.... அருட்பிரசாதமாக... இதோ... உங்கள் கரங்களில்!

'ஸ்வாமியே சரணம் ஐயப்பா’ என்று மூன்று முறை சொல்லி, அவனைச் சரணடைந்து விபூதியை இட்டுக் கொள்ளுங்கள். 'மாளிகைபுரத்து அம்மையே போற்றி’ என்று சொல்லி, மஞ்சள் பிரசாதத்தை, திருமணமான பெண்கள், உங்கள் தாலிச்சரடிலும் நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் இட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளமும் இல்லமும் ஒளிபெறும். சபரிகிரீசனின் அருளால் சகல சுபிட்சங்களும் கைகூடும். மாளிகைபுரத்தாளின் மகிமையால், சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும்.

நன்றி:சக்திவிகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 4:59 am

சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! 103459460
-
சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்! JuPhR5tWQ4qmQ7IwIR9H+iyappa_devotee

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Dec 26, 2014 4:52 pm

?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக