புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
74 Posts - 44%
heezulia
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
prajai
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
kargan86
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
10 Posts - 5%
prajai
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
8 Posts - 4%
Jenila
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்களஞ்சியம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 4:01 pm

1961 விகடன் தீபாவளி மலரில் இருந்து...

'நாட்டில் தற்போது ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஒற்றுமை என்பது வேற்றுமை பாராட்டாமல் இருப்பது அல்ல; வேற்றுமையே கிடையாது என்று தெளிவதுதான்! பரம்பொருள் ஒன்றுதான் உண்டு. அதைத் தவிர, வேறு வஸ்து தனியாகக் கிடையாது. அந்தப் பரம்பொருளைப் பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லோரையும் சேர்த்து வைக்கக்கூடியது. மதமும் பக்தியும் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து சந்தோஷமாக இருக்க ஏற்பட்டவை. ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு துன்பப்பட அல்ல!

பக்திதான் பாரதநாட்டை இணைத்து வைத்த பெரிய சக்தி. வடக்கில் காசியிலிருந்து தெற்கேயுள்ள இராமேசுவரத்துக்கும், தெற்கேயிருந்து வடக்கேயுள்ள க்ஷேத்திரங்களுக்கும் ஜனங்கள் தரிசனம் செய்யப் போய்க்கொண்டேயிருந்தார்கள். இன்றும், எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டும், அப்பழக்கம் மாத்திரம் விட்டுப் போகவில்லை. பாஷை, ராஜ்ய எல்லைகள், இதர பழக்க வழக்கங்கள் மாறினாலும், இந்த அடிப்படையில்தான் சகலவித ஜனங்களும் மற்ற எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேருகிறார்கள். அழிவற்ற, ஒரே வஸ்துவால் ஏற்படும் இந்த உண்மையான ஒற்றுமை அழியவே அழியாது.

பக்திக்கு ஆதாரம் அன்பு. ஆண்டவன் கருணைக் கடல். அந்த அன்புக்குக் கட்டுப்படாத ஜீவராசியே கிடையாது. அதேபோல், பக்தனின் அன்புக்குக் கட்டுப்படாத ஆண்டவன் இல்லை. அன்பின் சக்தி மகத்தானது. அன்பு அன்பையே வளர்க்கும். தேச மக்கள் அனைவரும் அன்பு என்னும் வெள்ளத்தில் மூழ்க வேண்டும். அதற்கு உள்ளங்கள் தூய்மையாக வேண்டும். தர்மம் செழித்தால் உள்ளம் சுத்தி பெற்றுவிடும். நமது வேதம்தான் தர்மத்தின் இருப்பிடம். அது அநாதியானது. உலகத்துக்கே பொதுவான பொக்கிஷம். அது நாடு பூராவும் முழங்க வேண்டும். தர்ம சிந்தையும், தெய்வ வழிபாடும், கருணை உள்ளமும் நம் பாரத நாட்டின் சிறப்பான அம்சங்கள். ஒற்றுமையை வளர்க்க வேண்டுமானால் இவற்றை வளர்க்க வேண்டும்.

இது உலகம் பூராவுக்கும் பொருந்தும், அன்பில் விளைவதுதான் உண்மையான சாந்தி. ஒவ்வொருவருக்கும் மனச் சாந்தி ஏற்பட்டு விட்டால், உலகில் அமைதி தானாக நிலைத்துவிடும். முதலில், வேற்றுமை உண்டு என்ற அறியாமை விலக வேண்டும். இந்த இருள் நீங்கி, ஒளி பிறக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, இந்த தீபாவளியன்று மங்கள ஸ்நானம் செய்வோமாக!'

- ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்


அருட்களஞ்சியம் P65a
அருட்களஞ்சியம் P65b
அருட்களஞ்சியம் P65c
அருட்களஞ்சியம் P65d


திருக்குளத்திலே ஸ்நானம் செய்துகொண்டிருந்த தந்தையைக் காணாமல், ''அம்மே! அப்பே!'' என்று கூவிய ஞானசம்பந்தனுக்கு ரிஷபாரூடராகக் காட்சி தந்தார் சிவபெருமான். உலகத்துக்கெல்லாம் அன்னையான பார்வதி தேவி குழந்தைக்குப் பாலுடன் ஞானத்தையும் ஊட்டினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 5:18 pm

அருட்களஞ்சியம் 3838410834
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



அருட்களஞ்சியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக