புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
68 Posts - 49%
heezulia
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
prajai
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
9 Posts - 5%
prajai
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_m10 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 17, 2014 6:47 am


* பெருமாள் சிலையை 'திவ்ய மங்கள விக்ரகம்' என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் `திருவபிடேகம்' எனப்படும். திருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, `நூபுரம்' என்று பெயர். பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்பே, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

* வயல்வெளிகள், ஆற்றங்கரைகளில் குப்பையோடு குப்பையாக வளரும் ஒரு வகைச்செடி `விஷ்ணுகிராந்தி' இதன் பூக்கள் பெருமாளின் கையிலுள்ள சக்கரம் போல இருக்கும். இதில் பெருமாள் இருப்பதாக நம்பிக்கை, இந்த பூவை தாயத்தில் சேர்த்து கட்டிக்கொண்டால் உடல்பலம் மற்றும் தைரியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

* கண்ணன் செய்த லீலைகள் கணக்கில் அடங்காது. வெண்ணெய் உண்டது. தயிரைத் திருடியது. பூதனையைக் கொன்றது. கன்று மேய்த்தது. காளிங்க நர்த்தனம் செய்தது. உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது. பிருந்தாவனத்தில் கோபிய ரோடு ஆடியது, ஹம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார். இதனை கண்ணன் பாட்டில், 'தீராத விளையாட்டுப்பிள்ளை கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை'' என்று பாரதியார் நகைச்சுவையுணர்வோடு பாடியிருக்கிறார்.

* வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு 'பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்'', 'பூமியை தாங்குபவன்'' என்று பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை `கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது `கோ' என்றால் `பசு' `இந்தா' என்றால் `வாங்கிக்கொள்' என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

* கிருஷ்ணா என்றால் காந்தம் போன்று ஈர்ப்பவன் அல்லது வசீகரிப்பவன் என்று பொருள். வாசுதேவன் என்றால் நிலைப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை கொண்டவன் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் இவற்றில் எந்த தெய்வம் காத்தலை செயல்படுத்துகின்றதோ அதுவே வாசுதேவன்.

* கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

* கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

* ருக்மணிதான் கிருஷ்ணனின் பட்டத்து ராணி. மற்ற ஏழு முக்கிய ராணிகள் சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, சத்டயா, பத்ரா மற்றும் லட்சுமணா. இந்த 8 ராணிகளும் 8 பகுதிகளை கொண்ட ப்ரக்ருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகம் ஆகியவையே ப்ரக்ருதியின் 8 பகுதிகள். இதன் உள்ளர்த்தம், 8 பகுதிகளும் கிருஷ்ணனுக்கு அடங்கியவை என்பது. கிருஷ்ணன், நரகாசூரனை வென்று 16,000 இளவரசிகளை மீட்டு அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்க அவர்களை திருமணம் செய்து கொண்டான். அந்த 16,000 இளவரசிகள் நம் உடலில் உள்ள 16,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றனர்.

* குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது. மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.



 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 17, 2014 11:41 am

//கிருஷ்ணா என்றால் காந்தம் போன்று ஈர்ப்பவன் அல்லது வசீகரிப்பவன் என்று பொருள். வாசுதேவன் என்றால் நிலைப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை கொண்டவன் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் இவற்றில் எந்த தெய்வம் காத்தலை செயல்படுத்துகின்றதோ அதுவே வாசுதேவன்.//

கிருஷ்ணா என்றால் ....சந்தோஷம்............ஆனந்தம்  !  ஜாலி ஜாலி ஜாலி

 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் BkCY5Tf5TXae4DgMm3rw+GP1





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 17, 2014 4:41 pm

 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் 103459460 
 கண்ணனைப் பற்றிய சிறப்பு தகவல்கள் Images?q=tbn:ANd9GcSqqAXFTS6Ucqy2wN4lVoqg7dVCIoQsub2xRuvAlNLQx-uMyfMD4w

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக