புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 15, 2014 9:46 am

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! DHDMpxTcQiSrTjallCUq+29kdr10
-
எனக்கு 2 வருஷமாக சாப்பிட்ட பின் உமிழ்நீர்
போன்று சிறிது வாந்தி வருகிறது. இதற்கு காரணம்
டீ குடிப்பதா? அல்லது வேறு காரணமா?
மேலும், வேம்பு இலையை வெந்நீர் போட்டு
குடிக்கலாமா? இதன் பயன் என்ன?
-

என்.சரவணன், மண்ணச்சநல்லூர், திருச்சி.
-
====================================
பதிலளிக்கிறார் எஸ். சுவாமிநாதன்,
டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

---------------------------------------

உணவு ஜீரணமாக ஒருவகை திரவக் கசிவு உதவுகிறது.
தேங்காய், மாவுப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த
பட்சணங்கள் போன்றவை கடித்து மென்று சாப்பிடக்
கூடியவை. சத்து மாவு போன்ற உமிழ்நீர் சேர்க்கையால்
நெகிழ்ந்து உட்சென்றவை.
இவை வறண்ட உணவுகள். திரவம் மிக்க உணவும் சில.
இவற்றைச் சேர்த்து உண்ணும்போது உணவின்
இறுக்கமானது நெகிழ்ந்து கூழ் போன்ற நிலை பெறும்
போது தான் ஜீரண திரவங்கள் ஒரே சீராகப் பரவி
அவற்றைப் பக்குவப்படுத்த முடியும்.
இதற்குத் தேவையான அளவில் நீரும், அந்த நீரால்
கூழ் போன்ற நெகிழ்ச்சியும் ஏற்படாமல் போனால்
உண்ட உணவு செரிக்காமல் கனத்து கல் போலாகி
வலியைத் தரும்.

அதனால் நீரோ அல்லது ஏதேனும் திரவமோ சிறிது
சிறிதாக உண்ணும் உணவின் தன்மைக்கேற்ப
சூடாகவோ அல்லது உடல் சூட்டிற்கேற்பவோ சாப்பிட
வேண்டும். நீங்கள் அதிகமான திரவப் பொருளை
சாப்பிடுவதாகத் தோன்றுகிறது. அது ஜீரண திரவத்தை
நீர்க்கச் செய்து செரிமானத்தைக் கெடுத்துவிடும்
நிலையில், நீங்கள் குறிப்பிடும் சாப்பிட்ட பின் உமிழ்நீர்
போன்று சிறிது வாந்தியாக வெளியேறும்.

அதனால் நீங்கள் உண்ணும் சமயம் வெதுவெதுப்பான
நீரை உணவின் நடுவே ஒரு சிறிய அளவில் சேர்த்துக்
கொள்வது நல்லது. உண்ட பிறகு நிறைய தண்ணீர்
குடிப்பதையோ, உடனே படுத்துக் கொள்வதையோ
தவிர்த்துவிடவும்.
-
உணவிற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே டீ
மற்றும் காபி போன்றவற்றைக் குடிப்பதை நீங்கள்
தவிர்த்துவிடுவது நலம். உணவிற்கு பிறகும் அவற்றை
உடனே சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லதே.
வயிற்றிலுள்ள பித்த ஊறலை இவை அதிகப்படுத்தி
விடுவதால் உணவிற்குப் பிறகு அந்த பித்த சீற்றத்தை
உமிழ்நீருடன் வாந்தியாக வெளிப்படுவதற்கு அதுவே
காரணமாகலாம்.
-
அதுபோல உணவிற்கு பிறகும் சுமார் இரண்டு அல்லது
மூன்று மணிநேரம் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பதும்
நலமே.
பொதுவாகவே உணவிற்கு பிறகு வேம்பு இலையை
வெந்நீர் போட்டுக் குடிப்பது வழக்கத்தில் இல்லை.
ஆனால் வெறும் வயிற்றில் வேப்பிலை வெந்நீர் குடிப்பதால்
ஒரு சில நன்மைகளை நீங்கள் பெறலாம்.
-
வயிற்றிலுள்ள அல்சர் புண்ணை ஆற்றக் கூடியது.
இலைக்காம்புகள் வயிற்றிலுள்ள தேவையற்ற புழு,
பூச்சிகளை அழிக்கக் கூடியது. தோல் உபாதையை
நீக்கும், பித்த காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடியது
என்று "கைய்யதேவநிகண்டு' எனும் ஆயுர்வேத புத்தகத்தில்
காணப்படுகிறது.
-
பாவப்ரகாசர் எனும் முனிவர் வேப்பிலை கண்களுக்கு
நல்லது என்றும், வயிற்றில் பித்த ஊறலைக்
குறைப்பதாகவும், ஒவ்வாமை உணவினால்
விஷத்தை கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதியிலிருந்து
அழிக்கக் கூடிய சக்தியை அது பெற்றிருப்பதாகவும் அவர்
மேலும் தெரிவிக்கிறார்.
-
உண்ட பிறகு ஏற்படும் உமிழ்நீர் மற்றும் வாந்தி
ஆகியவற்றை ஏற்படுத்தும் கப பித்த தோஷங்களை கட்டுப்
படுத்தக் கூடிய ஆயுர்வேத மருந்துகளாகிய,
மாதீபலரஸயனம், ஜம்பீராதி பானகம், ஜீரகாரிஷ்டம்,
தசமூலாரிஷ்டம் போன்றவை சாப்பிடத் தகுந்தவை.
-
மாதத்தில் ஒருமுறை சிறிது உப்பு கரைத்த வெந்நீரைச்
சாப்பிட்டு வாந்தி செய்தும் அதற்கடுத்த மாதம் ஒருமுறை
கடுக்காய்தோல், உலர்திராட்சை, சுக்கு ஆகியவற்றை
வகைக்கு 5 கிராம் இரவு முழுவதும் வெந்நீரில் ஊற
வைத்து மறுநாள் காலை நன்றாகக் கசக்கிப் பிழிந்து
அந்தத் தண்ணீரைக் குடித்து நன்றாக மலம் இளகிப்
போகுமாறு செய்து கொள்வதன் மூலமாக குடல்
சுத்தமடைவதால் உங்களுடைய இந்த பிரச்னைக்கு
அதுவொரு தீர்வாக அமையக் கூடும்.
-
உணவில் முடிந்தவரை எண்ணெய்ப் பொருட்கள்
பதனழிந்துபோன முதல்நாள் சமைக்கப்பட்ட உணவு
வகைகள் புளிப்பு நிறைந்த தயிர், அதிக உப்பு, புலால்
வகைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நலம்.
-
நன்றாக வேக வைத்த வெதுவெதுப்பான காய்கறிகள்,
சூடான புழுங்கலரிசி சாதம், சிறிது நெய் விட்டு
சாம்பார், ரசம் என்ற வகையில் சாப்பிடவும். மோர்
எந்த வகையிலும் உங்களுக்கு நல்லதே.
-
----------------------------------------


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக