புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:55
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:35
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 23:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 23:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:11
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:50
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 21:04
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 20:57
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 20:56
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 20:55
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 20:53
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 20:52
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 20:50
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 20:48
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 20:45
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 20:43
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 20:39
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 18:02
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 16:09
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:01
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 08:40
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 08:35
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 09 May 2024, 17:36
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 09 May 2024, 11:58
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 09 May 2024, 11:33
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:31
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:29
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:28
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:25
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 09 May 2024, 05:43
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 09 May 2024, 05:37
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 08 May 2024, 22:47
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 08 May 2024, 20:03
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 08 May 2024, 19:10
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 08 May 2024, 19:01
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 07 May 2024, 23:36
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 07 May 2024, 23:21
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 07 May 2024, 21:05
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 07 May 2024, 20:49
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:46
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:46
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:43
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 07 May 2024, 20:42
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 07 May 2024, 20:40
by heezulia Yesterday at 23:55
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:35
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 23:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 23:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:11
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:50
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 21:04
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 20:57
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 20:56
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 20:55
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 20:53
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 20:52
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 20:50
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 20:48
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 20:45
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 20:43
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 20:39
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 18:02
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 16:09
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:01
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 08:40
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 08:35
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 09 May 2024, 17:36
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 09 May 2024, 11:58
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 09 May 2024, 11:33
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:31
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:29
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:28
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:25
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 09 May 2024, 05:43
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 09 May 2024, 05:37
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 08 May 2024, 22:47
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 08 May 2024, 20:03
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 08 May 2024, 19:10
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 08 May 2024, 19:01
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 07 May 2024, 23:36
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 07 May 2024, 23:21
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 07 May 2024, 21:05
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 07 May 2024, 20:49
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:46
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:46
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:43
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 07 May 2024, 20:42
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 07 May 2024, 20:40
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு
Page 1 of 1 •
- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
தூத்துக்குடி : சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேய கலெக்டரை சுட்டுகொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டவர் வீர வாஞ்சிநாதன். அவர் உயிர் நீத்த நாளில் ரயில் நிலையத்தில் அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் , சுதந்திரத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக எட்டயபுரம் பாரதியார், ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார். பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் இப்படி இந்த மாவட்டத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளனர். இதில் வீர வாஞ்சிநாதனும் ஒருவர்.
1911 ஜூன் 11 ம் நாள் ரயிலில் வந்த நெல்லை கலெக்டரான ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொலை செய்தார். அதன் பின் அங்குள்ள கழிப்பறையில் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலால், மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என, பெயரிடப்பட்டது. இவ்வளவு பெருமைகள் இருந்தும், வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், என தொடர்ந்து பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்தினை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. தற்போது அவர் உயிரிழந்த கழிப்பறையை தரை மட்டமாக்கி அந்த இடமே அடையாளம் தெரியாத அளவிற்கு ரயில் நிர்வாகம் மாற்றி விட்டது. வாங்சிநாதன் பிறந்த ஊரான செங்ககோட்டையில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடந்து வருகிறது. என்னதான் இருந்தாலும், அவர் உயிர் துறந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த பலர் ஆர்வத்துடன் இருந்தும், இன்று வரை அரசும், ரயில் நிர்வாகமும் அனுமதியளிக்க மறுத்து வருகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் கூறியதாவது: சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆட்சியின் அடக்கு முறைகளை எதிர்த்து, தீவிரமாக போராடி உயிர் நீத்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். இவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அவர் உயிரிழந்த இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்டு ரயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. அன்றைய தினம் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து சென்று 10 நிமிடங்களில் அஞ்சலி செலுத்தி கொள்ளுங்கள் என, கேவலமாக சொல்கின்றனர் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரயில் நிர்வாகத்திற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், இன்று வரை அனுமதி வழங்கவில்லை, என்பது வருத்தமான செயலாகும். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம், என பெயர் மாற்றம் செய்தது கூட இன்றும் பெயரளவிற்குத்தான் உள்ளது. தற்போது டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்ற பெயரில் தான் ரயில் நிர்வாகம் டிக்கெட் வழங்குகிறது. வாஞ்சி மணியாச்சி என்ற பெயரில் டிக்கெட் வழங்குவதில்லை.வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அங்கு சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்கள் படங்களை வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபால், காங்., கட்சி பிரமுகர் கூறியதாவது: வாஞ்சிநாதன் உயிரிழந்த நூற்றாண்டு விழா சமயத்தில் இருந்து ரயில் நிர்வாகத்திற்கும், தென்னக ரயில்வே மேலாளர், ரயில்வேஅமைச்சர், தமிழக முதல்வர் உட்பட அனைவருக்கும் மனு கொடுத்து வருகிறோம். இன்று வரை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் அரசுக்கு நெருக்கடி கொடுத்த போது மணியாச்சி ஊராட்சித்தலைவரும், வி.ஏ,ஓ., முன்னிலையில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இது போன்ற நிலையால் சுதந்திரப்போராட்ட வீரர்களை வரும் இளம் தலைமுறைகள் மறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Click Here
இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் , சுதந்திரத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக எட்டயபுரம் பாரதியார், ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார். பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் இப்படி இந்த மாவட்டத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளனர். இதில் வீர வாஞ்சிநாதனும் ஒருவர்.
1911 ஜூன் 11 ம் நாள் ரயிலில் வந்த நெல்லை கலெக்டரான ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொலை செய்தார். அதன் பின் அங்குள்ள கழிப்பறையில் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலால், மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என, பெயரிடப்பட்டது. இவ்வளவு பெருமைகள் இருந்தும், வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், என தொடர்ந்து பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்தினை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. தற்போது அவர் உயிரிழந்த கழிப்பறையை தரை மட்டமாக்கி அந்த இடமே அடையாளம் தெரியாத அளவிற்கு ரயில் நிர்வாகம் மாற்றி விட்டது. வாங்சிநாதன் பிறந்த ஊரான செங்ககோட்டையில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடந்து வருகிறது. என்னதான் இருந்தாலும், அவர் உயிர் துறந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த பலர் ஆர்வத்துடன் இருந்தும், இன்று வரை அரசும், ரயில் நிர்வாகமும் அனுமதியளிக்க மறுத்து வருகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் கூறியதாவது: சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆட்சியின் அடக்கு முறைகளை எதிர்த்து, தீவிரமாக போராடி உயிர் நீத்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். இவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அவர் உயிரிழந்த இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்டு ரயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. அன்றைய தினம் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து சென்று 10 நிமிடங்களில் அஞ்சலி செலுத்தி கொள்ளுங்கள் என, கேவலமாக சொல்கின்றனர் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரயில் நிர்வாகத்திற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், இன்று வரை அனுமதி வழங்கவில்லை, என்பது வருத்தமான செயலாகும். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம், என பெயர் மாற்றம் செய்தது கூட இன்றும் பெயரளவிற்குத்தான் உள்ளது. தற்போது டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்ற பெயரில் தான் ரயில் நிர்வாகம் டிக்கெட் வழங்குகிறது. வாஞ்சி மணியாச்சி என்ற பெயரில் டிக்கெட் வழங்குவதில்லை.வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அங்கு சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்கள் படங்களை வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபால், காங்., கட்சி பிரமுகர் கூறியதாவது: வாஞ்சிநாதன் உயிரிழந்த நூற்றாண்டு விழா சமயத்தில் இருந்து ரயில் நிர்வாகத்திற்கும், தென்னக ரயில்வே மேலாளர், ரயில்வேஅமைச்சர், தமிழக முதல்வர் உட்பட அனைவருக்கும் மனு கொடுத்து வருகிறோம். இன்று வரை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் அரசுக்கு நெருக்கடி கொடுத்த போது மணியாச்சி ஊராட்சித்தலைவரும், வி.ஏ,ஓ., முன்னிலையில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இது போன்ற நிலையால் சுதந்திரப்போராட்ட வீரர்களை வரும் இளம் தலைமுறைகள் மறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Click Here
Similar topics
» பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை அதிகரிப்பு - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
» ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!
» 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள்: அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு கல்வீச்சு
» விரைவு ரயிலுக்கு பதிலாக 500 நவீன தேஜஸ் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு..!!
» அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்த ஜப்பான் பிரதமர் அபே அமெரிக்கா வருகை
» ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!
» 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள்: அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு கல்வீச்சு
» விரைவு ரயிலுக்கு பதிலாக 500 நவீன தேஜஸ் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு..!!
» அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்த ஜப்பான் பிரதமர் அபே அமெரிக்கா வருகை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|