புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
7 Posts - 4%
prajai
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனே அனுபவம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 1:23 pm

ஆண்டவனே அனுபவம்! JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 2:22 pm

அனுபவம் ஆண்டவனே
அனுபவித்தவர் புரிந்தவர்,
அனுபவித்திராதவர்
அனுபவ மூப்பு குறைந்தவர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 2:27 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1061941"]ஆண்டவனே அனுபவம்! JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 7:34 pm

ஆண்டவனே அனுபவம்! 3838410834 



கிருஷ்ணா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 09, 2014 9:28 pm

ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
எழுத்தாளரின் கவிதை என்று தான் இதுநாள் வரை (1988-ல் இந்த நாவல் படித்ததாக நினைவு) நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 09, 2014 9:38 pm

ஆண்டவனே அனுபவம்! T9lnmAHRgqLRpWLHJvYU+பிரிந்தநண்பர்கள்...



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 9:59 am

ஆண்டவனே அனுபவம்! 3838410834 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஆண்டவனே அனுபவம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 3:34 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1062556"]
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
எழுத்தாளரின் கவிதை என்று தான் இதுநாள் வரை (1988-ல் இந்த நாவல் படித்ததாக நினைவு) நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 7:25 pm

ரா.ரா3275 wrote:
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.

நீ மணி நான் ஒலி
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச்சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்பாடுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்

"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் !

நீங்கள் சொன்னது போல படிக்க, படிக்க இனிக்கத்தான் செய்கிறது. கவிஞரின் அழகான வரிகளில் மனம் சொக்கி லயித்துப்போவது உண்மைதான்.



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக