புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
11 Posts - 4%
prajai
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 1:35 pm

பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Photo.cmsகடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான். அகப்பட்ட சிலவற்றை இங்கே தருகிறேன். நமக்காக சொன்னதல்ல, வேறு யாருக்காகவோ சொன்னவை என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.


  • எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.


  • எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.


  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.


  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!


  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.


  • ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).


  • உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).


  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).


  • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).


  • மூக்குக்கு நேர் எதிரே இருப்பதைக் கண்டு கொள்வதற்கு நீண்ட போராட்டம் தேவை.


  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.


  • படிப்பது தான் அறிவு. அறிவு தான் சக்தி.


  • பேசும்போது உங்கள் குரலை எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே நூற்றுக்குத் தொண்ணூறு உரசல்கள் உதிக்கின்றன.


  • கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.


  • அறிவு இரண்டு வகைப்படும். 1.சொல்வதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருப்பது. 2. அவற்றை சொல்லாமல் இருப்பது.


  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.


  • கோபத்துக்கு சரியான மருந்து தாமதம்.


  • அச்சம் ஒரு இருட்டறை. அங்கேதான் நெகடிவ்கள் உருவாகின்றன.


  • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.


  • நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.


  • புதிய ஐடியாக்களைக் கற்பனை செய்வது சுலபம். பழைய ஐடியாக்களை விட்டொழிப்பது தான் கஷ்டம்.


  • உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.


  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.
-ரா.கி.ரங்கராஜன்-



button="hori";
submit_url ="http://ularuvaayan.blogspot.com/2009/04/blog-post_719.html"



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 02, 2009 1:42 pm

மீனு wrote:

  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!


  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.


  • ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).


  • உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).


  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).


  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.


  • கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.

பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 677196 பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 678642

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Nov 02, 2009 1:46 pm



  • எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.


    • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.


    • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!


    • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.


    • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).


    • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).


    • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.




    • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.



  • என்ன மீனு இதில எல்லாம் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே... உண்மையா???ஃ

    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Postமீனு Mon Nov 02, 2009 2:21 pm

    அப்படி இல்லை ஷெரின்... படித்தேன்..அப்படியே மீனுவுக்காக
    சொல்ல பட்டவைபோல இருந்தது ,, அதனால் பதிந்தேன் பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 838572



    செரின்
    செரின்
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 3682
    இணைந்தது : 07/03/2009

    Postசெரின் Mon Nov 02, 2009 2:23 pm

    மீனு wrote:அப்படி இல்லை ஷெரின்... படித்தேன்..அப்படியே மீனுவுக்காக
    சொல்ல பட்டவைபோல இருந்தது ,, அதனால் பதிந்தேன் பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 838572

    இது உங்களுக்காக சொன்னது போல இல்லை வேறு ஒருத்தருக்காக சொல்லி உள்ளது போல இருக்கு

    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Postமீனு Mon Nov 02, 2009 2:27 pm

    அப்படியா.ஷெரின்.. யாருங்க அது ,,கொஞ்சம் சொன்னால் ..நாமும் தெரிஞ்சுப்போம்..



    செரின்
    செரின்
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 3682
    இணைந்தது : 07/03/2009

    Postசெரின் Mon Nov 02, 2009 2:29 pm

    மீனு wrote:அப்படியா.ஷெரின்.. யாருங்க அது ,,கொஞ்சம் சொன்னால் ..நாமும் தெரிஞ்சுப்போம்..

    உங்களுக்கு தொிஞசவர் தான் கொஞ்சம் யோசிச்சு பாருங்க கண்டு பிடிச்சுருவீங்க

    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Postமீனு Mon Nov 02, 2009 2:31 pm

    சரி ஷெரின் யோசிக்க கொஞ்சம் நேரம் எடுத்து கிறேன் ..கொஞ்சம் வேலை இருக்கு
    முடிச்சிட்டு வரேன்..



    VIJAY
    VIJAY
    நிர்வாகக் குழு

    பதிவுகள் : 9525
    இணைந்தது : 29/06/2009

    PostVIJAY Mon Nov 02, 2009 2:35 pm

    வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.



    பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 677196 பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 677196 அருமை.......

    ரூபன்
    ரூபன்
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 10783
    இணைந்தது : 03/04/2009
    http://www.eegarai.net/forum.htm

    Postரூபன் Mon Nov 02, 2009 2:38 pm

    "நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!"

    உண்மையான கருத்துக்கள் அருமை மீனு பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 677196

    Sponsored content

    PostSponsored content



    Page 1 of 2 1, 2  Next

    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக