புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
68 Posts - 45%
heezulia
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
5 Posts - 3%
prajai
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 1%
Jenila
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 1%
jairam
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
9 Posts - 4%
prajai
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
6 Posts - 3%
Jenila
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 1%
jairam
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_m10சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 8:00 am

புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.

அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்., ஆற்றிய உரை வருமாறு: ""பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.

""மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாக இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்றுகூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி.

அதற்கு தகழி சிவசங்கரப்பிள்ளை, ""ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்துக்கள்'' என்றாராம். தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்து கொள்வது மிகத்தேவை''. (முனைவர் அ. சிவபெருமான் - தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Wed May 14, 2014 7:09 am

அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு

எனது காலை வணக்கம் .

பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .

அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !

சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !

ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,

எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !

அன்புடன்

பேராசிரியர்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Wed May 14, 2014 7:28 am

மரியாதைக்குரிய ஐயா,

தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை.

சிவம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 14, 2014 10:07 am

PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு, எனது காலை வணக்கம் . பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது . அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !
சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் , எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் ! அன்புடன்
பேராசிரியர்

rksivam wrote:[link="/t109261-topic#1063489"]மரியாதைக்குரிய ஐயா,
தமிழிலிருந்து முதலில் பிரிந்த மொழியாக கருதப்படுவது மலையாளம், இரண்டாவதாக கன்னடமும் மூன்றாவதாக தெலுங்கும் அந்தந்த ஊர்களில் பேசப்பட்டு வந்த விதங்களை ஒட்டி பிரிந்தன. மலையாளியை விடுங்கள் கன்னடிகனையும் தெலுங்கனையும் கேட்டுப்பாருங்கள் தமிழை மதிப்பதே இல்லை. சிவம்

தங்கள் கருத்துக்கு நன்றி!
தமிழை தமிழன் மதித்தாலே போதுமே! தமிழனுக்கு உணர்வு வரவேண்டும்!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed May 14, 2014 10:26 am

PROFESSORSSK wrote:[link="/t109261-topic#1063488"]அன்புள்ள திரு சாமி அவர்களுக்கு

எனது காலை வணக்கம் .

பத்தாம் நூற்றாண்டு வரை இன்றைய கேரளம் , அதாவது சேரலம் , அதாவது பழைய சேர நாடாகத் தானே இருந்தது .

அங்குள்ள மக்கள் தமிழ் தானே பேசினார்கள் !

சங்க இலக்கியம் அவர்களுக்கும் சொந்தமானது தானே !

ஆனால் ஒரு மலையாளியைக் கேட்டுப் பாருங்கள் ,

எங்கள் மலையாளம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் பிறந்தது என்பான் !

அன்புடன்

பேராசிரியர்

ஏதாவது ஒரு மாநிலத்தில் சமஸ்கிரதம் ஆட்சி மொழியாக இருந்திருந்தால், இவர்கள் இது வானத்தில் இருந்து குதித்து என்று கூட கூறுவார்கள்.. தமிழர்கள் தமிழின் பெருமையும், அதன் தயவால் வளர்ந்த மொழியின் உண்மைகளையும் உணர்ந்தால் போதும்....தமிழ் தானாக வளர்ந்துவிடும்.
.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 14, 2014 3:51 pm

தகழி சிவசங்கரப் பிள்ளை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை !

வடமொழி பற்றிய சரியான ஆய்வை நான் எனது ஆய்வுகள் பலவற்றில் விளக்கியுள்ளேன் !

 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை! 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக