புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
19 Posts - 49%
heezulia
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 5%
Guna.D
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 3%
Shivanya
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 2%
prajai
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
jairam
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மனம் ஒரு மர்ம தேசம் !  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் ஒரு மர்ம தேசம் ! எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:52 pm

மனம் ஒரு மர்ம தேசம் ! 
எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
திருமகள் நிலையம் , சுகான்ஸ் அபார்ட்மெண்ட் , ப .எ .28, பு .எ .13.சிவப்பிரகாசம் சாலை ,தியாகராயர் நகர், சென்னை .600017.
எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பழுத்த ஆத்திகர். நான் ஒரு பழுத்த நாத்திகர் .கொள்கை வேறுபாடு இருந்தபோதும். பெரியார் ராஜாஜி போலஎங்களுக்குள் நட்பு உண்டு .என்னுடைய ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு அவர் உடன் விமர்சனம் அனுப்பினார் .புதுகைத் தென்றல் இதழில் பிரசுரமானது .அவரது இல்லம் சென்றபோது இந்த நூலை கையொப்பமிட்டு என்னிடம் வழங்கினார் .நான் விமர்சனம் எழுதி உள்ளேன் .
மர்மதேசம் என்ற தொலைக்காட்சித் தொடர் முலம் புகழ் பெற்ற இனிய நண்பர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் உளவியல் ஆய்வுக் கட்டுரை போல மனம் ஒரு மர்ம தேசம் நூல் எழுதி உள்ளார் .
மனம் ஒரு குரங்கு என்பார்கள் , மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் .என்பார்கள் ,மனமே கோவில் என்பார்கள் ஆனால் இவர் மனம் ஒரு மர்ம தேசம் என்கிறார். உண்மைதான் சிலரது மனம் புரிந்து கொள்ள முடியாத மர்மமாக உள்ளது . மனிதர்கள் பல வகை உண்டு .நம் மனதைச் சிதைக்கும் மனிதர்களும் உண்டு. நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கைச் செய்யும் விதமாக எழுதி உள்ளார்கள் .மனதை விட்டுட்டான் என்பார்கள். அதுபோல மனதை விட்டு விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யும் விதமாக உளவியல் சிந்தனைக் கட்டுரையாக வடித்துள்ளார் பாராட்டுக்கள் . மனப்பயிற்சி தரும் நல்ல நூல் .
ஒரு பத்து நிமிடம் இந்த மனிதரோடு ஒருவர் இருந்தால் போதும் நமது மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஏராளமான குப்பைகளை அவர் போட்டு விட்டு பொய் விட்டதை அவர் பிறகே உணர முடியும்.
உண்மைதான் இப்படிப் பட்ட மனிதர்களை சந்தித்த அனுபவம் எல்லோருக்கும் உண்டு . நாம் அந்த குப்பைகளை அப்புறப்படுத்தி விட்டால் நம் மனம் சுத்தமாகி விடும்.அவர் சொன்ன குப்பையை சுத்தமாக மறப்பது நன்மை .
எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதும் நேரம்தான் அதிகம் என்று நினைத்து இருந்தேன் .ஆனால் எழுதும் நேரத்தை விட படிக்கும் நேரம் அதிகம் என்பதை உணர்ந்தேன் .பல்வேறு அரிய நூல்கள் படித்து அதில் உள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டி சிறப்பாக எழுதி உள்ளார்கள் .தகவல் சுரங்கமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள் .புத்தர் கதை எழுதி உள்ளார் .கேள்வி பதில் பாணியில் அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் எழுதி உள்ளார் .மிக நல்ல நடை. உரக்க சிந்தித்து உரத்த சிந்தனையாக எழுதி உள்ள நூல் .
திருவள்ளுவரின் முயற்சி திருவினையாக்கும் என்பதை வழி மொழிந்து எழுதிய வரிகள் நன்று .வாழ்வியல் சிந்தனை விதைக்கும் வைர வரிகள் மிக நன்று 
நீ விரும்பும் ஒன்று விரும்பிய உடனேயே கிடைக்கா விட்டால் நீ வருத்தப்பட கூடாதாம் .எந்த ஒன்றும் உனக்கு நினைத்தவுடன் கிடைத்து விட்டால் அது நீண்ட நாள் உன்னுடன் இருக்காதாம். எத்தனைக் கெத்தனை அதிக முயற்சிகளில் ஒன்று கிடைக்கிறதோ அது உன் மரணம் வரை உன்னிடம் இருக்குமாம் .எனவே அப்போது நீ வருந்தாமல் திரும்ப முயற்சி செய்யச் சொன்னார் . 
இந்த வரிகளை நாம் உள்வாங்கிக் கொண்டால் ஏமாற்றத்திற்காக வருந்த மாட்டோம் ..சிறுகதைகள் மூலம் அறிவார்ந்த நல்ல கருத்துக்களை விதையாக விதைத்து உள்ளார் .வாசகரை நெறிபடுத்தும் நூல் .
தான் வேறு மற்றவர்கள் வேறு என்று நினைப்பவர்களும் ,தன்னையறியாதவர்களும் அறிய முடியாதவர்களும் எப்பொழுதும் தவறாகவே நடந்து கொள்வார்கள் ." என்று கதையால் உணத்துகின்றார்.தன்னைப் போலவே பிறரை நேசி என்பதை கற்பிக்கிறார் .
கவியரசு கண்ணதாசன் அவர்களின் வைர வரிகளை வைத்து வடித்த கட்டுரை மிக நன்று .
எங்கே போய்விடும் காலம் 
அது என்னையும் வாழ வைக்கும் 
நீ இதயத்தை திறந்து வைத்தால் 
அது உன்னையும் வாழ வைக்கும் !
இந்த வரிகளைப் படித்தபோது காவியக் கவிஞர் வாலி திரைத்துறையில் முயன்று தோற்று சோர்ந்து சொந்த ஊர் பயணப்பட நினைக்கும் போது ,கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலான மயக்கமா ! கலக்கமா ! மனதிலே குழப்பமா !உனக்கும் கீழே உள்ளவர் கோடி .என்ற வரிகளை கேட்டு சொந்த ஊர் செல்லும் திட்டம் கைவிட்டு திரும்பவும் திரைத்துறையில் முயன்ற் வென்று சாதித்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
இந்த நூல் படிக்கும்போதே படிக்கும் வாசகர் மனதில் பல்வேறு நினைவுகளை மலர்விக்கும் விதமாக நூல் உள்ளது .நம் மனதை நாம் சரியாக புரிந்து கொள்ளாவிடில் மனம் ஒரு மர்மதேசம்தான் .புரிந்து கொண்டால் இன்பதேசம்தான்என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
இனிய நண்பர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர் ராஜன் அவர்களின் மற்றொமொரு ஆளுமையை எழுத்தாற்றலை பறை சாற்றும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் .கதை நாவல் எழுதுவதை குறைத்துக் கொண்டு இதுபோன்ற தன்னம்பிக்கை விதைக்கும் வாழ்வியல் கருத்துக்கள் விதைக்கும் நூல்கள் தொடர்ந்து எழுதிட முன் வர வேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக