புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 15:38

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 15:35

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 15:23

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 20:05

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 20:02

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 20:00

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:25

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 15:03

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 14:42

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 14:33

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 14:29

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 14:21

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:42

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:34

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:30

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 20:24

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 6:47

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 6:44

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:34

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:24

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:22

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:19

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 19:11

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:26

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:23

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:09

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 13:06

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 12:59

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 10:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியும் வேணும்! காசும் வேணும்!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat 8 Feb 2014 - 21:25

பக்தியும் வேணும்! காசும் வேணும்!

பக்தியும் வேணும்! காசும் வேணும்! Large_142159147
எங்கும் நவீனவசதிகள். சாலை எங்கும் கார்கள் பறக்கின்றன. ஏ.டி.எம். கிளைகளில் பணம் கொட்டுகிறது. செல்போனில் பேசிக் கொண்டே செல்கிறார்கள். நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்வதாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால், மக்களின் மனதில் மட்டும் நேர்மை சிறிதுமில்லை. வாயில் பொய் மட்டுமே வருகிறது. அப்படி என்றால் வாழ்வில் துன்பம் எப்படி நீங்கும்? 
மனிதனுக்கு நாணயம் முக்கியம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் கற்பு என்கிறது புறநானூறு. நம் அறிவு சலனப்படுவதாக இருக்கக் கூடாது. 
"அறிவிலே தெளிவு வேண்டும்' என்கிறார் பாரதியார். "நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம்' என்கிறார் அப்துல்கலாம். இளைஞராக இருந்த காலத்தில், அவர் வேலை கிடைக்காமல் வருத்தத்தில் இருந்தார். அவருடைய வாடிய முகத்தைக் கண்ட ஞானி ஒருவர், "தோல்வியைத் தோல்வியுறச் செய்' என்று உற்சாகப்படுத்தினார். அந்த ஞானி யார் தெரியுமா...? சுவாமி சிவானந்தர். அக்னிசிறகுகள் என்னும் நூலில் அப்துல்கலாம் இதைக் குறிப்பிடுகிறார். 
"நீ தர்மத்தைக் காத்துக் கொண்டால் தர்மம் உன்னைக் காக்கும்' என்கிறது சாஸ்திரம். ""கையில் ஒரு ஜெபமாலையும், காசும் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்,'' சுவாமி சிவானந்தர். ஏன் தெரியுமா?
சொல்வதாக இருந்தால் கடவுளின் நாமத்தைச் சொல்லவும், இல்லாதவன் கை ஏந்தினால் தர்மம் செய்யவும் தான்.
"இந்த உலகம் கல்லும் முள்ளும் நிறைந்தது தான். ஆனால், அதை நீ மிதிக்க வேண்டியதில்லை. காலைப் பாதுகாக்க செருப்பு அணிந்து கொண்டால் போதும்! மனசாட்சியோடு நீ நடந்து கொள். உலகைக் கண்டு கொள்ளாதே!' என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என்கிறார் மாணிக்கவாசகர். சிவனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் போதும். இந்தப் பிறவிக்கு பயன் உண்டாகும். உ<டம்பும், உயிரும் இருக்கும் போதே, தெய்வத்தை உணர்ந்து விட்டால் மாணிக்கவாசகர் போல நாமும் அன்பே சிவமாகி விடலாம். அறியாவிட்டால், ஒருநாள், எதற்கும் பயனில்லாமல் சவமாகி விடுவோம்.
நாம் எங்கிருந்து வந்தோம் என்பதும், எங்கு செல்லப் போகிறோம் என்பதும் நமக்குத் தெரியாது. விலாசம் இல்லாத மொட்டைக்கடிதம் போல பிறவிப்பணியில் மாட்டிக் கொண்டு விட்டோம். 
முகவரி தெரிய வேண்டுமானால், தன்னை உணர்ந்து ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் தான் நமக்கான முகவரி.
அந்த ஆத்ம ஞானத்தை அருளும், இறைவனின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நமக்கு குறையொன்றுமில்லை. 


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sun 9 Feb 2014 - 16:58

பகிற்வுக்கு மிக்க நன்றி நண்பா!!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக