புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
212 Posts - 51%
ayyasamy ram
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
17 Posts - 4%
prajai
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
8 Posts - 2%
jairam
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நயவஞ்சகனாகிறான்  Poll_c10நயவஞ்சகனாகிறான்  Poll_m10நயவஞ்சகனாகிறான்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயவஞ்சகனாகிறான்


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Fri Jan 17, 2014 5:04 pm


நயவஞ்சகனாகிறான்  Y3DhR7mlTiKNcJmEE8o1+untitled



நாசமாய்ப் போகிறோம்
இந்த நாற்றம்பிடித்த நயவஞ்சக உலகில்
நாலு நாழிகைகள் கூட
நயமாய்க் கழிவதாயில்லை!!!
நாடித்துடிப்பும்
அடிக்க மறுக்கிறது
வெடிக்க முனைகிறது!!!

இறைவன் படைத்தான்
உலகை அழகாய்

மனிதனைப் படைத்தே
இறைவன் நயவஞ்சகனானான்

இயற்கையையும் அவன் தானே
படைத்தான்
காயங்கள் இரத்தங்கள் அநீதிகள் அட்டூழியம்
அட்டகாசம் ஏமாற்று ...இவற்றையா
இயற்கை பிறப்பித்தது ?


மனிதன்
மனம் படைத்தவன் -நல்ல
குணம் படைத்தவன்
என்றெண்ணிய இறைவன் ஏமாந்தான் !

மாறு செய்யப் பழக்கப் பட்டான் !
தகராறுக்காய்ப் புறப்பட்டான் !
புத்தியை கத்தியால் குத்தினான் !
பணத்தால் நீதிக்கு வெட்டினான் !
அதிகாரத்தால் அறைந்தான் முகத்தில்!


புறம் பேசி புறக் கையால் அறம் செய்கிறான் !
அறம் எனும் பெயரில்
கன்னிகளின் கைகளை தடாவுகிறான் !
கனிகைகளை விலை பேசுகிறான் !
விடுதிகளை விபச்சார வீடாக்கின்றான்!
சான்றோனுக்கு அணைக்கட்டி
சனியன்களை வீதியில் விடுகிறான் !

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே என்றானே ?
அதை மாற்றி
உண்மைக்கு பொய்யுரை போட்ட மனிதன்
உறைக்குள் இருக்கும் கறைகளை மட்டுமே
குழந்தைகளாய் உருவுகிறான்!

புனிதனாய்ப் படைத்த
அந்த இறைவனுக்கு
நயவஞ்சகனாகிறான்
இந்த மனிதன் .!!!







ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2014 5:12 pm

-
 நயவஞ்சகனாகிறான்  3838410834 
-
மனிதனும் விலங்கினம்தான்...!
-
அவன் ஆழ் மனதில் காடு உள்ளது என்பர்...
எனவேதான் அவன் மனித தன்மையிலிருந்து
அவ்வப்போது, கீழ் நிலைக்கு சென்று பின்னர்
மீள்கிறான்...!!

--
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக