புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
12 Posts - 2%
prajai
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
9 Posts - 2%
jairam
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jan 03, 2014 5:26 pm

நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !
*************************************

ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.
ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான்.
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு!
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.

புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சம் இருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்.
இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில் லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சான்.
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான். பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். " கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான், கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே! இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டான்.
ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் .

" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !" அப்படின்னாராம்.


நன்றி :உலக தமிழ் மக்கள் இயக்கம் முகநூல் பக்கம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 03, 2014 5:57 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 03, 2014 6:16 pm

இந்த கதையில் சொல்லப்பட்ட விஷயம் சாதாரணமானதல்ல, இன்று நாம் எதிலும் சுயநலமாகவே சிந்தித்து வாழ நினைக்கிறோம் முடிவு துன்பமாகவே முடிகிறது.
மிக மிக அருமையான கதை.
 நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834   நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834   நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834 
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்



நேர்மையே பலம்
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 1:44 pm

அருமையான கதை புன்னகை பகிர்வுக்கு நன்றி மாலிக் புன்னகை  நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Jan 06, 2014 5:18 pm

நன்றாக இருக்கிறது

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:40 am

நன்றி ஜாஹீதாபானு..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:42 am

நன்றி அகிலன்..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:49 am

நன்றிம்மா..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:50 am

நன்றி விஸ்வஜி..!!! நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக