புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிச்சா என்ன தப்பு... அடிச்சா என்ன தப்பு? - பளீர் பொளேர் விஜயகாந்த்
Page 1 of 1 •
விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன், 'சகாப்தம்’ படத்தின் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். அறிமுக விழா மேடை, செம விறுவிறுப்பு!
மேடையில் முதல் ஆளாக மைக் பிடித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ''என் பையன் விஜய் நடிகன் ஆகணும்னு ஆசைப்பட்டதால், 'நாளைய தீர்ப்பு’ எடுத்தேன். ஆனா, படம் சரியாப் போகலை. அப்பவே 90 லட்சம் லாஸ். ஒரு பிரபல ஹீரோகூட சேர்த்து நடிக்கவைச்சா சினிமாவில் ஸ்டெடி ஆகிடுவான்னு விஜயகாந்த் கால்ஷீட் கேட்டேன். உடனே சம்மதிச்சார்!'' என்று சண்முகபாண்டியனையும் தோல்வியில் இருந்து பாடம் படிக்க வேண்டும் என்று வாழ்த்தி அமர்ந்தார்.
மற்றவர்களின் வாழ்த்துகளுக்குப் பிறகு மைக் பிடித்த விஜயகாந்த், ''நான் அரசியல் பேச மாட்டேன். இது சினிமா விழா!'' என்று சத்தியம் செய்யாத குறையாகக் கூறினார். ஆனால், அடுத்த நொடியே, ''இந்த விழாவுக்கு ஏன் பலர் வரலை. எல்லாம் ஜெயலலிதாவுக்குப் பயந்துக்கிட்டு!'' என்று சத்தியத்தை சர்க்கரைப் பொங்கல் ஆக்கிவிட்டுத் தொடர்ந்தார்.
''நான் எதுக்கும் பயப்பட மாட்டேன். ஆனா, எதுக்குப் பயப்படணுமோ, அதுக்குப் பயப்படணும். எதுக்குப் பயப்பட வேண்டாமோ, அதுக்குப் பயப்பட மாட்டேன். என் பசங்க ரெண்டு பேரும் என் கட்சியையும் சரி, என்னையும் சரி... யூஸ் பண்ண மாட்டாங்க. 'நீங்க நீங்களா இருக்கணும்’னு அவங்ககிட்ட கண்டிப்பா சொல்லியிருக்கேன். சமீபகாலமா நான் சினிமா உலகத்தையே மறந்துதான் இருந்தேன். ஆனா, சண்முகபாண்டியனுக்காகத்தான் சினிமா பார்க்கிறேன். அதே சமயம் இன்னைக்கு மட்டும்தான் நான் சினிமாவைப் பத்திப் பேசுவேன். நாளையில இருந்து என் சம்சாரம் பேசும். நான் பேச மாட்டேன். எனக்கு முழுநேர அரசியல் இருக்கு. என் கட்சி வேலைகள் இருக்கு. 'நீங்க ஏன் ஏற்காடுல நிக்கலை. பயமா?’னு சிலர் கேட்பாங்க. யாருக்குப் பயம்? அவங்களுக்குத்தான் பயம். அதனாலதான் ரைட்ஸ் வாங்கிவெச்சும் அவங்க சேனல்கள்ல என் படங்களைப் போட மாட்டேங்கிறாங்க. எங்கே, ஜெயலலிதாவுக்கோ கலைஞருக்கோ தைரியமிருந்தா, என் படங்களை ஒளிபரப்பச் சொல்லுங்க... பார்ப்போம். நான் நடிச்ச எத்தனை படங்களை வாங்கி முடக்கிவெச்சிருக்காங்க தெரியுமா? நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படலை. ஏன்னா, மேல தெய்வம் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருக்கு!
டெல்லிக்கு நான் போயிருந்தேன். அங்கே, 'ஆங்ரி யங்மேன்’னு அரவிந்த் கெஜ்ரிவாலைச் சொல்றாங்க. அப்ப நான் கோபப்படக் கூடாதா? நான் கோபப்பட்டா தப்பாம். அவங்க கோபப்பட்டா, அது ஆங்கிரியாம்! என்னய்யா இது நியாயம்? மத்தவங்க செய்ற தப்பெல்லாம் வெளியே தெரியாது. ஆனா, 'குடிக்கிறார்’னு என்மேல பழி போடுவாங்க. குடிச்சா தப்பா? நீங்கதான் தமிழ்நாடு பூரா கடை திறந்துவெச்சிருக்கீங்க. அது தப்பில்லையா? ஏன் திறக்கிறீங்க? அப்புறம் ஏன் குடிக்கிறான்னு பேசுறீங்க?
என் பிள்ளைங்க, 'என்ன டாடி செய்யணும் சொல்லுங்க’னு நான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவாங்க. இதுல பெரிய பியூட்டி என்னன்னா, ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்க இருந்தா பிரச்னை வரும்னு சொல்வாங்க. ஆனா, எங்க வீட்ல அந்தப் பிரச்னையே கிடையாது. (எந்த 'ரெண்டு ஆண் பிள்ளை’களால் பிரச்னை என்று புரிந்துகொண்டதுபோலக் கிளம்பியது ஆரவாரக் கைதட்டல்!)
நான் இன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா, தைரியமானவன். நான் எதுக்கும் கையேந்தி நிக்க மாட்டேன். இடத்தை, கிடத்தை அடமானம் வெச்சாவது பொழப்பை நடத்துவேன். 'கட்சில இருந்து ஏன் சார் அவங்க விலகிட்டாங்க?’னு கேக்கிறாங்க. அது கட்சி விவகாரம். நான் யார்கிட்டயும் காசு கேக்கிறேனா? கட்சியை வளர்க்க நான் படுறபாடு எனக்கும், என் தொண்டர்களுக்கும்தான் தெரியும்!
நான், என் தொண்டர்களை உரிமையாத் திட்டுவேன்; அடிப்பேன்; இன்னும் எது வேணும்னாலும் செய்வேன். யாரோ ரோட்ல போற ஆளையா அடிக்கிறேன்? என் கட்சிக்காரங்களைத்தானே அடிக்கிறேன். என் வீட்ல இருக்கிறவங்க மாதிரிதானே அவங்க? 'அடிக்கிறார்... அடிக்கிறார்’னு ஏன்யா கூப்பாடு போடுறீங்க. தப்பு பண்ணாக் கோபம் வரத்தானே செய்யும். கோபத்தை கோபம்னுதான் சொல்லணும். அதை ஏன் அரசியல் நாகரிகம்னு சொல்லணும். அட, என்னய்யா அரசியல் நாகரிகம்? இப்படிச் சொல்லித்தான் தமிழ்நாட்டை ஏமாத்துறீங்க. இந்தியா முழுக்க இப்படித்தான் பூராப் பயலும் ஏமாத்துறான்!
இப்ப நான் பல வேலைகள்ல இருக்கேன். அதனால ஏதாவது கேட்டா சள்ளுபுள்ளுனு விழுவேன். அதைத்தான் தலைப்பாப் போடுவீங்க....
ஆங்.... அவ்வளவுதான். எல்லாருக்கும் நன்றி வணக்கம்!''
விகடன்
மேடையில் முதல் ஆளாக மைக் பிடித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ''என் பையன் விஜய் நடிகன் ஆகணும்னு ஆசைப்பட்டதால், 'நாளைய தீர்ப்பு’ எடுத்தேன். ஆனா, படம் சரியாப் போகலை. அப்பவே 90 லட்சம் லாஸ். ஒரு பிரபல ஹீரோகூட சேர்த்து நடிக்கவைச்சா சினிமாவில் ஸ்டெடி ஆகிடுவான்னு விஜயகாந்த் கால்ஷீட் கேட்டேன். உடனே சம்மதிச்சார்!'' என்று சண்முகபாண்டியனையும் தோல்வியில் இருந்து பாடம் படிக்க வேண்டும் என்று வாழ்த்தி அமர்ந்தார்.
மற்றவர்களின் வாழ்த்துகளுக்குப் பிறகு மைக் பிடித்த விஜயகாந்த், ''நான் அரசியல் பேச மாட்டேன். இது சினிமா விழா!'' என்று சத்தியம் செய்யாத குறையாகக் கூறினார். ஆனால், அடுத்த நொடியே, ''இந்த விழாவுக்கு ஏன் பலர் வரலை. எல்லாம் ஜெயலலிதாவுக்குப் பயந்துக்கிட்டு!'' என்று சத்தியத்தை சர்க்கரைப் பொங்கல் ஆக்கிவிட்டுத் தொடர்ந்தார்.
''நான் எதுக்கும் பயப்பட மாட்டேன். ஆனா, எதுக்குப் பயப்படணுமோ, அதுக்குப் பயப்படணும். எதுக்குப் பயப்பட வேண்டாமோ, அதுக்குப் பயப்பட மாட்டேன். என் பசங்க ரெண்டு பேரும் என் கட்சியையும் சரி, என்னையும் சரி... யூஸ் பண்ண மாட்டாங்க. 'நீங்க நீங்களா இருக்கணும்’னு அவங்ககிட்ட கண்டிப்பா சொல்லியிருக்கேன். சமீபகாலமா நான் சினிமா உலகத்தையே மறந்துதான் இருந்தேன். ஆனா, சண்முகபாண்டியனுக்காகத்தான் சினிமா பார்க்கிறேன். அதே சமயம் இன்னைக்கு மட்டும்தான் நான் சினிமாவைப் பத்திப் பேசுவேன். நாளையில இருந்து என் சம்சாரம் பேசும். நான் பேச மாட்டேன். எனக்கு முழுநேர அரசியல் இருக்கு. என் கட்சி வேலைகள் இருக்கு. 'நீங்க ஏன் ஏற்காடுல நிக்கலை. பயமா?’னு சிலர் கேட்பாங்க. யாருக்குப் பயம்? அவங்களுக்குத்தான் பயம். அதனாலதான் ரைட்ஸ் வாங்கிவெச்சும் அவங்க சேனல்கள்ல என் படங்களைப் போட மாட்டேங்கிறாங்க. எங்கே, ஜெயலலிதாவுக்கோ கலைஞருக்கோ தைரியமிருந்தா, என் படங்களை ஒளிபரப்பச் சொல்லுங்க... பார்ப்போம். நான் நடிச்ச எத்தனை படங்களை வாங்கி முடக்கிவெச்சிருக்காங்க தெரியுமா? நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படலை. ஏன்னா, மேல தெய்வம் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருக்கு!
டெல்லிக்கு நான் போயிருந்தேன். அங்கே, 'ஆங்ரி யங்மேன்’னு அரவிந்த் கெஜ்ரிவாலைச் சொல்றாங்க. அப்ப நான் கோபப்படக் கூடாதா? நான் கோபப்பட்டா தப்பாம். அவங்க கோபப்பட்டா, அது ஆங்கிரியாம்! என்னய்யா இது நியாயம்? மத்தவங்க செய்ற தப்பெல்லாம் வெளியே தெரியாது. ஆனா, 'குடிக்கிறார்’னு என்மேல பழி போடுவாங்க. குடிச்சா தப்பா? நீங்கதான் தமிழ்நாடு பூரா கடை திறந்துவெச்சிருக்கீங்க. அது தப்பில்லையா? ஏன் திறக்கிறீங்க? அப்புறம் ஏன் குடிக்கிறான்னு பேசுறீங்க?
என் பிள்ளைங்க, 'என்ன டாடி செய்யணும் சொல்லுங்க’னு நான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவாங்க. இதுல பெரிய பியூட்டி என்னன்னா, ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்க இருந்தா பிரச்னை வரும்னு சொல்வாங்க. ஆனா, எங்க வீட்ல அந்தப் பிரச்னையே கிடையாது. (எந்த 'ரெண்டு ஆண் பிள்ளை’களால் பிரச்னை என்று புரிந்துகொண்டதுபோலக் கிளம்பியது ஆரவாரக் கைதட்டல்!)
நான் இன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா, தைரியமானவன். நான் எதுக்கும் கையேந்தி நிக்க மாட்டேன். இடத்தை, கிடத்தை அடமானம் வெச்சாவது பொழப்பை நடத்துவேன். 'கட்சில இருந்து ஏன் சார் அவங்க விலகிட்டாங்க?’னு கேக்கிறாங்க. அது கட்சி விவகாரம். நான் யார்கிட்டயும் காசு கேக்கிறேனா? கட்சியை வளர்க்க நான் படுறபாடு எனக்கும், என் தொண்டர்களுக்கும்தான் தெரியும்!
நான், என் தொண்டர்களை உரிமையாத் திட்டுவேன்; அடிப்பேன்; இன்னும் எது வேணும்னாலும் செய்வேன். யாரோ ரோட்ல போற ஆளையா அடிக்கிறேன்? என் கட்சிக்காரங்களைத்தானே அடிக்கிறேன். என் வீட்ல இருக்கிறவங்க மாதிரிதானே அவங்க? 'அடிக்கிறார்... அடிக்கிறார்’னு ஏன்யா கூப்பாடு போடுறீங்க. தப்பு பண்ணாக் கோபம் வரத்தானே செய்யும். கோபத்தை கோபம்னுதான் சொல்லணும். அதை ஏன் அரசியல் நாகரிகம்னு சொல்லணும். அட, என்னய்யா அரசியல் நாகரிகம்? இப்படிச் சொல்லித்தான் தமிழ்நாட்டை ஏமாத்துறீங்க. இந்தியா முழுக்க இப்படித்தான் பூராப் பயலும் ஏமாத்துறான்!
இப்ப நான் பல வேலைகள்ல இருக்கேன். அதனால ஏதாவது கேட்டா சள்ளுபுள்ளுனு விழுவேன். அதைத்தான் தலைப்பாப் போடுவீங்க....
ஆங்.... அவ்வளவுதான். எல்லாருக்கும் நன்றி வணக்கம்!''
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|