புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
74 Posts - 47%
heezulia
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
5 Posts - 3%
prajai
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
4 Posts - 3%
jairam
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10ஒரு பக்கக் கதை - அகல் Poll_m10ஒரு பக்கக் கதை - அகல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - அகல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:12 am

மனைவி சரஸ்வதி, "ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க' என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள்.

"அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள்.

குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான்.

"இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.

"இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி விவரித்தாள்.

"ஒரு ரூபாய் விளக்கெல்லாம் கையால் செய்தது, இரண்டு ரூபாய் விளக்கெல்லாம் அச்சால செய்தது' என்று கூறினாள்.

குமார் உடனே, அந்த ஒரு ரூபாய் விளக்கை முப்பது கொடும்மா என்று வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.

மனைவி சரஸ்வதி அகல் விளக்கைப் பார்த்து, "என்னங்க இது அச்சு விளக்கு வாங்கிட்டு வரசொன்னேன், இப்படி மண் அகல் விளக்கை வாங்கிட்டு வந்துட்டீங்களே' என்று கேட்டாள்.

குமார், "சரஸ், இந்த விளக்கு எல்லாம் கையால் செஞ்சதாக சொன்னாங்க. சாதாரண பூ கட்டவே கையெல்லாம் வலிக்கும், இந்த அகல்விளக்கை நாம் வாங்கியது, அந்த கைகளுக்காகத்தான். அந்த தொழிலாளர்கள் கைகள் வலிக்க இதை செஞ்சிருப்பாங்களே, அதான் அச்சு விளக்கு வாங்காமல் இந்த கைகளால் செஞ்ச விளக்கை வாங்கிட்டு வந்தேன். நாம் அவர்களின் உழைப்புக்கு செய்த மரியாதை இது' என்று கணவன் கூற சரஸ்வதி நெகிழ்ச்சியாய் கட்டிக் கொள்கிறாள்.

- சங்கை ஜி. குப்புசாமி @ குமுதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:13 am

ஒரு பக்க கதை - எஸ்.எம்.எஸ்.

அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள். அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை. அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.

சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது. மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள் கால்லை அட்டெண்ட் பண்ணவில்லை.

போனை எடுடா. என்கிட்ட பேசுடா அனுஷாவின் தாங்காத ஏக்கம் அழுகையாக வெடித்தது.

ஏண்டா இப்படி அலைவிடுறீங்க. ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்ற மாட்டியா... அழ வெச்சு பார்க்கிறதுல அப்படி என்னடா ஒரு சந்தோஷம். திருந்தமாட்டீங்களாடா நினைத்த வேளையில் செல் அதிர்ந்தது. எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து தான்.

நீ என்நேரமும் என்னைபற்றி நினைச்சு கிட்டிருக்கணும்ங்கிறதால் தானே இது மாதிரி நடந்து கொள்கிறேன். என் மேல் காதல் இருப்பதால் தானே சீண்டி பார்த்து விளையாடுகிறேன். என் மனதில் நீ மட்டும் தானே இருக்கிறாய். போதுமா இது உனக்கு. ஏங்கி அவள் நெஞ்சம் இப்போது சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது. அது ஒரு பார்வர்டு மெசேஜ் என்பது தெரியாமல்.

-அனிதா குமார் @ குமுதம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 2:10 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:00 pm

சிவா wrote:மனைவி சரஸ்வதி, "ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க' என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள்.

"அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள்.

குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான்.

"இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.

"இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி விவரித்தாள்.

"ஒரு ரூபாய் விளக்கெல்லாம் கையால் செய்தது, இரண்டு ரூபாய் விளக்கெல்லாம் அச்சால செய்தது' என்று கூறினாள்.

குமார் உடனே, அந்த ஒரு ரூபாய் விளக்கை முப்பது கொடும்மா என்று வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.

மனைவி சரஸ்வதி அகல் விளக்கைப் பார்த்து, "என்னங்க இது அச்சு விளக்கு வாங்கிட்டு வரசொன்னேன், இப்படி மண் அகல் விளக்கை வாங்கிட்டு வந்துட்டீங்களே' என்று கேட்டாள்.

குமார், "சரஸ், இந்த விளக்கு எல்லாம் கையால் செஞ்சதாக சொன்னாங்க. சாதாரண பூ கட்டவே கையெல்லாம் வலிக்கும், இந்த அகல்விளக்கை நாம் வாங்கியது, அந்த கைகளுக்காகத்தான். அந்த தொழிலாளர்கள் கைகள் வலிக்க இதை செஞ்சிருப்பாங்களே, அதான் அச்சு விளக்கு வாங்காமல் இந்த கைகளால் செஞ்ச விளக்கை வாங்கிட்டு வந்தேன். நாம் அவர்களின் உழைப்புக்கு செய்த மரியாதை இது' என்று கணவன் கூற சரஸ்வதி நெகிழ்ச்சியாய் கட்டிக் கொள்கிறாள்.

- சங்கை ஜி. குப்புசாமி @ குமுதம்

 ஒரு பக்கக் கதை - அகல் 3838410834 ஒரு பக்கக் கதை - அகல் 3838410834 ஒரு பக்கக் கதை - அகல் 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:01 pm

சிவா wrote:ஒரு பக்க கதை - எஸ்.எம்.எஸ்.

அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள். அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை. அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.

சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது. மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள் கால்லை அட்டெண்ட் பண்ணவில்லை.

போனை எடுடா. என்கிட்ட பேசுடா அனுஷாவின் தாங்காத ஏக்கம் அழுகையாக வெடித்தது.

ஏண்டா இப்படி அலைவிடுறீங்க. ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்ற மாட்டியா... அழ வெச்சு பார்க்கிறதுல அப்படி என்னடா ஒரு சந்தோஷம். திருந்தமாட்டீங்களாடா நினைத்த வேளையில் செல் அதிர்ந்தது. எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து தான்.

நீ என்நேரமும் என்னைபற்றி நினைச்சு கிட்டிருக்கணும்ங்கிறதால் தானே இது மாதிரி நடந்து கொள்கிறேன். என் மேல் காதல் இருப்பதால் தானே சீண்டி பார்த்து விளையாடுகிறேன். என் மனதில் நீ மட்டும் தானே இருக்கிறாய். போதுமா இது உனக்கு. ஏங்கி அவள் நெஞ்சம் இப்போது சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது. அது ஒரு பார்வர்டு மெசேஜ் என்பது தெரியாமல்.

-அனிதா குமார் @ குமுதம்

அடப்பாவி...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக