புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
17 Posts - 4%
prajai
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
8 Posts - 2%
Jenila
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
jairam
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 11:31 am

மதுரை: மலேசியாவிற்கு அழைத்து சென்று வேலை வாங்கித் தருவதாக, தனியார் ஏஜன்ட்கள் ஏமாற்றியதால், கொத்தடிமைகளாக தவித்த 16 தமிழர்கள், அங்கிருந்து தப்பி, நேற்று மதுரை வந்தனர். "மலேசியாவில் இருட்டறையில் அடைத்து வைத்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானோம்' என,கலெக்டர் சுப்பிரமணியனிடம் கண்ணீர் மல்க கதறினர்.

மதுரை மாவட்டம் மேலூர், வெள்ளளூர், கோட்டநத்தம்பட்டி, கண்மாய்பட்டியை சேர்ந்த செல்வராஜ் உட்பட 16 பேரிடம், மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக, சிவகங்கையை சேர்ந்த நான்கு ஏஜன்ட்கள், தலா ரூ.70 ஆயிரம் வசூல் செய்தனர். ஜூலை 5 ல், அவர்களை மலேசியாவிற்கு அனுப்பினர். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விலைக்கு விற்றது, அங்கு சென்ற பின் தெரிந்தது. இதனால், 16 பேரையும் கொத்தடிமைகளாக, அந்நிறுவனம் நடத்தியது.

அங்கிருந்து மதுரைக்கு தப்பி வந்தது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முருகன், சுரேஷ் கூறியதாவது:அம்பலக்காரன்பட்டி கம்பக்குடி, வல்லவன் காலனி செல்வம், பழைய ஒக்கம்பட்டி சேது, சிவகங்கை புதுப்பட்டி லட்சுமணன் ஆகிய ஏஜன்ட்கள், எங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மலேசியாவில் தனியார் கம்பெனி ஒன்றிற்கு வேலைக்கு அனுப்பினர். எங்களிடம் "சூப்பர் மார்க்கெட்டில் வேலை,' என்று தான் பணம் வாங்கினர். அங்கு போன பின் தான், 3,000 வெள்ளிக்கு எங்களை விற்ற தகவல் தெரிந்தது.அந்நிறுவனம், எங்களை கொத்தடிமைகளாக நடத்தியது. சிறு அறையில், 20 பேரை அடைத்து வைத்தனர். கழிப்பறை அருகே தான், பல இரவுகளை கழித்தோம்.

சொல்லும் வேலையை செய்யாவிட்டால், இருட்டறையில் அடைத்து, அடியாட்கள் மூலம் அடித்தனர். எங்களை அடைத்து வைத்த இரும்புக் கதவை "ஆக்சா பிளேடால்' அறுத்து, அங்கிருந்து தப்பித்தோம். பின், இந்திய தூதரகம் மற்றும் "மதுரை மீட்பு அறக்கட்டளை' போன் எண்ணில் தொடர்புகொண்டு, அவர்கள் உதவியால், மதுரை திரும்பினோம்.

வீட்டிற்கு செல்வதற்கு முன், கலெக்டரை சந்தித்து மனு அளித்தோம், என்றனர்."மதுரை மீட்பு அறக்கட்டளை' செயலாளர் சிவசோமசுந்தரம் கூறுகையில், ""மோசடியில் ஈடுபட்ட ஏஜன்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பி வந்த 16 பேருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மலேசிய நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க, இந்திய தூதரகம் வலியுறுத்த வேண்டும்,'' என்றார்.

தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 12, 2013 11:37 am

தனியார் ஏஜன்ட்களை கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுபடுத்தவேண்டும் .

மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும் .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 12, 2013 12:45 pm

தக்க சமயத்தில் உதவிய
இந்திய தூதரகம் மற்றும் "மதுரை மீட்பு அறக்கட்டளை'' - க்கு
பாராட்டுகள்...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக