புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kavarulபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013
தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
உயிரெழுத்தைப் பற்றிப் பேசும் போது உருவம் எங்கு வந்தது? மெய் என்றால் தானே உடல் என்று அர்த்தம் வரும்?
ராஜா
ராஜா
kavarul wrote:
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
உயிர் எழுத்துகள் மொத்தம் 12
உதாரணமாக இந்த வார்த்தையை எடுத்துக் கொள்வோம்
உருவம்
உருவத்தில் உள்ள எழுத்துக்கள்
உ ரு வ ம் === உ + ( ர் +உ ) + ( வ்+அ ) + ம்
உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதினோம் என்றால் உர்வ்ம் என்று ஒழுங்காக பொருள் படாது
எனவே உயிர் எழுத்துகள் இல்லாமல் நம்மால் எதுவும் எழுத முடியாது ..ஆகவே தான் உயிர் எழுத்துகள் என்று பெயர் வரக் காரணம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
தமிழ் ஆசிரியர்கள் நிறைய பேர் இங்கு உள்ளனர் ..அவர்கள் உங்களுக்கு இன்னும் எளிதாக புரியும் படி பதில் கூறுவார்கள் ..பொறுத்திருங்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
- Mohan Pandiyanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
உயிர் எழுத்துக்கள் என்று அழைத்ததற்கு இது காரணமாக இருக்க முடியாது.kavarul wrote:தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
- Mohan Pandiyanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
இதில் உயிரெழுத்து இல்லையா?SajeevJino wrote:
உருவத்தில் உள்ள எழுத்துக்கள்
உ ரு வ ம் === உ + ( ர் +உ ) + ( வ்+அ ) + ம்
உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதினோம் என்றால் உர்வ்ம் என்று ஒழுங்காக பொருள் படாது
- kavarulபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013
பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
அது சும்மா எழுதி இருப்பார்கள் நண்பரேkavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
சிறு வயதில் ந என்ற எழுத்தில் சிறு குருவி வரைந்ததாக ஞாபகம்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
- Mohan Pandiyanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
"உயிர்" என்றால் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக வேண்டும். அல்லது இரண்டு ஒன்றாக சேரும்போது புதிதாக ஒன்று உருவாக வேண்டும். இதைத்தான் நாம் உயிர் என்று வகைப்படுத்தியுள்ளோம்.kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
அதைப்போலவே "அ" முதல் "ஒள" வரையான எழுத்துக்கள் இன்னொரு எழுத்துக்களுடன் சேரும் போது புதிதாக வேறொரு எழுத்து உருவாகும். இதற்காகத்தான் இந்த எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.
மெய் எழுத்துக்களான ஒற்று எழுத்துக்களுடன் இந்த உயிர் எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது: க் + அ = க
இப்போது ஏன் "அ" முதலான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டும்? "க்" முதலான எழுத்துக்களை சொல்லியிருந்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.
ஆனால், "க்" முதலான எழுத்துக்களை மெய் எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளோம். அதாவது மெய் என்றால் உடல் அல்லவா? நமது உடல் வெறுமனே இருந்தால் அதில் பயனும் இல்லை பொருளும் இல்லை. நமது உடலில் உயிர் என்று ஒன்று சேரும் போதுதான் மனிதன் இயங்குகின்றான்.
இதைப்போலவே மெய் எழுத்துக்கள் தனித்து இருக்கும் போது உச்சரிப்போ அல்லது பொருளோ தருவதில்லை. அதனால் இவற்றை மெய் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளோம்.
மேலும் "ஓ" விலிருந்து ஓவியம் வரைவதெல்லாம் சிலரின் திறமைகள். அதற்கும் உயிரெழுத்து என்று பெயர் பெற்றதற்கும் தொடர்பு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்...
(இணையத்தில் படித்தரிந்தவை...)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
Mohan Pandiyan wrote:"உயிர்" என்றால் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக வேண்டும். அல்லது இரண்டு ஒன்றாக சேரும்போது புதிதாக ஒன்று உருவாக வேண்டும். இதைத்தான் நாம் உயிர் என்று வகைப்படுத்தியுள்ளோம்.kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
அதைப்போலவே "அ" முதல் "ஒள" வரையான எழுத்துக்கள் இன்னொரு எழுத்துக்களுடன் சேரும் போது புதிதாக வேறொரு எழுத்து உருவாகும். இதற்காகத்தான் இந்த எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.
மெய் எழுத்துக்களான ஒற்று எழுத்துக்களுடன் இந்த உயிர் எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது: க் + அ = க
இப்போது ஏன் "அ" முதலான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டும்? "க்" முதலான எழுத்துக்களை சொல்லியிருந்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.
ஆனால், "க்" முதலான எழுத்துக்களை மெய் எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளோம். அதாவது மெய் என்றால் உடல் அல்லவா? நமது உடல் வெறுமனே இருந்தால் அதில் பயனும் இல்லை பொருளும் இல்லை. நமது உடலில் உயிர் என்று ஒன்று சேரும் போதுதான் மனிதன் இயங்குகின்றான்.
இதைப்போலவே மெய் எழுத்துக்கள் தனித்து இருக்கும் போது உச்சரிப்போ அல்லது பொருளோ தருவதில்லை. அதனால் இவற்றை மெய் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளோம்.
மேலும் "ஓ" விலிருந்து ஓவியம் வரைவதெல்லாம் சிலரின் திறமைகள். அதற்கும் உயிரெழுத்து என்று பெயர் பெற்றதற்கும் தொடர்பு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்...
(இணையத்தில் படித்தரிந்தவை...)
விளக்கம் அருமை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|