புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள் - நடிகை கனகா பேட்டி
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னை :
‘‘நான் இறந்ததாக வதந்தி பரப்பி விட்டார்கள். உயிரோடுதான் இருக்கிறேன்’’ என்று நடிகை கனகா கூறினார்.
வதந்தி
ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், கனகா. அதிசயப்பிறவி, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர், மறைந்த நடிகை தேவிகாவின் மகள் ஆவார்.தேவிகா மரணம் அடைந்த பின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சொந்த வீட்டில் கனகா தனிமையில் வசித்து வந்தார். படங்களில் நடிக்காமல், சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
கேரள ஆஸ்பத்திரியில்...
இந்த நிலையில், கனகா கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் புற்று நோய்க்காக சிகிச்சை பெறுவதாக கேரளாவில் இருந்து தகவல் வெளியானது. நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபற்றி விசாரிப்பதற்காக கனகாவின் செல்போனுடன் தொடர்பு கொண்டபோது, நீண்ட ‘ரிங்’ போய் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.அதைத் தொடர்ந்து கனகாவின் தந்தை தேவதாசுடன் தொடர்பு கொண்டபோது, ‘‘கனகா பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திதான். அவர் சென்னையில் உள்ள வீட்டில்தான் இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.
பூட்டிய வீடு
உடனே நிருபர்கள், புகைப்படக்காரர்கள், டி.வி. கேமராமேன்கள் அனைவரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கனகா வீட்டுக்கு விரைந்தார்கள். அப்போது வீட்டின் ‘கேட்’ இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உள்பக்க கதவும் பூட்டப்பட்டு இருந்தது.கதவில் முருகன், ஆஞ்சநேயர், சாயிபாபா படங்களுடன் முகம் பார்க்கும் கண்ணாடிகள் மற்றும் மந்திரித்த கயிறுகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன.ஹாலில் பச்சைக்கிளிகள் மற்றும் சிட்டுக்குருவிகளுடன் கூடிய பெரிய கூண்டு இருந்தது. அதைத்தாண்டி இரட்டை கதவுகளில் ஒரே ஒரு கதவு மட்டும் லேசாக திறந்து இருந்தது. வீட்டுக்குள் ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.உள்ளே 2 பெண்கள் இங்கும் அங்குமாக போய்க் கொண்டிருந்தார்கள். ‘‘மேடம், நாங்கள் பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறோம். வெளியே வாங்க’’ என்று பலமுறை சத்தம் போட்டு அழைத்தும், பதில் இல்லை.அதற்குள் கனகா பற்றிய தகவல் பரவி, அவர் வீட்டு முன்பு கூட்டம் கூடியது. போலீஸ் வந்தது.
பரபரப்பு பேட்டி
சுமார் 30 நிமிடங்களுக்குப்பின், கனகா சிரித்தபடி வீட்டுக்குள் இருந்து வந்தார். உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறந்தார். அவர் வெள்ளை நிறத்தில் கறுப்பு டிசைனுடன் கூடிய புடவை கட்டியிருந்தார். கண்ணாடி அணிந்திருந்தார்.‘‘கனகா, உங்களை பற்றிய பரபரப்பான செய்திகளுக்கு பதில் சொல்கிறீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டபின், கனகா பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:–‘‘நான் இத்தனை நாட்களாக நடிக்காமல் இருந்த பிறகும் என்னைப் பற்றிய ஒரு தகவல் பரவியதும், என் வீடு தேடி வந்ததற்காக சந்தோஷம். நன்றி. ஒவ்வொரு மனிதருக்கும் இறப்பும், பிறப்பும் பொதுவானது. அம்மா வயிற்றுக்குள் இருந்து வந்தவர்கள் அனைவரும் ஒருநாள் மண்ணுக்குள் போய்த்தான் ஆகவேண்டும்.
உயிரோடுதான் இருக்கிறேன்
எனக்கு ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் ஆகியவை இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கவில்லை. இனிமேல்தான் சோதித்துப் பார்க்க வேண்டும். நான் கேரளாவில் உள்ள ஆலப்புழைக்கு சென்றது உண்மை. அங்கிருக்கும் என் நண்பரை பார்ப்பதற்காக சென்றேன். அதற்குள் கனகாவுக்கு புற்றுநோய் என்று வதந்தி பரவிவிட்டது.நான் உயிரோடுதான் இருக்கிறேன். நல்ல ஆரோக்கியமாகவே இருக்கிறேன். என்னைப் பற்றிய வதந்திகளை பரப்பியவர், என் தந்தை என்று சொல்லிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான். என்னை சந்தித்துப் பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப்பார்க்கிறார். என் அம்மாவுக்கு ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்து கொண்டதில்லை. எனக்கு நல்ல தந்தையாக இருந்ததில்லை. அவரால்தான் ஆண்களைப் பார்த்தால் எனக்கு பிடிக்கவில்லை.
பூனை–நாய்கள்
எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்க்கிறேன். நாய், கோழிகளுடன்தான் வசிக்கிறேன். மனிதர்களை விட, இவைகள் எவ்வளவோ மேல். என் வீட்டு வாசலில் வந்து நின்ற தேவதாசை துரத்தி விட்டேன். அவருடைய முகத்தைப் பார்க்க விரும்பவில்லை.’’இவ்வாறு கனகா கூறினார்.
அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கனகா அளித்த பதில்களும் வருமாறு:–
திருமணம்
கேள்வி:– உங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறப்படுகிறதே... அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்:– நான் உயிரோடு இருக்கிறேனா, இல்லையா? என்பதை பற்றி மட்டுமே பேச வேண்டும். மற்றவை பற்றி பேசக்கூடாது என்று என் வக்கீல் கூறியிருக்கிறார். திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் யாரும் வாழவில்லையா?
கேள்வி:– இவ்வளவு பெரிய வீட்டில் தனிமையில் வசிப்பதற்கு பயமாக இல்லையா?
பதில்:– எதற்கு பயப்பட வேண்டும்? திருடனுக்கா, பேய்–பிசாசுகளுக்கா? எத்தனையோ பேர் நகரை விட்டு ஒதுக்குப்புறமான ஈஞ்சம்பாக்கத்திலும், ஈ.சி.ஆர். ரோட்டிலும் வசிக்கிறார்கள். நான் பணக்காரி. சென்னையின் இதய பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். மனிதர்களைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?
மறுபடியும் நடிப்பு
கேள்வி:– மீண்டும் நடிப்பீர்களா?
பதில்:– நல்ல கதையும், வேடமும் வந்தால் மறுபடியும் நடிக்க தயாராக இருக்கிறேன்.’’இவ்வாறு கனகா கூறினார்.
கனகாவின் தந்தை தேவதாஸ் கூறியதாவது:–
‘‘கனகாவுக்கு புற்று நோய் என்று கேள்விப்பட்டதும், அவளை பார்க்க சென்றேன். ஆனால், கனகா என்னை பெற்ற தந்தை என்றும் பாராமல் வேலைக்காரியை விட்டு துரத்தி விட்டாள்.என்னை துரத்தினாலும், அவள் என் மகள்தான். அவள் மீதான பாசம் எனக்கு குறையாது. கனகாவின் தனிமைதான் அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.’’மேற்கண்டவாறு தேவதாஸ் கூறினார்.
-- தினத்தந்தி
தமாத்துண்டு நடிகை இறந்துவிட்டதாக கூறியவுடன், வேல வெட்டியில்லாமல் அவளின் வாசலில் போய் நாய்போல் நிற்க்கும் தமிழனே.... உண்மையில் நீ சாப்பிடுவது உணவா அல்லது வேறு ஏதாவதா.
நடிகர் என்றால் பால் அபிஷேகம் செய்வதும், மொட்டைபோட்டுக்கொள்வதும், தேர் இலுப்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் ஏதோ கடவுள் போல் அவனை வணங்குவதும் இந்த நாட்டில் மட்டும் தான், உலகில் இதுபோன்று எங்கும் பார்க்கமுடியாது.
அவன் காசுக்குக்காக நடிக்கிறான் அவ்வளவு தான் உனக்கு ஒரு வேலை சோறு இல்லை என்றால் அவன் கொடுப்பானா?, இல்ல உன் பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரி இல்லையென்றால் மருத்துவ செலவு செய்வானா? . அவன் வேலையை அவன் சரியா செய்கிறான், நீ உன் வேலையை சரியா செஞ்சு குடும்பத்தை காப்பாத்து. படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார் , அதுவே உண்மையான வாழ்க்கை என ஏமாறாதே.
நீ கெட்டால் உன் உறவுக்கு தான் வலிக்கும் அவனுக்கு இல்லை
நடிகர் என்றால் பால் அபிஷேகம் செய்வதும், மொட்டைபோட்டுக்கொள்வதும், தேர் இலுப்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் ஏதோ கடவுள் போல் அவனை வணங்குவதும் இந்த நாட்டில் மட்டும் தான், உலகில் இதுபோன்று எங்கும் பார்க்கமுடியாது.
அவன் காசுக்குக்காக நடிக்கிறான் அவ்வளவு தான் உனக்கு ஒரு வேலை சோறு இல்லை என்றால் அவன் கொடுப்பானா?, இல்ல உன் பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரி இல்லையென்றால் மருத்துவ செலவு செய்வானா? . அவன் வேலையை அவன் சரியா செய்கிறான், நீ உன் வேலையை சரியா செஞ்சு குடும்பத்தை காப்பாத்து. படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார் , அதுவே உண்மையான வாழ்க்கை என ஏமாறாதே.
நீ கெட்டால் உன் உறவுக்கு தான் வலிக்கும் அவனுக்கு இல்லை
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்ப கூடிய சீக்கிரம் சின்னத்திரையில் வலம் வருவிங்க..!
- ansaralisபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
அவஅவனுங்க பக்கத்த நெறப்பரதுக்கு அலையா அலையறாங்க.ராஜு சரவணன் wrote:தமாத்துண்டு நடிகை இறந்துவிட்டதாக கூறியவுடன், வேல வெட்டியில்லாமல் அவளின் வாசலில் போய் நாய்போல் நிற்க்கும் தமிழனே.... உண்மையில் நீ சாப்பிடுவது உணவா அல்லது வேறு ஏதாவதா.
நடிகர் என்றால் பால் அபிஷேகம் செய்வதும், மொட்டைபோட்டுக்கொள்வதும், தேர் இலுப்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் ஏதோ கடவுள் போல் அவனை வணங்குவதும் இந்த நாட்டில் மட்டும் தான், உலகில் இதுபோன்று எங்கும் பார்க்கமுடியாது.
அவன் காசுக்குக்காக நடிக்கிறான் அவ்வளவு தான் உனக்கு ஒரு வேலை சோறு இல்லை என்றால் அவன் கொடுப்பானா?, இல்ல உன் பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரி இல்லையென்றால் மருத்துவ செலவு செய்வானா? . அவன் வேலையை அவன் சரியா செய்கிறான், நீ உன் வேலையை சரியா செஞ்சு குடும்பத்தை காப்பாத்து. படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார் , அதுவே உண்மையான வாழ்க்கை என ஏமாறாதே.
நீ கெட்டால் உன் உறவுக்கு தான் வலிக்கும் அவனுக்கு இல்லை
Ansar Ali
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|