புதிய பதிவுகள்
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
prajai
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
6 Posts - 3%
Jenila
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
jairam
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
M. Priya
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
10 Posts - 4%
prajai
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
8 Posts - 3%
Jenila
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Rutu
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
jairam
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குறி சொல்வது எப்படி? Poll_c10குறி சொல்வது எப்படி? Poll_m10குறி சொல்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி சொல்வது எப்படி?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 1 Jul 2013 - 12:52

குறி சொல்வது எப்படி? 0tad
பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று.

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாரடா ஆடையொட்ட சமூமைப்பா
பண்பான நின்றிடந் தீஞ்சமூலி
சேரடா கருச்சீலை யிந்த மூன்றும்
செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டி
சீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்
ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்து
விதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.

- புலிப்பாணி சித்தர்.

சொல்லடா அஞ்சனாதேவி புத்ரா
சொகுசான வாயுமைந்தா புருஷரூபா
வல்லவா அனுமந்தா ராம தூதா
வந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளு
இல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாரு
என்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தா
நல்லப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

- புலிப்பாணி சித்தர்.


ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.

பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து "அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு" என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

குறிப்பு:
இந்த மையைத்தான் சாமகோடாங்கி (குடுகுடுபை காரன்)நெற்றியில் திலகமாய் பூசிக்கொண்டு சொல்வான், நாம் இதை முயற்சி செய்ய வேண்டாம். இது போன்ற குறி சொல்லும் அமைப்பு ஜாதகத்திலோ/குடும்பத் தொழிலாகவோ இருந்தால் மட்டுமே இது வாய்க்கும். சுடலை மை/தைலம் என்பது முதல் சாமத்தில் மயானத்திர்க்குப்போய் மண்டையோட்டிலிருந்து தயார் செய்யும் மை. இவற்றைப்பற்றி அதர்வணவேதம் நிறைய சொல்கிறது. இந்த செயல்களை குருவில்லாமல் ஒருவர் செய்ய முற்பட்டால் அவருக்கு கெடுபலன் ஏற்படும்.

நன்றி சித்தர்கள் இராச்சியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 1 Jul 2013 - 13:04

குறி குறிப்பு கூறியது சிறப்பு

(இந்த நெலமையிலா இருக்கீங்க ராஜூ - படம் சூப்பருங்க )




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 1 Jul 2013 - 13:12

யினியவன் wrote:குறி குறிப்பு கூறியது சிறப்பு

(இந்த நெலமையிலா இருக்கீங்க ராஜூ - படம் சூப்பருங்க )

நம்மளும் தான் குடுகுடுப்பைகாரன் மாதிரி இரவில் தாமதமாய் வீட்டுக்கு சென்றால்

"ஆயி தாயி நீலி"
"நல்ல காலம் பொறந்துடுச்சு"
"கம்பனியில் போனஸ் பற்றி பேசிக்கிட்டு இருததில் லேட் ஆயிடுச்சு"
"தங்கம் விலை இறங்கிடுச்சு"
"நாளை எனக்கு லீவு கிடச்சுடுச்சு"

என்றெல்லாம் நல்ல நாலு வார்த்தைகள் சொன்னால் தான் வீட்ட திறப்பாங்க பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 1 Jul 2013 - 13:15

ஒரு தரம் ரெண்டு தரம் நம்புவாங்க ராஜூ இந்த பீலாங்கிய அப்புறம் நமக்கு சேதாரம் தான் மிச்சம் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 1 Jul 2013 - 13:21

யினியவன் wrote:ஒரு தரம் ரெண்டு தரம் நம்புவாங்க ராஜூ இந்த பீலாங்கிய அப்புறம் நமக்கு சேதாரம் தான் மிச்சம் புன்னகை

எதுக்கு வம்பு நேரகாலத்தில் வீட்டில் வந்து முடங்கி விட்டால் சேதாரம் இன்றி தப்பிக்கலாம் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 1 Jul 2013 - 13:51

நான் சென்னையில் இருந்த போது நான் என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பீச் க்கு போனோம்... அப்போ என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் கிளி ஜோசியம் பாக்கலாம் எனுறு சொன்னார்கள்.. டைம் பாஸ் ஆக நாங்களும் சரி என்று ஒத்து கொண்டோம்.
எல்லாருக்கும் வரிசையாக பார்த்தோம்..எல்லாருக்கும் நல்ல விதமா,
கொஞ்சம் அவங்க கேரக்டர் பத்தி எல்லாம் சொன்னாங்க..
கடைசியா என்ன பாக்க சொன்னாங்க சின்ன வயசுல இருந்து நான் இதுலாம் பாக்க மாட்டேன். நம்பிக்கை இல்லை என்று இல்லை ஒரு பயம் ஏதாவது சொன்ன கஷ்டமா இருக்கும் அதுக்கு நடக்கும் போது பார்த்துகலாம் என்று நினைப்பேன்.. அன்றும் அப்படி தான் சொன்னேன் நான் எவ்ளோ மறுத்தும் என் ஃபிரண்ட்ஸ் என்ன விடல.. சரி என்று ஒத்து கொண்டேன்..
எனக்கு கிளி ஒரு சீட்டு எடுத்தது... அதில் ஒரு விதவை யின் படம் வந்தது அவ்ளோ தான் அந்த ஆளு வரிசையா எடுத்து விட ஆரம்பிச்சுட்டாங்க .
எனக்கு ரொம்ப கஷ்ட போச்சு ... கொஞ்சம் நேரம் ஆக எனக்கு அழுகையே வர ஆரம்பிச்சுடுச்சு ... என் ஃபிரண்ட்ஸ் எட்டலாம் எப்படி நாங்க நம்புறதுணு கேட்டாங்க எனக தாத்தா பூட்டான் காலத்துல இருந்து இந்த தொழில் தான் பண்றோம் கண்டிப்பா நடக்கும் நான் எங்கயே தான் இருப்பேன் வேணும்னா பாருங்க நான் சொன்னது எல்லாம் இந்த பொண்ணுக்கு நடக்கும் அப்படினு சொன்னக

லாஸ்ட்-ல பரிகாரம் பண்ணணும்னு ஏதோ ஏதோ பொருள் வாங்கணும் என்று சொன்னாங்க எதுமே நமக்கு ஈசிய கிடைக்க கூடிய பொருள் இல்லை ... நாங்க எதுலாம் எங்க போயி வாங்குறது அப்படி கேட்டோம்
எல்லாத்துக்கும் 2000 ஆகும் நெங்க ஏண்டா தந்த நாங்க பண்ணிட்டுவோம் அப்படினு சொன்னாங்க

ஒடனே நாங்க உஷார் ஆயிடோம் இப்போ எங்கட பைசா அவ்ளோ இல்ல நீங்க இங்கயே தானே இருப்பீங்க நாங்க அடுத்த வாரம் வந்து தறோம் நீங்களே பரிகாரம் பண்ணிடுங்கணு சொல்லிடு கிளம்பிட்டோம்

அவ்ளோ தான் அன்னிக்கு அவ்ளோ அப்செட் என்ஜாய் பண்ண போயி வேஸ்ட்..
ஃபிரண்ட்ஸ் எவ்ளோ சமாதானம சொல்லியிம் என்னால முடியல இறுதியில் ஹோஸ்டல் வந்து என் அம்மாக்கு போனே பண்ணி நடந்தது எல்லாம் சொன்னேன் 3 நாள் அப்செட் ஆவே இருந்தது

எங்க வீட்டில் ஜாதகம் எல்லாம் ரொம்ப நம்புவங்க.. ஏதாவது நல்லது நடக்க போகுது என்றால் முதலில் ஜாதகம் பார்த்து தான் பண்ணுவாங்க.. ஒரு தடவ கூட என் ஜாதகத்தில் தோஷம் என்று ஏதும் சொன்னது இல்லை.அப்புறம் என் ஜாதகம் வீட்டில் பார்த்து அந்த மாதிரி எல்லாம் ஏதும் இல்லை என்று சொன்ன பிறகு தான் என்னால் நிம்மதியாக இருக்க முடிந்தது

அதில் இருந்து கிளி ஜோசிய கரங்களா பார்த்தாலே ஓடிருவேன்...அய்யோ, நான் இல்லை 



குறி சொல்வது எப்படி? Mகுறி சொல்வது எப்படி? Aகுறி சொல்வது எப்படி? Dகுறி சொல்வது எப்படி? Hகுறி சொல்வது எப்படி? U



குறி சொல்வது எப்படி? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 1 Jul 2013 - 13:56

அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 1 Jul 2013 - 14:08

நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது
மதுவுக்கு நல்லகாலம் பொறக்குது
தேடிபோன காரியம் ஓடிபோக நல்லகாலம் பொறக்குது
மதுவுக்கு கடங்குடுத்தவன் கைலாசம் போக நல்லகாலம் பொறக்குது
திட்டுனவன் தின்டாட நல்லகாலம் பொறக்குது

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon 1 Jul 2013 - 14:24

ராஜு சரவணன் wrote:நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது
மதுவுக்கு நல்லகாலம் பொறக்குது
தேடிபோன காரியம் ஓடிபோக நல்லகாலம் பொறக்குது
மதுவுக்கு கடங்குடுத்தவன் கைலாசம் போக நல்லகாலம் பொறக்குது
திட்டுனவன் தின்டாட நல்லகாலம் பொறக்குது

நக்கலா ?கோபம் கோபம் கோபம் கோபம் 



குறி சொல்வது எப்படி? Mகுறி சொல்வது எப்படி? Aகுறி சொல்வது எப்படி? Dகுறி சொல்வது எப்படி? Hகுறி சொல்வது எப்படி? U



குறி சொல்வது எப்படி? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 1 Jul 2013 - 14:49

மதுமிதாவா? இல்ல மண்டுமிதாவா? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக