ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதி போற்றிய பெண்மை

2 posters

Go down

பாரதி போற்றிய பெண்மை Empty பாரதி போற்றிய பெண்மை

Post by சிவா Sun Feb 12, 2023 6:58 am

#பாரதி_போற்றிய_பெண்மை

பாரதி போற்றிய பெண்மை Fb_img19


பாட்டுக்கொரு புலவன் பாரதி மிகவும் புரட்சிகரமான சிந்தனையாளர். வேதக்காலத்தில் நம் நாட்டு பெண்கள் வேதங்களை ஓதி யாகங்களைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர். சங்க இலக்கியங்களில் கூட நிறைய பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். முற்காலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராகக் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது

.
நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தக் காலத்தில்
பெண்களும் பலவிதச் சமூகக்
கட்டுப்பாடுகளில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். அத்தகைய அடிமைத்தனத்தையே உயர்வான கற்பென்று கூறி வந்தனர் கவிஞர்களும்.ஆனால் பாரதியோ இத்தகைய சமூகச் சீரழிவைக் கடுமையாகக் கண்டித்தார்.

ஆணுக்கு ஒழுக்கம் தேவையில்லை; பெண்ணுக்கு மட்டுமே கற்பு வேண்டுமென்று அடக்கி வைத்த சமூகத்தில் புயலென வந்தார் பாரதியார்.

" கற்பு நிலையென்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" .

_ என்றார் பாரதி. கற்பு நிலை எனச் சொன்னால், பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் கற்பு அவசியம்! என்ற பாரதி கவிஞர்களுள் ஓர் அதிசயப் பிறவியே.

பிற கவிஞர்களெல்லாம் மன்னர்கள் பல பெண்களை மணம் புரிவதைப் பெருமையாகத் தங்கள் கவிதைகளில் வடித்தபோது; #ஆணுக்கும்_கற்பு_தேவை! எனச் சொன்ன பாரதி, #கம்பரின் வழியைப் பின்பற்றுகிறார்! எனக் கொள்ளலாம்.

" கண்கள் இரண்டில் ஒன்றை
குத்தி
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்களறிவை வளர்த்தால் _
வையம்
பேதமையகற்றிடுங் காணீர்".

__ பெண் கல்வி பெற்றால் நாடே விழிப்புறும் என நினைத்தார் பாரதி.
கற்பென்றும் நாணமென்றும் கூறி வீட்டினிலே முடங்கிய பெண்மையைக் கண்டித்தார் பாரதி.

'பெண்கள் அனைவரும் கல்வி கற்று
'வேதம் படைக்கவும் நீதி செய்யவும் வேண்டி' __
வரவேண்டும் என விரும்பினார் பாரதி.

"நிமிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
இருப்பதால் செம்மை மாதர்
திறம்புவதில்லையாம்".

__ என்ற பாரதியின் இவ்விரு வரிகளும் பெண்களுக்கு மந்திரம் போன்றவை. நல்லொழுக்கமும், நேர்மையும் மனதில் கொண்டால் நிமிர்ந்த நன்னடயும், நேர்கொண்ட பார்வையும் தானே வரும்.

நிலத்தைப் பார்த்தே பெண்கள் நடக்க வேண்டும்! என்ற ஆணாதிக்கச் சிந்தனையை அடித்து நொறுக்கினார் பாரதி.

"சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல
செய்வராம்;மூத்தப் பொய்மைகள்
யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவும்
அழிப்பராம்".

__பெண்கள் எல்லாவித கல்விகளையும் கற்று பழைய கட்டுப்பாடுகளைத் தகர்தெறிந்து வாழ்வில் தானும் முன்னேறி கைப்பிடித்தக் கணவனின் செயல்பாடுகள் அனைத்திலும் கை கொடுத்து, தான் வாழும் சமூகத்தையே பெண்கள் முன்னேற்ற வேண்டுமென விரும்பினார் பாரதி.

" காதலொருவனைக்
கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக்
காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி".

"உயிரைக் காக்கும், உயிரினைச்
சேர்ந்திடும்;
உயிரினுக்குயிராய்
இன்பமாகிவிடும்;
உயிரினும் இந்த பெண்மை
இனிதடா!".

"பெண்மை வாழ்கென்று
கூத்திடுவோமடா!"
பெண்மை வெல்கென்று
கூத்திடுவோமடா!".

__ என்று ஆனந்த நடனமாடினார் பாரதி.

"அறிவு கொண்ட மனிதவுயிர்களை
அடிமையாக்க முயல்பவர்
பித்தராம்;
ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால்
அறிவிலோங்கி இவ் வையம்
தழைக்குமாம்;
பூணு நல்லறத்
தோடிங்குபெண்ணுரு போந்து
நிற்பதுதாய்சிவசக்தியாம்"

பெண்ணாக உருவெடுத்து நிற்பது #தாய்_சிவசக்தியே! சக்தியின் வடிவான அப்பெண்களைப் போற்றி வாழ்ந்திடுவோம்! என்று மகிழ்ச்சிக் கூத்தாடிய பாரதியாருக்கு இணையான கவிஞர் எம்மொழியிலும் எக்காலத்திலும் வரமுடியாது! எனலாம்.

#ஓங்குகப்புரட்சிக்கவி_பாரதியின்_புகழ்!

_கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பாரதி போற்றிய பெண்மை Empty Re: பாரதி போற்றிய பெண்மை

Post by Dr.S.Soundarapandian Sun Feb 12, 2023 10:46 am

நாட்டு விடுதலைக்காகப் பாடிய கவிஞர்களிற் பாரதி முதன்மையானவர்!

:வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum