புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
29 Posts - 35%
prajai
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
jairam
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
29 Posts - 20%
mohamed nizamudeen
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 5%
prajai
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
Baarushree
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Rutu
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
viyasan
Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ன on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for ன

பிழையற தமிழை எழுதுவோம்



#கருப்பா_கறுப்பா? எதுசரி?

     கறுப்பு  என எழுதுவது தவறு. எந்தச் சொல்லையும் பிரித்து அதன் வேர்ச் சொல்  எதுவெனப் பார்க்க வேண்டும். "கரிய" என்பதே கருப்பு  என்று வருகிறது. எனவே கருமை,  கருப்பு, கரும் பலகை, கருப்பு நிறம் _ என்றே  எழுத வேண்டும்.

    ஆனால்  நாம் உச்சரிக்கும் போது இடையி "ரகரத்தை"  வல்லி "றகரமாக" தவறாக  உச்சரிக்கிறோம். எனவே தா் நமக்கு  எழுதும்போதும், கருப்பா? கறுப்பா? என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.

    #ஒரு,   #ஓர்

_இரண்டையும் எங்கே பயன்படுத்த வேண்டும் என்றால்

உயிரெழுத்துகளுக்கு மு்பு மட்டுமே "ஓர்"   வரவேண்டும்.

  #ஓர்_ஆடு,   #ஓர்_இல்லம்

பிற இடங்களில் "ஒரு" வரவேண்டும். - ஒரு வீடு, ஒரு  பெண்.

 இனி #ந என்ற எழுத்து,  எப்பொழுதும் த விற்குப் பக்கத்திலேயே வரும்.

உ.ம் - பந்து

இனி  #ண_ எங்கே வரும் என்றால், "ட"எழுத்தி் அருகில் ண வரும்.

உ.ம் - மண்டபம்.

#  என்ற எழுத்தோ ற அருகில் வரும்.

உ.ம் - மன்றம்.

இனி  யாருக்கேும் ஒரு பொருளைக் கொடுப்பதை, "அளிப்பது" என எழுதவேண்டும்.

"அழிப்பது" என்றால் சேதப்படுத்துவது எனப் பொருளாகும்.

இனி வல்லி றகரத்திற்குப் பிறகு மெய்யெழுத்து வரக்கூடாது.

உ.ம் - முயற்சி

முயற்ச்சி என எழுதிால் தவறு.
 
திருமண அழைப்பிதழ்களில் பெரும்பாலும்  திருநிறைச்செல்வி எனப் போடுகி்றனர். இதில்  #திருநிறை   என்பதற்குப் பிறகு மெய்யெழுத்து வருவது தவறு.

இப்பொழுது ஊடகங்களில் கூட சிலவற்றை வேண்டுமெ்றே தவறாக எழுதுகி்றனர். அதாவது அய்யா,
அய்யனார், அய்யப்பன் என எழுதுவது தவறு.

#ஐ என   ஓர்  உயிரெழுத்து  தனியே  இருக்க,  "அய்"  என  எழுதுவது  தமிழ்க் கொலை.  

அதுமட்டுமி்றி
__அவ்__ எனவும்  எழுதுவதும்  தவறு.
அவ்வையார் என  எழுதுவது  தவறு.

இப்பொழுது #ஔவையார் மட்டும் வாழ்ந்திருந்தால் தனது எழுத்தாணியாலேயே, அவ்வாறு  தவறாக  எழுதுபவர்களைத்  தண்டித்திருப்பார்.

 #ஐ , #ஔ என்ற ஒலிகளுக்குத் தனியே உயிரெழுத்துக்கள் இருக்க, அவற்றை ஒதுக்குவது அதர்மம். நாளடைவில்  தமிழ்  உயிரெழுத்துக்களில் இவ்விரண்டும் அழிந்து போய்விடாதா?

அதுமட்டுமி்றி #ஐயா  என்ற சொல்லைப் பிரித்தால் ஐ+யா என  வரும்போது  #ஐ என்றால் #தலைவன் எனப் பொருள்.

ஆனால்  அய்யா என்பதைப்  பிரித்தால் அய்+யா என வரும்.  இந்த  *அய் என்பதற்கு எந்தப் பொருளும்  கிடையாது.

எனவேதா#தலைவன் என்ற பொருளில் #ஐயா என எழுதினர்.

ஆனால்  இன்றோ  #அய்யா   என  எழுதி  தமிழைக்  கொல்கி்றனர்.

ஆனால் இன்று வஞ்சகர்களால் #ஐ, #ஔ என்ற இரு உயிரெழுத்துக்களையும்  சிதைக்கவே *அய்,  *அவ் என *ஐ, *ஔ  எழுதப்படுகி்றன.  

எனவே #ஐயா, #ஐயனார், #ஔவையார் என்றே எழுத வேண்டும்.  நாம் நம் தாய்மொழியை வளர்க்காவிட்டாலும், அதைத்  தவறாக  எழுதி அழிக்காதிருப்போம்.
ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறுவதற்கு மு்,
நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..?
-
எங்க கட்சியி் முதமைச்சர் வேட்பாளர்
நா்தா்...அதனால பார்த்து செய்யுங்க, எசமா்...!
-
கொளக்குடி சரவணன்
-
-------------------------------------
-
மாப்பிள்ளைக்கு சுகர் இருக்குு சொல்லவே
இல்லையே...?
-
அதா் ஸ்வீட் பெர்சன்-ு சொே...!
-
சிக்ஸ்முகம்
-
--------------------------------------
-
போருக்குப் போகிறே் மகாராணி..!
-
சுகர் மாத்திரை எடுத்துக் கொண்டீர்களா, பிரபு..?
-
பெ,பாண்டியன்
-
-------------------------------------------
-
சி பி ஐ அதிகாரிகள் ஏன் கோபப்படறாங்க..?
-
குற்றப் பத்திரிகைக்கும் தலைவரே கதை வசனம்
எழுதணும்ு ஆசைப்படறாராம்..!
-
பெ.பாண்டி#
-
---------------------------------------------

Back to top