புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
viyasan | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 2 matches for சூடாமணி
- Tue Mar 28, 2023 1:02 pm
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)
- Replies: 49
- Views: 6383
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (16)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
-
151 . சக்கா (பாலி)
சக்கா - சக்கரம்
நேராகச் செல்லாமல் , சறுக்கலாகச் (வட்டமாக) செல்வதால், ‘ச’ எனும் வேர் அடியாகச் ‘சக்கரம்’ என்ற தமிழ்ச் சொல் தமிழில் வந்தது.
சக்கரம் + ஆயுதம் = சக்கராயுதம்
ஆம்! ‘சக்கராயுதம்’ தமிழகத்தே பயன்பாட்டில் இருந்துள்ளது. குறுக்கு ஆரம் இல்லாமல் கல்லாலான வட்டைத்தான் ‘சக்கராயுதம்’ எனத் தமிழர்கள் அழைத்தனர். தமிழகத் தொல்லியல் துறையின் தொகுப்பில் இதுவும் ஒன்று. ஆனால் யாரும் அதுதான் சக்கராயுதம் என அப்போது அறியவில்லை. இன்றுதான் முதன் முதலாக என்னால் குறிப்பிடப்படுகிறது.
நான் செய்துள்ள பல்வேறு புராண ஆய்வுகளைச் ‘சரி’ எனச் சொல்வது இந்த ஆய்வு.
152. சபு (பாலி)
சபு – சப்பு (sucking)
’ சிறுவன் லாலிப்பாப்பைச் சப்பிக்கொண்டிருக்கிறான்’- வழக்கு.
ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் போகும்போது , அடிப்படைச் சுவைகள் பற்றிய சொற்களைப் போலவே , சுவைக்கும் செயற்பாடுகள் பற்றிய சொற்களும் மாறுவதில்லை என்பது ஓர் மொழியியல் உண்மை.
153 . சாமரா (பாலி)
சாமரா – சாமரம் (chowri)
‘சாமரம்’ என்ற தமிழ்ச் சொல்லைச் #சூடாமணி நிகண்டு குறிக்கிறது.
சாமரம் , ‘கவரிமான்’ உடல் மயிரால் செய்யப்படுவது என்பர். ஆனால் , ஆங்கில உரையில், ‘யாக்’ எருமை மயிரால் செய்ததாகவே உள்ளது; எது சரி?
எந்த மானுக்கும் வளர்ந்து தொங்கும் மயிர் இல்லை.
எங்கே பிழை நடந்துள்ளது?
‘மா’வை ‘மான்’ என்று படித்த #‘சுவடிப்பிழை’ ! அவ்வளவுதான். இது பற்றிய ஆய்வுகள் இதே ஈகரையில் முன்பும் வெளிவந்துள்ளன.
154. சம்மா (பாலி)
சம்மா – சர்மம் (தோல்)
‘சருமம்’ எனும் சொல் பரிபாடலில் தோலைக் குறிக்கிறது; ‘தைப்பு அமை சருமத்தின்’(21-3).
‘சருமம்’ என்பதற்கு முந்தைய தமிழ் வடிவம் ‘சர்மம்’ என்பதாகலாம்.
தோல் தைக்கும் பழந்தமிழ்ச் சாதியே ‘செம்மான்’ ஆகும். ‘கருமான்’ என்பது தமிழ் இரும்புக் கொல்லர்களைக் குறிப்பதுபோலச் செம்மான் என்பதும் தமிழ் தோல்தைக்கும் (செருப்பு முதலியன) இனத்தாரே எனலாம்.
155. சித்தா (பாலி)
சித்தா – சித்தம் (அறிவு)
தமிழில் ‘சித்தர்’ என்றால் ‘அறிவார்ந்தவர்’ என்பதே பொருள். படிப்பாலும் அனுபவத்தாலும் சிறந்தவரே சித்தர்; வானுலகிலிருந்து கீழே விழுந்தவரல்லர் சித்தர்!
‘சித்தம்’ நிரம்பியவர் சித்தர்!
மருத்துவக் கல்வி நிரம்பியவரே சித்த மருத்துவர்!
சித்த மருத்துவம் தமிழர் மருத்துவம் என்பது உலகறிந்தது!
சி – வேர்ச்சொல்; நுட்பம் என்பது பொருள்; நுட்ப அறிவுடையோரே சித்தர்.
156. சித்ரா (பாலி)
சித்ரா – சித்திரை (மாதம்)
தமிழ்ச் சொல்லான ‘சித்திரை’ யிலிருந்து , ‘சித்ரா’ பிரிந்த வேளையில், இன்னொரு பக்கம் ‘சைத்ரா’ கிளைத்துள்ளது. #மூலம் எது என்பது இப்போது விளங்குகிறதா?
தமிழ்ப் பிங்கல நிகண்டில் , 14ஆவது நட்சத்திரமாகக் குறிக்கப்பட்டுள்ளது சித்திரை.
தமிழாண்டின் தொடக்கமும் சித்திரை மாதமே.
157. சிந்தகா (பாலி)
சிந்தகா – சிந்தன்; சிந்தனையாளன்
சிந்தன் என்றே மக்கட்பெயர் ஒன்றும் தமிழரிடையே உள்ளது.
சி – வேர்ச்சொல்; சித்தம் , சிந்தனை முதலியவற்றை இவ் வேரே தந்துள்ளது.
158 . சிந்தனா (பாலி)
சிந்தனா – சிந்தனை
முன் பார்த்த அதே ‘சி’தான் வேர்ச்சொல்.
‘சிந்தனாவாதி’ – தமிழ் எழுத்துகளில் வருவதே.
சிந்தனாவாதி – சிந்தனைவாதி
159 .சேதனா (பாலி)
சேதனா – சேதித்தல் (வெட்டுதல்)
சிதைப்பதால் , அது ‘சேதித்தல்’.
#தமிழ்க் #கட்டட #ஆகம #நூற்களிற் பயிலும் தமிழ்ச் சொல் இது.
’‘இவனை இழுத்துச் சென்று ‘சிரச் சேதம்’ செய்யுங்கள்!’’ தமிழ் அரச நாடகங்களில் வரும்!
160. சேதனகா (பாலி)
சேதனகா – சேதனக்காரர்(வெட்டுபவர்)
‘காரர்’ எனும் #தமிழ் #உருபன் (#morpheme), பாலியில் ‘கா’ என்று சுருங்கி வருவதை நோக்குவீர்.
‘வீட்டுக்காரர்’ என்பதை வழக்கில் ‘வீட்டுக்கார்’ என்று கூறுவதை ஒப்பிடுக.
‘காரர்’ , ‘கார்’ ஆகிப் பாலியில் ‘கா’ ஆகியுள்ளது!
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
-
151 . சக்கா (பாலி)
சக்கா - சக்கரம்
நேராகச் செல்லாமல் , சறுக்கலாகச் (வட்டமாக) செல்வதால், ‘ச’ எனும் வேர் அடியாகச் ‘சக்கரம்’ என்ற தமிழ்ச் சொல் தமிழில் வந்தது.
சக்கரம் + ஆயுதம் = சக்கராயுதம்
ஆம்! ‘சக்கராயுதம்’ தமிழகத்தே பயன்பாட்டில் இருந்துள்ளது. குறுக்கு ஆரம் இல்லாமல் கல்லாலான வட்டைத்தான் ‘சக்கராயுதம்’ எனத் தமிழர்கள் அழைத்தனர். தமிழகத் தொல்லியல் துறையின் தொகுப்பில் இதுவும் ஒன்று. ஆனால் யாரும் அதுதான் சக்கராயுதம் என அப்போது அறியவில்லை. இன்றுதான் முதன் முதலாக என்னால் குறிப்பிடப்படுகிறது.
நான் செய்துள்ள பல்வேறு புராண ஆய்வுகளைச் ‘சரி’ எனச் சொல்வது இந்த ஆய்வு.
152. சபு (பாலி)
சபு – சப்பு (sucking)
’ சிறுவன் லாலிப்பாப்பைச் சப்பிக்கொண்டிருக்கிறான்’- வழக்கு.
ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் போகும்போது , அடிப்படைச் சுவைகள் பற்றிய சொற்களைப் போலவே , சுவைக்கும் செயற்பாடுகள் பற்றிய சொற்களும் மாறுவதில்லை என்பது ஓர் மொழியியல் உண்மை.
153 . சாமரா (பாலி)
சாமரா – சாமரம் (chowri)
‘சாமரம்’ என்ற தமிழ்ச் சொல்லைச் #சூடாமணி நிகண்டு குறிக்கிறது.
சாமரம் , ‘கவரிமான்’ உடல் மயிரால் செய்யப்படுவது என்பர். ஆனால் , ஆங்கில உரையில், ‘யாக்’ எருமை மயிரால் செய்ததாகவே உள்ளது; எது சரி?
எந்த மானுக்கும் வளர்ந்து தொங்கும் மயிர் இல்லை.
எங்கே பிழை நடந்துள்ளது?
‘மா’வை ‘மான்’ என்று படித்த #‘சுவடிப்பிழை’ ! அவ்வளவுதான். இது பற்றிய ஆய்வுகள் இதே ஈகரையில் முன்பும் வெளிவந்துள்ளன.
154. சம்மா (பாலி)
சம்மா – சர்மம் (தோல்)
‘சருமம்’ எனும் சொல் பரிபாடலில் தோலைக் குறிக்கிறது; ‘தைப்பு அமை சருமத்தின்’(21-3).
‘சருமம்’ என்பதற்கு முந்தைய தமிழ் வடிவம் ‘சர்மம்’ என்பதாகலாம்.
தோல் தைக்கும் பழந்தமிழ்ச் சாதியே ‘செம்மான்’ ஆகும். ‘கருமான்’ என்பது தமிழ் இரும்புக் கொல்லர்களைக் குறிப்பதுபோலச் செம்மான் என்பதும் தமிழ் தோல்தைக்கும் (செருப்பு முதலியன) இனத்தாரே எனலாம்.
155. சித்தா (பாலி)
சித்தா – சித்தம் (அறிவு)
தமிழில் ‘சித்தர்’ என்றால் ‘அறிவார்ந்தவர்’ என்பதே பொருள். படிப்பாலும் அனுபவத்தாலும் சிறந்தவரே சித்தர்; வானுலகிலிருந்து கீழே விழுந்தவரல்லர் சித்தர்!
‘சித்தம்’ நிரம்பியவர் சித்தர்!
மருத்துவக் கல்வி நிரம்பியவரே சித்த மருத்துவர்!
சித்த மருத்துவம் தமிழர் மருத்துவம் என்பது உலகறிந்தது!
சி – வேர்ச்சொல்; நுட்பம் என்பது பொருள்; நுட்ப அறிவுடையோரே சித்தர்.
156. சித்ரா (பாலி)
சித்ரா – சித்திரை (மாதம்)
தமிழ்ச் சொல்லான ‘சித்திரை’ யிலிருந்து , ‘சித்ரா’ பிரிந்த வேளையில், இன்னொரு பக்கம் ‘சைத்ரா’ கிளைத்துள்ளது. #மூலம் எது என்பது இப்போது விளங்குகிறதா?
தமிழ்ப் பிங்கல நிகண்டில் , 14ஆவது நட்சத்திரமாகக் குறிக்கப்பட்டுள்ளது சித்திரை.
தமிழாண்டின் தொடக்கமும் சித்திரை மாதமே.
157. சிந்தகா (பாலி)
சிந்தகா – சிந்தன்; சிந்தனையாளன்
சிந்தன் என்றே மக்கட்பெயர் ஒன்றும் தமிழரிடையே உள்ளது.
சி – வேர்ச்சொல்; சித்தம் , சிந்தனை முதலியவற்றை இவ் வேரே தந்துள்ளது.
158 . சிந்தனா (பாலி)
சிந்தனா – சிந்தனை
முன் பார்த்த அதே ‘சி’தான் வேர்ச்சொல்.
‘சிந்தனாவாதி’ – தமிழ் எழுத்துகளில் வருவதே.
சிந்தனாவாதி – சிந்தனைவாதி
159 .சேதனா (பாலி)
சேதனா – சேதித்தல் (வெட்டுதல்)
சிதைப்பதால் , அது ‘சேதித்தல்’.
#தமிழ்க் #கட்டட #ஆகம #நூற்களிற் பயிலும் தமிழ்ச் சொல் இது.
’‘இவனை இழுத்துச் சென்று ‘சிரச் சேதம்’ செய்யுங்கள்!’’ தமிழ் அரச நாடகங்களில் வரும்!
160. சேதனகா (பாலி)
சேதனகா – சேதனக்காரர்(வெட்டுபவர்)
‘காரர்’ எனும் #தமிழ் #உருபன் (#morpheme), பாலியில் ‘கா’ என்று சுருங்கி வருவதை நோக்குவீர்.
‘வீட்டுக்காரர்’ என்பதை வழக்கில் ‘வீட்டுக்கார்’ என்று கூறுவதை ஒப்பிடுக.
‘காரர்’ , ‘கார்’ ஆகிப் பாலியில் ‘கா’ ஆகியுள்ளது!
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***
- Fri Mar 24, 2023 12:28 pm
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)
- Replies: 49
- Views: 6383
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
141 . கருளா (பாலி)
கருளா – கருடன்
‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?’ – நாம் பலகாலும் கேட்டுள்ளோமே! அதே கருடன்தான்!
‘கரு’ காரணமாக வந்த தமிழ்ச் சொல்தான் ‘கருடன்’.
அஃதாவது , வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றியே நீண்ட நேரம் பறக்கும் இயல்புடையது கருடன்; ’குறிப்பிட்ட இடம்’ என்றோமல்லவா? அதுவே ‘கரு’!
142 . கேடா (பாலி)
கேடா – கேடயம் (போரில் தன் மீது கத்தி வெட்டுப் படாவாறு வீரர் கைக்கொள்வது)
கிடுகு – கேடகம் – கேடயம் – இவ்வாறு வருவழி உரைப்பது செ.சொ.பேரகரமுதலி (2002).
143 . கப்பினீ (பாலி)
கப்பினீ – கர்ப்பிணி
‘கர்ப்பினீ’ என்ற பாலிச் சொல்லானது, ‘கர்ப்பிணி’ என்ற தமிழ்ச் சொல்லின் வழக்கு வடிவம்தான் என்பது இச் சொல்லைப் பார்த்தாலே தெரியவரும்!
தமிழ்ப் #பெண்பாற் #சொற்களுக்கே #உரிய #‘இ’கர #ஈறு அப்படியே பாலி மொழியாலும் கொள்ளப்பட்டுள்ளது.
144. காமகா (பாலி)
காமகா – கிராமத்தான்
‘பட்டணத்தான்’ , ‘பட்டணவன்’எனத் தமிழில் சுருங்கும்; அதுபோன்றே, ‘கிராமத்தான்’ என்பதும் பாலியில் #மரூவுடன் ’காமகா‘ ஆகியுள்ளது.
145. கிரி (பாலி)
கிரி – கிரி (மலை)
திருவண்ணாமலையில் நம் ஆட்கள் ’கிரி’வலம் வருவதை நாம் அறிவோமே!
கிரிவலம் – மலைவலம்; மலையை வலம் வருதல்.
‘வேங்கட கிரி’, ‘ஏலகிரி’ - செல்லாத தமிழர் உண்டா?
கிரி மல்லிகை – மலை மல்லிகை
கிரி வேம்பு – மலை வேம்பு
ஆதலால், தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் அழகிய தமிழ்ச் சொல்லே ‘கிரி’! இதைக் ‘Giri’ என்று உசாரித்த போதுதான் வந்தது சிக்கல்!
#சொற்களைத் #தவறாக #உச்சரித்தால் #அவை , கால அடைவில் ,#வேற்றுமொழிச் #சொற்களாகப் #போய்ச் #சேரும்!
146. கீதா (பாலி)
கீதா – கீதம் (பாட்டு)
கீ + த் + அம் = கீதம்
கீ – வேர்ச்சொல் ; த்- எழுத்துப் பேறு ; அம் – விகுதி
கீ – இந்த வேர்ச்சொல்லே ‘கீர்த்தி’ , ‘கீர்த்தனை’ ஆகிய சொற்களை உருவாக்கிற்று; ஒன்றைப்பற்றிப் புகழ்தல் என்பது இவ்வேரின் பொருண்மையாம். கீதங்கள், கீர்த்தனைகள் மனிதனையோ கடவுளையோ புகழ்ந்தே வரும் ! ‘மெய்க்கீர்த்தி’ என்பதையும் காண்க.
‘கீதம்’ என்று உச்சைத்தபோது சிக்கல் வரவில்லை; ‘geeth’ என்று உச்சரித்தபோது தமிழர்கள் ஏமாந்தார்கள்!
147.குரு (பாலி)
குரு – குரு (குருநாதர்)
‘குரு’ எனும் தமிழ்ச் சொல் அப்படியே மாறாமல் பாலியில் வந்துள்ளதை நோக்குவீர்!
‘கு’- இதுதான் வேர். ‘குன்று’ முதலிய தமிழ்ச் சொற்களைத் தந்தது இந்த வேர்தான். ‘உயரமானது’ ‘மேல்’ , ‘மேலானது’ என்றெல்லாம் பொருள்படும்.
தமிழ்ச் #சூடாமணி #நிகண்டில் , ‘குரு’ என்பதற்கு ’ஆசிரியன்’ என்றே பொரு தரப்பட்டுள்ளது.
‘குரு’ என்று தமிழோசையில் உச்சரிக்கவேண்டும்; ‘guru’ என உச்சரித்தால் மோசம்!
148 . குகா (பாலி)
குகா – குகை
‘கு’ என்பதே தமிழ் வேர். மலையானது குடைபடுவதால் , ‘குகை’ பொருந்துவதாயிற்று. ‘கு’ எனும் தமிழ் வேரே ‘குடைவு’ப் பொருளைத் தந்துள்ளது.
‘குகை’ எனும் தமிழோசையில் உச்சரிக்கவேண்டும். ‘guhai’ என நீங்களும் உச்சரிக்கக் கூடாது, வேண்டுமென்றே தமிழைத் திரித்து நாசமாக்கவேண்டும் என நினைப்பவர்களைக் கண்டுகொள்ளாமலும் இருக்கக் கூடாது!
149 . கோட்டா (பாலி)
கோட்டா – கோத்திரம்
பார்த்தீர்களா? தமிழ் பாலி உறவின் தொடக்கக் காலத்திலேயே தமிழர்களிடையியே #’கோத்திரம்# என்ற வகைப்பாடு இருந்துள்ளது!
‘கொத்து’ என்பதன் அடியாகக் ‘கோத்திரம்’ வந்துள்ளது. இன்றும்கூடச் சில தமிழ்ச் சாதியினரிடையே ‘நீங்கள் எந்தக் கொத்து?’ எனக் கேட்கும் முறை உள்ளது; பெரும்பாலும் மணம் பேசும்போது இப்படிப் பேச்சு வரும்.
‘குலம்’ என்பது பொதுவான பெயர்; தொழில் அடிப்படையில் வருவது.
‘விசுவகர்மர்’ – இது குலப்பெயர்.
‘சனாதன ரிசி கோத்திரம்’ – இது தச்சர் குடியை மட்டும் குறிப்பது. இதற்கு அடிப்படை என்னவென்றால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே , தச்சுத்தொழில் செய்து, புகழ் பெற்ற ஒரு பெரியவர்தான் அடிப்படை. அந்தப் பெரியவருக்கு ‘முனிவர்’ (ரிசி) நிலையை மக்களே தருவார்கள். சனாதன ரிசி அப்படி வந்தவர்தான்.
150. கோ (பாலி)
கோ – கோ (பசு)
‘கோ’விலிருந்து வந்ததுதான் #‘கோவலர்’. ‘ஆ காத்து ஓம்புதல்’ இவர்தம் பணி.
பசு, காளை ஆகிய பெயர்கள் எல்லாம் தொல்காப்பியம் முதலான தொல்தமிழ் நூற்களில் பரக்கக் காணக்கிடக்கின்றன.
#மாற்றமிலாது #தமிழிலிருந்து #பாலி #சென்ற #சொற்களில் இதுவும் ஒன்று.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***
|
|