புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
63 Posts - 40%
heezulia
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
48 Posts - 30%
Dr.S.Soundarapandian
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
314 Posts - 50%
heezulia
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 3%
prajai
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under படித்தவுடன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for படித்தவுடன்

PonRameshKalam’s profile photo
PonRameshKalam
unread,
12-Oct-2016, 11:29:58 pm
to பொன்ரமேஸ் கலாம்
சிறந்த 25 பொன்மொழிகள்

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

#படித்தவுடன் மற்றவர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய பொன்மொழிகள்...

*#என்னைக்_கவர்ந்த_வாசகங்கள்...*
✳பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
✳நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
✳உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
✳விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
✳தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.
✳விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.
✳விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்
✳சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.
✳செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.
✳எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
✳நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
✳தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....*🌺
உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு.

தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு.

சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு.

கையில் பணம் இருந்தால் பூச்செடிகள் நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு.

எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு.

பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.

சந்தோஷமாக இருக்கும்போது வேப்ப மரம் நடு.

கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.

வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்க மாட்டோம்.. நாம் நட்ட மரங்கள் இருக்கும்.. நம் பேர் சொல்லிக்கொண்டு..

Back to top