புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:43 pm

» கருத்துப்படம் 19/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:39 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:17 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 18, 2024 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
134 Posts - 59%
heezulia
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
61 Posts - 27%
T.N.Balasubramanian
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
6 Posts - 3%
kavithasankar
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
5 Posts - 2%
mohamed nizamudeen
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
5 Posts - 2%
prajai
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Jenila
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
1 Post - 0%
mruthun
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
322 Posts - 48%
heezulia
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
249 Posts - 37%
Dr.S.Soundarapandian
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
19 Posts - 3%
T.N.Balasubramanian
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
18 Posts - 3%
i6appar
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
kavithasankar
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தக்கதை....சோகக்கதை.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Thu Jun 13, 2013 8:40 am

First topic message reminder :

எங்கள் அழகான தாய்நாட்டை..
நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்.
என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது.
எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம்.
விழித்தகண் விழித்ததுதான். - எங்கள்
உடல் தான் கனடாவில்.
உயிர் எங்கள் தாய் மண்ணில்...
மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை.
நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை.
சோகமான வாழ்க்கைதான்.
எங்கள் அம்மா, அப்பா, தம்பி.
பெரியக்காவின் மகன்,மகள்.
சின்னக்காவின் மகன்....
இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள்.
இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு
எப்படி நாங்கள் சந்தோசமாக வாழ்வது
எத்தனை உறவு இருந்தாலும்....
எங்கள் சொந்த உறவு போல் வருமா....
நாங்கள் மட்டுமல்ல அனைத்து - தமிழ்
மக்களும் சோகத்தில் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள்.
எனது கணவர் மிகவும் நல்லவர்.
அவர்தான் எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார்.
கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது.
அவர்கள் நினைப்பார்கள் - நாங்கள்
கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று.
எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு பிள்ளைகள்.
நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன்.
நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை...
இன்னும்தன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வரும்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது.

"ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட
நான் சுமக்கும் சுமைதான் பாரமானது"

நாங்கள் வறுமையாக இருந்தபோது...
அம்மா கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள்.
இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின.
நாங்கள் பட்ட கஸ்ரம் மாதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள்.
எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..
பாடசாலைக்கு போய் மயங்கிவிந்ழுதிருப்போம்
இப்பகூட அதை நினைத்துப் பார்க்கும்போது
கண்ணீர் சொரிகின்றது...
பசிகள் இருக்கும் போது
தூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை
உங்களிடம் சொல்லி ஆறுகிறேன்.
இறைவன் எல்லோரின் தலை எழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார்.
என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது....
பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து
இன்னும்தான் என் சுமை குறையவில்லை.
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி பின் தொடர்கின்றது.
இதுதான் வாழ்க்கையா......?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன்.
அத்தனை கனவுகளும் அழிந்து விட்டது.
இதுதான் என்னுடைய சொந்தக்கதை...சோகக்கதை.
யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம்......
நன்றி மீண்டும் தொடரும்

மரிச்டெல்லா .....


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 20, 2013 4:40 pm

பிரதி பலன் கிடைப்பனவு இருவகை ....
1) உடனடி கிடைப்பனவு ...இந்தியாவுக்கு கிடைத்தது
2) உள்ளங்களால் கிடைப்பது ...இன்று உலகம் யோசிக்கிறது ..நாளை கிடைக்கும்
தென் சூடானுக்கு கிடைத்ததுபோல் ....(உள்ளங்களால் கிடைப்பதற்கு உங்கள் பங்களிப்பு )
தேவை .............நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 4:44 pm

கவிஞர் கே இனியவன் wrote:பிரதி பலன் கிடைப்பனவு இருவகை ....
1) உடனடி கிடைப்பனவு ...இந்தியாவுக்கு கிடைத்தது
2) உள்ளங்களால் கிடைப்பது ...இன்று உலகம் யோசிக்கிறது ..நாளை கிடைக்கும்
தென் சூடானுக்கு கிடைத்ததுபோல் ....(உள்ளங்களால் கிடைப்பதற்கு உங்கள் பங்களிப்பு )
தேவை .............நன்றி  

நிச்சயமாக உங்களின் நம்பிக்கை வீண்போகாது நண்பரே

கண்டிப்பாக எங்களின் பங்களிப்பு உங்களுக்கு என்றுமே இருக்கும்




சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Tசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Oசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Aசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Eசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 20, 2013 5:06 pm

இந்த உலகில் சகோதரன் இருப்பவன் ..கலங்கதேவையில்லை ...
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 5:38 pm

கவிஞர் கே இனியவன் wrote:இந்த உலகில் சகோதரன் இருப்பவன் ..கலங்கதேவையில்லை ...
தம்பியுடையான் படைக்கு  அஞ்சான்....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி




சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Tசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Oசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Aசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Eசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Tue Jun 25, 2013 10:27 am

மிகவும் மதிப்புக்குரிய கே.இனியவனுக்கு...நன்றி உங்கள் கருத்துக்கு.
இரவும் பகலும் எப்படியோ.அப்படித்தான் இன்பமும் தூன்பமும்.நான் _
தத்துவம் சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்....அமைதியான_
குடும்பத்தில் வளர்ந்த நாங்கள்.கண்ணால் பார்த்தது காட்சிகள் எல்லாம் சோகம்தான்...
மீண்டும் நன்றி வணக்கம். மரிஸ்டெல்லா



.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 10:30 am

சோகம் என்பது அனைவரின் வாழ்விலும் உண்டு , இதை கண்டு துவண்டு விடாமல் வாழ்க்கை சாதிக்க துவங்குகள் ,



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 25, 2013 2:56 pm

சோகம் சுமந்து நிற்கும் உங்கள் சொந்தக்கதை எங்கள் நெஞ்சங்களையும் பிசையவே செய்கிறது. நிச்சயம் உங்களது இழப்புகள் ஈடு செய்ய முடியாதவைதான். ஆனால் என்ன செய்வது, உன்களை நம்பியிருக்கும் பிள்ளைகளுக்காவது உங்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கட்டுமே!

புலம்பெயர்ந்து வாழும் உங்களைப் போன்றவர்கள் இப்படிக் கண்ணீருடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கும்போது, சிலர் ஏதோ புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சுகமாகவும் மகிழ்வாகவும் வாழ்வதுபோல் அவதூறு பேசிக்கொண்டு திரிகிறார்கள்.

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Wed Jun 26, 2013 9:48 pm

maristella wrote:மிகவும் மதிப்புக்குரிய கே.இனியவனுக்கு...நன்றி உங்கள் கருத்துக்கு.
இரவும் பகலும் எப்படியோ.அப்படித்தான் இன்பமும் தூன்பமும்.நான் _
தத்துவம் சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்....அமைதியான_
குடும்பத்தில் வளர்ந்த நாங்கள்.கண்ணால் பார்த்தது காட்சிகள் எல்லாம் சோகம்தான்...
மீண்டும் நன்றி வணக்கம்.    மரிஸ்டெல்லா



.

அன்பின் தங்கையே நான் 15 வயது முதல் சோகத்தை பார்த்தவன் இல்லை அனுபவித்தவன் ...
இழந்த இழப்புக்களை உரமாக்கியவன் ...மனதை வைரமாக்கியவன் ...வாழ்க்கையை சவாலாக எடுத்தவன் ...
என்னும் எடுப்பேன் ....

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Thu Jun 27, 2013 10:38 am

இனியவன் உங்கள் பதிலை பார்த்ததும் கவலையாக இருந்தது...என்ன செய்வது இந்த _
உலகத்தில் வந்து பிறந்துவிட்டோம்.சோகம் உள்ளவர்களுக்குத்தான் அதன் வலியும் _
வேதனையும் தெரியும்...இனியவன் உலகம் மிகச்சிறியது.கண்களால் பார்க்கும்போது
தான்உலகம் எமக்கு பெரிதாகத்தெரிக்கின்றது..உங்கள் சோகத்திலும் ஆறுதல் இருக்கலாம்..கல்லிலே செதுக்கிய சிற்பம் மறைந்து விடும்..நீரிலே வரைந்த ஓவியம் மறைந்து விடும்..ஆனால் மனதிலே பட்ட வலி என்றும் மாறாதது.நன்றி......






கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 27, 2013 2:48 pm

கவலைக்கு மருந்து கவலை அல்ல

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக