புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
59 Posts - 55%
heezulia
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
54 Posts - 55%
heezulia
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 01, 2013 4:22 pm

இது தமிழ்ப்பாடல்தான். யார் பாடியது என்று சொல்லுங்கள் உறவுகளே!
விளக்கம் பிறகு சொல்கிறேன்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.


(தொடரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 4:28 pm

ரஹ்மான், விஜய் ஆண்டனி கண்ணுல பட்டா அடுத்த
சூப்பர் ஹிட் பாடல் இதுவாதான் இருக்கும் சாமி

கூகுளில் பார்த்தேன் - ஞான் அறிந்தேன் சம்பந்தம் புன்னகை

இதை நான் முதல் முறையாக பார்க்கிறேன் சாமி - நல்ல பகிர்வு






balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 4:31 pm

இருங்க இத மொதல சத்தமா எல்லோரும் கேக்குராமாதிரி பாடறேன் அப்புறம் வந்து யார் எழுதியதுன்னு சொல்லுறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 01, 2013 7:39 pm

இதற்கு 'மாலை மாற்று' என்று பெயரல்லவா சாமி அவர்களே மகிழ்ச்சி
எழுதியவர் யாரென்று தெரியும், ஆயினும் நம்ம இளைய உறவுகள் முதலில் சொல்லட்டுமே என்று நான் அமைதிகாக்கிறேன் :வணக்கம்:

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 02, 2013 10:21 pm

சைவ சமய முதல்வர்கள் நால்வரில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் பலவகையான பாடல்களைப் பாடியிருக்கிறார். அவர் பதினாறு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தவர். அந்த காலத்துக்குள் அவர் பதினாறாயிரம் பாடல்கள் பாடினாராம். அவற்றில் நமக்கு இப்போது கிடைத்துள்ளவை முந்நூற்று எண்பத்து மூன்று பதிகங்கள்தான்.

மீதிப்பாடல்கள் எங்கே போயின? அந்தத் தில்லைவாழ் நடேசனையும் அவனிடம் தமிழை இன்றுவரை அண்டவிடாமல் அணுகவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்களையும் தான் கேட்கவேண்டும்.

திருஞானசம்பந்தர் தம்முடைய வாழ்நாளில் சென்ற திருத்தலங்கள் இருநூற்று இருபது. அவர் பாடியுள்ள இருநூறு எண்பத்து மூன்று பதிகங்கள் அவற்றிற்குரியன. அவருடைய பதிகங்களில் மிக அதிகமான எண்ணிக்கையைப் பெற்றது அவர் பிறந்த ஊராகிய சீர்காழிதான். அடுத்த படியாக திருவீழிமிழலை. சீர்காழியை அவர் பாடியவை அறுபத்தெட்டு. அந்த அறுபத்தெட்டில் தான் அவர் சித்து விளையாட்டுக்களைப் புரிந்திருக்கிறார்.

பலவகையான நூதனமான செய்யுள்வகைகளில் அவர் சீர்காழிப் பதிகங்களை அமைத்திருக்கிறார். திருமாலைமாற்று, திருத்தாளச்சதி, பல்பெயர்ப்பத்து, திருவிருக்குகுறள், மொழிமாற்று, ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை, ஈரடி, திருவியமகம், திருச்சக்கரமாற்று, திருக்கோமூத்திரி, வழிமொழித்திருவிராகம், ஈரடி, திருவிராகம் ஆகியவை. மிழலைக்குரிய பதிகங்களையும் இவ்வாறே அமைத்துள்ளார்.

இவற்றில் 'திருமாலைமாற்று' எனப்படும் திருப்பதிகம் 'மாலைமாற்று' என்னும் செய்யுள் வகையைச் சேர்ந்தது. பாடுவதற்கு மிகவும் கடினமானதாகக் கருதப்படுவது.திருஞான சம்பந்தர் இயற்றியவற்றில் மாலைமாற்று அமைப்பில் மாலைமாற்றுத் திருப்பதிகம் எனப்படும் ஒரே ஒரு பதிகம்தான் கிடைத்திருக்கிறது.

தமிழில் நான்கு வகைக் கவிகள் உள்ளன. அவை ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி

அவற்றுள் சித்திரக் கவி வகையில் வருவதே மாலை மாற்று எனப்படும். சரி, மாலை மாற்று என்றால் என்ன?
"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி"

ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.

ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.

ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்.

'அருளியிருக்கிறார்' என்றுதான் சொல்லவேண்டும். அத்தகைய பதிகம், அருளப்படும் ஒன்றுதான்.

இப்போது திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தைப் விளக்கத்தோடு பார்ப்போம்.
(தொடரும்)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 03, 2013 8:02 am

"ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்."

உண்மையிலும் உண்மை. அரிதான விஷயங்களையும் அனாயாசமாக செய்வதில் நம்மவரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. அவைகளை வெளி உலகிற்கு கொண்டுவர வேண்டியவர்களும் மௌனமாய் இருப்பது வருந்த தக்கது.
தொடருங்கள் சாமி தொடருங்கள்.

ரமணியன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 03, 2013 10:25 am

தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத தகவல், தொடருங்கள் ... சூப்பருங்க



சதாசிவம்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 11:04 am

பாடலின் பொருள் எனக்கு புரியவில்லை ...

திருவீழிமிழலை நிறைய முறை சென்று உள்ளேன் . அடுத்த முறை செல்லும் போது மனதில் ஒரு பரவசம் ஏற்படும் என்பதை உணர்வேன் .

ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.

ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.

செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை எண்ணி வியக்கின்றேன் .

சிறப்பான பதிவு சாமி .... நன்றி நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 11:11 am

மாலைமாற்று என்பதே இப்பொழுதுதான் தெரிந்துகொள்கிறேன் சாமி - நன்றி




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 07, 2013 10:30 pm

முதற்பாடல்:
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா


படிக்க வசதியாக:
யாம் ஆமா நீ ஆமா யாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா


அருஞ்சொற்பொருள்:
யாம் = ஆன்மாக்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவன் மட்டுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை அருவமாகச் செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = திருமகளின் கணவனான திருமாலுக்கு காக்கும் தொழிலைத் தந்தவனே!
மா = கரிய (கொடிய)
மாயா = மாயை என்ற மலம்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!

விளக்கவுரை :
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் உன்னைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலுக்கு காக்கும் தொழிலைத் தந்தவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக