புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
2 Posts - 18%
heezulia
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
372 Posts - 49%
heezulia
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
25 Posts - 3%
prajai
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_m10அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 09, 2013 8:11 am

உமையொரு பாக மூர்த்தத்தில் சிவனுக்கும் உமைக்கும் பாதிப்பாதியாக உருவத்தை அமைத்தாலும் மொத்தத்தில் உருவம் ஒன்றுதான். அந்த உருவத்தை ஒருவன் என்று சொல்வதா? அல்லது ஒருத்தி என்று சொல்வதா? மூர்த்தம் ஒன்று. ‘ஒருவன்’ என்றால் சத்தி பாகத்தை விட்டதாக அமையும். அது ஒரு குற்றம். ‘ஒருத்தி’ என்றால் சிவனுடைய பாகத்தை விட்டதாகிய குற்றம் வந்து அமையும். இத்தகைய குற்றத்தை நீக்குவதற்கு குமரகுருபரர் சொல்லிலக்கண உதவியை நாடுகின்றார். ஆகா! என்ன அதிசயம்!

‘ஒருவர்’ என்ற சொல் ஒன்று உண்டாயிற்றே! ஆணும், பெண்ணும் இணைந்த ஒற்றை உருவத்தைக் குற்றம் இல்லாமல் அமைத்துக் காட்ட ‘ஒருவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே! என்று எண்ணுகிறார்.

‘ஒருவர்’ என்ற தமிழிலக்கணச் சொல்லும் அதன் இலக்கணமும் உமையொரு பாகன் திருவுருவத்துக்காகவே ஏற்பட்டன என்றல்லவா தோன்றுகின்றது? என்று வியந்து போற்றுகின்றனர். ஒருவர் என்ற வழக்கானது தமிழில் மட்டுமே உள்ளது என்றும் போற்றுகின்றார்.

மேலும் ஓர் ஐயம் உண்டாகிறது குமரகுருபரருக்கு. உமையொருபாகன் மூர்த்தத்தில் உள்ள அம்மையையும் அப்பனையும் எந்த ஒரு சொல்லால் அழைப்பது? என்பதே அந்த ஐயம்.

தேவிக்கும் எம்பெருமானுக்கும் ஒரே திருவுருவம் உள்ளது. தாயே! என்று அழைத்தால் எம்பெருமானைச் சாராது. தந்தையே என்று அழைத்தால் அம்மையைச் சேரா. அம்மையப்பா! என அழைத்தால் ஒருமைபோய் இருமையாக அமைந்துவிடும். இருவரையும் குறிக்க வேண்டும்; ஆனால், ஒரே சொல்லாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆகா! என்ன அதிசயம்! அவருக்கு உடனே உள்ளத்தில் ஒரு தமிழ்ச் சொல் தோன்றுகிறது. ‘எந்தாய்’ என்பதே அது. ‘எந்தாய்’ என்ற சொல்லை, “எம் தாய்” என்றும் பிரிக்கலாம். ‘எந்தை’ எனக் கொண்டு தந்தை என்ற பொருளையும் கொள்ளலாம். எனவே, ‘எந்தாய்’ என்ற சொல்லானது சிலேடையாகப் பிரிக்கப்பெற்று இருவரையும் குறிக்கும் ஒரே சொல்லாக அமைந்திருக்கிறதே என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 09, 2013 8:39 am

எம் தாய், எந்தாய் ம்ம்ம் அழகிய விளக்கம். நானும் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளேன். விடை குமர குருபரர் கொடுத்துள்ளது அறியாமல்.

//ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்

ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!

அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று

ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//

எப்போதோ நான் கேட்ட கேள்வி. ஆனால் இது விளையாட்டாகக் கேட்டது



அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Tஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Hஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Iஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Rஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 9:31 am

குமரகுருபரர் / தமிழின் சிறப்பு சூப்பருங்க




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 09, 2013 3:16 pm

Aathira wrote://ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//

நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 09, 2013 3:40 pm

சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?

இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 09, 2013 4:11 pm

யினியவன் wrote:
சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?

இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Jun 09, 2013 4:35 pm

சிவன் தான் சக்திக்கு சம பாதி கொடுத்தது என்று புராணம் சொல்கிறது. அதனால் ஆண் சமபாதி கொடுப்பது எப்படி தவறாகும்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 09, 2013 7:51 pm

யினியவன் wrote:
சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?
இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!

யாராவது ஒருத்தர் கொடுத்துதானே ஆகணும் இனியவன் !

உரிமை இருக்கறவங்கதான் மத்தவங்களுக்கு உரிமையைக் கொடுக்க முடியும்.

உரிமையை வாங்கிக் கொடுக்கறதுக்கு மூணாவதா ஒரு ஆள் வரும்போதுதான் இருக்குற உரிமையெல்லாம் இரண்டு பேருக்கும் பறிபோயிடறது.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 11, 2013 10:30 pm

சாமி wrote:
Aathira wrote://ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//

நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
யினியவன் சொல்லும் கருத்தைத் தான் நான் இங்கு கூறியிருக்கிறேன். . ஆண்கள் கொடுத்து பெண்கள் பெற அது என்ன ஆண்களின் முழுஉரிமையா? சக்தியின் பாதி உடலை எடுத்துக் கொண்டவர் ஈசன். என்கிறேன் நான்.



அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Tஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Hஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Iஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Rஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 10:38 pm

ஆதிரா நாங்க எப்பவுமே இப்படித்தான் - பய புள்ளைக மீசையை முறுக்கிட்டு உதார் விட்டு நாங்கதான் பெண்களுக்கு கொடுக்கணும்ன்னு வீராப்பு பேசிட்டு அப்புறம் வீட்டுக்கு உள்ளார போனப்புறம் வாங்கிக் கட்டிக்குவோம் - வெளில சொல்லிக்கிறதில்ல.

விடுங்க பெரிசு பண்ணி மானத்த வாங்காதீங்க - இதெல்லாம் ஜகஜந்தான் புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக