புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
5 Posts - 13%
heezulia
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
7 Posts - 2%
prajai
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_m10இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 9:14 am

இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! E_1358078025

இந்துமதம் ஆறுபிரிவுகளாக இருந்த காலம் ஒன்று உண்டு. கணபதியை வழிபடுவோர் காணாபத்யம், சிவனை வழிபடுவோர் சைவம், விஷ்ணுவை வழிபடுவோர் வைணவம், சக்தியை வழிபடுவோர் சாக்தம், குமரனை வழிபடுவோர் கவுமாரம் எனப்பட்டனர். இந்தக் கடவுள்களின் வழிபாடு இன்று வரை நிலைத்து நிற்கிறது. ஆனால், சூரியனை வழிபடும் சவுமாரம் என்ற மதம் மட்டும் காலப்போக்கில் மறைந்து விட்டது. அதுவும் வடமாநிலங்களில் தான். தற்போது, பெயரளவுக்கு சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லுதல் ஆகிய அளவோடு சூரிய வழிபாடு நிற்கிறது.
ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும், சூரிய வழிபாட்டுக்கென தனிநாள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சூரியனின் வடதிசைப் பயணம் ஆரம்பமாகும் உத்தராயண காலத்தின் முதல்நாள் பொங்கல் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில், இந்நாள் "மகர சங்கராந்தி'. அன்று ஒளி வடிவமாக சாஸ்தாவை மக்கள் வணங்குகின்றனர். சபரிமலையில் விசேஷ பூஜை நடக்கிறது.

மற்ற தெய்வங்களை நாம் சிலை வடிவிலேயே பார்க்கிறோம். ஆனால், சூரியன் கண்கண்ட தெய்வமாக தினமும் நம் கண்முன் தெரிகிறார். புராணங்களின்படி அவர் பெரிய பணக்காரர். ஆனால், இரக்க குணமுள்ளவர். யார் என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடியவர். "ஸ்யமந்தகம்' என்னும் மணியை அவர் மாலையாக அணிந்து இருந்தார். அந்த மணிமாலை இன்னொரு
சூரியனுக்கு ஒப்பானது. சூரியனின் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. அந்த மாலை யாரிடம் இருக்கிறதோ, அவருக்கு எட்டுப் பாரம் அளவுக்கு தங்கம் கிடைக்கும். அது மட்டுமல்ல! அதை அணிந்திருப்பவர் என்ன நினைக்கிறாரோ, அந்தப் பொருள் உடனடியாக கையில் கிடைத்து விடும். இப்படிப்பட்ட மாலையை இழக்க யாருக்காவது மனது கேட்குமா!

ஆனால், இதை துவாரகையில் வசித்த தனது பக்தரான சத்ராஜித்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்தளவுக்கு இரக்க மனமுள்ளவர்.' சூரியஒளியே உலகில் பயிர்பச்சை விளையக் காரணமாக இருக்கிறது. சூரியன் இல்லாவிட்டால் உலகம் இல்லை. ஒரு காலத்தில் மகான்கள், சூரிய ஒளியைப் பார்க்காவிட்டால், அன்றைய தினம் சாப்பிடவே மாட்டார்கள். தொடர்ந்து அடைமழை பெய்யும் காலங்களில் சூரிய உதயம் இருக்காது. அதுபோன்று இரண்டு, மூன்று மாதங்கள் வரை கூட அவர்கள் சாப்பிடாமல் இருந்து விடுவர்.
காந்திஜியின் தாயார் புத்லிபாயிடம் இந்தப் பழக்கம் உண்டு. அவர், சூரியன் உதயமாகாத நாட்களில் சாப்பிடமாட்டார். சிறுவனான
காந்திஜிக்கு அதைக்கண்டு வருத்தமாக இருக்கும். வாசலில் வந்து நின்றபடி, சூரிய வெளிச்சம் வெளியே தெரிகிறதா என்று
கவனித்துக் கொண்டே இருப்பார். திடீரென மேகங்கள் விலகி, லேசாக சூரிய கிரணங்கள் வெளியே தெரிந்ததும், வீட்டுக்குள் ஓடிப்போய் அம்மாவிடம் சொல்வார். அம்மாவும் வெளியே வந்து எட்டிப் பார்ப்பதற்குள், சூரியனை மீண்டும் மேகம் மறைத்து விடும். அந்த அம்மையார் சாப்பிடமாட்டார். இப்படி, இரண்டு மூன்று நாட்கள் வரை அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
சூரியன் எளிமையானவர். அவருக்கு பிடித்த பூ "எருக்கு'. விநாயகருக்கும் இதே மலர் பிடிக்கும். உலக மக்களுக்கு தன்னாலான எல்லா பொருட்களையும் வழங்கிவிட்டு, தனக்கென யாரும் பயன்படுத்தாத எருக்கம்பூவை மாலையாக அணிந்து கொண்டவர்.
இதனால் அவரை "அர்க்கன்' என்று சொல்வர். "அர்க்கம்' என்றால் "எருக்கு'. அர்க்கன் என்றால், 'எருக்கு மாலை அணிந்தவர்' என்று பொருள்.

இதனால், தமிழகத்தின் ஒரே சூரியக்கோயிலான சூரியனார்கோயிலில் எருக்கஞ்செடி தல விருட்சமாக உள்ளது. சிவனும், அம்பாளும் சூரியனைத் தங்கள் கண்களாகக் கொண்டுள்ளனர் என்பர். ஒரு கண் சூரியன் மற்றொரு கண் சந்திரன். நெற்றிக்கண் அக்னி என்று வர்ணிக்கின்றனர். விஷ்ணுவையும் "சூரிய நாராயணர்' என்று சொல்வதுண்டு. அதிகாலையில் சூரியனைப் பார்க்காத
கண்கள் வீணே என்கின்றனர் மகான்கள். எனவே, தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்த பிறகு, நம் அன்றாடப்பணிகளைத் துவங்க வேண்டும்.

இது போலவே ஒவ்வொரு உட்பிரிவும் தன் தெய்வமே பெரிது என்று சொல்கிறது; என்றாலும் "பிரத்யக்ஷ தெய்வம் " என்று சொலல்ப்படுவது சூரியனே !

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 9:18 am

அணைக்கின்ற தாயே போற்றி...!
அருள்பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி...!
தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி...!
தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி...!
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி...!
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி...!
ஞாயிறு... நலமே வாழ
நாயகன் வடிவே போற்றி...!
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி...!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 11, 2013 9:50 am

தெரிந்துகொண்டேன் அம்மா நன்றி நன்றி




இந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Mஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Uஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Tஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Hஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Uஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Mஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Oஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Hஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Aஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Mஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! Eஇந்துமதத்தின் ஆறு பிரிவுகள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக