புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அம்மா
விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !
புரிதல்
நான்
அருகிலிருந்தே
சொல்லிக்கொடுத்தும்
உனக்கு
பாடம் புரியவில்லை
என்கிறாய்
நீ அருகிலிருந்து
சொல்லிக்கொடுத்தால்
எப்படிப் புரியும் ?
முடிவுகள்
அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்
ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
தூது
நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
வேடிக்கை
பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...
வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !
இறப்பும் சிரிப்பும்
உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது
உனது
பூக்கூடையில்
பூக்கள் !
உரையாடல்
அந்தப் பூக்களோடு
நீயும்
உன்னோடு
அந்தப் பூக்களும்
ஏதோ
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்
அதை
மூன்றாம்
மாடியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
எனது செவிகள்வரை
அந்த காற்று கொண்டுவந்து
சேர்க்கவில்லை !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/17.html
அன்புடன்,
அகல்
அம்மா
விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !
புரிதல்
நான்
அருகிலிருந்தே
சொல்லிக்கொடுத்தும்
உனக்கு
பாடம் புரியவில்லை
என்கிறாய்
நீ அருகிலிருந்து
சொல்லிக்கொடுத்தால்
எப்படிப் புரியும் ?
முடிவுகள்
அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்
ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
தூது
நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
வேடிக்கை
பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...
வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !
இறப்பும் சிரிப்பும்
உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது
உனது
பூக்கூடையில்
பூக்கள் !
உரையாடல்
அந்தப் பூக்களோடு
நீயும்
உன்னோடு
அந்தப் பூக்களும்
ஏதோ
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்
அதை
மூன்றாம்
மாடியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
எனது செவிகள்வரை
அந்த காற்று கொண்டுவந்து
சேர்க்கவில்லை !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/17.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கணினி இஞ்சினியர்வாள் அம்மா அப்பாட்ட காட்டுங்கஅகல் wrote:
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
நம்ம புள்ள இஞ்சினியர் தான்னு சந்தோஷமா ஆயிடுவாங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:கணினி இஞ்சினியர்வாள் அம்மா அப்பாட்ட காட்டுங்கஅகல் wrote:
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
நம்ம புள்ள இஞ்சினியர் தான்னு சந்தோஷமா ஆயிடுவாங்க
இதான் பொறிவைத்து பிடிப்பதா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொறி சாப்பிட்டு பொறியாளர் ஆக படிப்பதுபூவன் wrote:
இதான் பொறிவைத்து பிடிப்பதா ?
ஹா ஹா படிக்கவச்சதே அவங்கதான் அண்ணாச்சி....யினியவன் wrote:கணினி இஞ்சினியர்வாள் அம்மா அப்பாட்ட காட்டுங்கஅகல் wrote:
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
நம்ம புள்ள இஞ்சினியர் தான்னு சந்தோஷமா ஆயிடுவாங்க
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல் wrote:அம்மா
விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !
முடிவுகள்
அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்
ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
அழகான வரிகள்! அருமை!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா படிச்சீங்களா? டெரா பைட்டல்ல ரிசீவ் பண்ணிட்டு இருந்தீங்க?அகல் wrote:ஹா ஹா படிக்கவச்சதே அவங்கதான் அண்ணாச்சி....
பாசாகுற அளவுக்கு படிச்சிட்டு அப்பறம்...............யினியவன் wrote:ஆனா படிச்சீங்களா? டெரா பைட்டல்ல ரிசீவ் பண்ணிட்டு இருந்தீங்க?அகல் wrote:ஹா ஹா படிக்கவச்சதே அவங்கதான் அண்ணாச்சி....
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
அழகிய முரண்... பாராட்டுகள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|