புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
5 Posts - 13%
heezulia
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
7 Posts - 2%
prajai
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_m10தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 09, 2013 9:32 am


பெரிய புராணம் என்னும் அற்புத காவியத்தை ஆன்மிக உலகிற்கு அளித்தவர் சேக்கிழார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அருண்மொழி தேவர்.

சேக்கிழாரின் தந்தை, அநபாய சோழ மன்னனின் அமைச்சராக இருந்தார். அரண் மனைக்கு செல்லும் போதெல்லாம், மகனையும் உடன் அழைத்து செல்வார். அங்கு நடக்கும் அரசியல் நடவடிக்கை களை சேக்கிழார் கவனித்து வந்ததால், அரசு நிர்வாக காரியங்களில் கை தேர்ந்தவர் ஆனார். அதனால், தந்தைக்குப் பின் சேக்கிழாருக்கு, முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

சேக்கிழாரின் நிர்வாகத் திறனைப் பாராட்டிய மன்னன், அவருக்கு "உத்தம சோழ பல்லவன்' என்ற பட்டத்தை வழங்கினார்.

ஒருமுறை, சேக்கிழார் கும்ப கோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள இறைவனைக் கண்டதும், அவருக்கு தன்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. உடலை இறைசக்தி ஆட்டுவித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அக்கணமே அரசபதவியை துறந்து, இறைப்பணிக்கு சென்று விட எண்ணினார். ஆனால், அதற்கான நேரம் இது வல்ல என்பதை உணர்ந்தார். காரணம், மன்னன் அநபாயன் சமண மத இலக்கியமான சீவக சிந்தாமணியைப் படித்து, சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்தான்.

மன்னனின் சமண மத ஈடுபாட்டை கண்டு கவலையடைந்த சேக்கிழார், இதை இப்படியே விட்டு விட்டால், சைவ சமயத்திற்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதி, சைவ சமய நூல்களின் சிறப்பை விளக்கி, அவற்றை படிக்குமாறு மன்னனைத் தூண்டினார்.

சேக்கிழாரின் தூண்டுதலினால், சைவ மத நூல்களைப் படித்த மன்னன், சைவ சமயத்தின் அருமையை <உணர்ந்து கொண்டான். மேலும் அந்நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார்.

"அமைச்சரே... சிவக்கதைகளை உருவாக்கியது யார், அவை பழங்கால கதைகளா, இடைக் காலத்தில் <உருவானதா, அந்தக் கதைகள் குறித்த நூல்கள் இருக்கிறதா?' எனக் கேட்டான். சேக்கிழார் அதற்குரிய விளக்கத்தை எடுத்துக் கூறி, "மன்னா... நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை, ராஜராஜசோழன் செப்பேடு செய்து, சைவ சமயத்தின் <<உண்மை நெறியை மக்களுக்கு கொண்டு சென்றார். அவர் பரம்பரையில் வந்த நீங்களும், சைவம் தழைக்க ஏதாவது செய்ய வேண்டும்...' என்றார்.

மன்னனின் மனம் மாறியது. சிவபெருமானுக்கு சேவை செய்த திருத்தொண்டர்களின் கதையைத் தொகுக்கும் பொறுப்பை, சேக்கிழாரிடம் ஒப்படைத்தான்.

சேக்கிழார் சிதம்பரம் சென்று நடராஜரை வணங்கி, "தில்லையம்பலத்தானே! உன் அடியவர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும்...' என்று வேண்டினார். அப்போது, "உலகெலாம்' என்று குரல் கேட்டது. அவ்வார்த்தையை முதல் வார்த்தை யாகக் கொண்டு, திருத்தொண்டர் புராணத்தை எழுத ஆரம்பித்தார் சேக்கிழார்.

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று முதல் பாடல் தொடங்கி, 4,253 பாடல்களை எழுதி முடித்தார். மிக நீண்ட புராணம் என்பதாலும், பெரிய நூலாக இருந்தபடியாலும், அதற்கு, "பெரிய புராணம்' என்ற பெயர் வந்தது. நூலை எழுதி முடித்த சேக்கிழார், நடராஜரின் பாதத்தில் அந்நூலை சமர்ப்பித்தார்.

சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, பெரியபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மன்னனின் தலைமையில், 63 நாயன்மார்களின் கதையை பாடி முடிக்க, சேக்கிழாருக்கு ஒரு ஆண்டு ஆனது. சொற்பொழிவு சமயத்தில், சேக்கிழாருக்கு வியர்த்துக் கொட்டியது. அநபாய மன்னனே அவருக்கு சாமரம் வீசினான். இது தமிழுக்கு கிடைத்த பெருமை.

இதன் பிறகு, சேக்கிழாரின் சகோதரர் பாலறாவாயர் சோழ நாட்டின் அமைச் சராக்கப்பட்டார். சேக்கிழார் தில்லை நடராஜரின் புகழ்பாடி, அவர் திருவடி சேர்ந்தார். தமிழுக்குப் பெருமை சேர்த்த சேக்கிழாரின் குருபூஜை, வைகாசி பூச நட்சத்திரத்தில் நடைபெறும். அவர் பிறந்த குன்றத்தூர் சேக்கிழார் கோவிலில், இந்த விழா 11 நாட்கள் நடத்தப்படுகிறது.

தி. செல்லப்பா



தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 09, 2013 10:10 am

அவரின் பிறந்த நாளை நியாபக படுத்தியதற்கு நன்றி அண்ணா

கல்லூரியில் இவர் எழுதிய பெரிய புராணத்தின் ஒரு பகுதி எங்களுக்கு பாடமாக இருந்தது

திருத்தொண்டர்களின் கதையை அவ்வளவு அருமையாக தொகுத்து இருந்தார் நன்றி நன்றி நன்றி




தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Mதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Uதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Tதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Hதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Uதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Mதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Oதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Hதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Aதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Mதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Eதமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 09, 2013 8:01 pm

" :வணக்கம்:
தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி"
:வணக்கம்:


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக