புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
34 Posts - 43%
heezulia
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
2 Posts - 3%
prajai
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
2 Posts - 3%
Saravananj
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
400 Posts - 49%
heezulia
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
27 Posts - 3%
prajai
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 11, 2013 7:00 pm

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே


பன்னிரண்டு - பன்னிருகை வேல் வாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேலினைப் பிடித்துக் கொண்டு
பதினொன்று - பதினொருவர் படை தாங்க - முருகப் பெருமானின் படைக் கலன்கள் மொத்தம் பன்னிரண்டு. ஆனால் பன்னிரண்டு கரங்களிலும் இப்பொழுது வேலைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மற்ற பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.
பத்து - பத்துத் திக்கும் - பத்துத் திசைகளிலும். அதென்ன பத்து? எட்டுத் திக்கு என்றுதானே கேட்டுள்ளோம். மிச்ச இரண்டும் எங்கிருந்து வந்தன? சுற்றியுள்ள எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேருங்கள். எட்டு பத்தாகும்.
ஒன்பது - நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் நவவீரர்களால் புகழப் படுகின்ற. வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார்களாம்.
எட்டு, ஏழு - மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற
ஆறு - பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்
ஐந்து - அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் ஒழித்து
நான்கு, மூன்று - புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்
இரண்டு - தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்
ஒன்று - தருமொருவன் - தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான்
குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே - திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதும் பொருட்டு எனக்குத் தமிழ் தந்தானே.

வெறுமனே முருகன் தமிழைத் தந்தான் என்று சொல்லாமல். எண்களைக் கொண்டு விளையாடியிருக்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழறிவை என்னவென்று வியப்பது!

நன்றி-கோ.இராகவன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 9:54 pm

நல்ல பகிர்வு - தமிழ் புலமை சூப்பருங்க

மந்தி சிந்து ன்னு ஒன்னு படித்ததாக ஞாபகம் இவருடைய படைப்பு.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக