புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
285 Posts - 45%
heezulia
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
20 Posts - 3%
prajai
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னவள்  Poll_c10என்னவள்  Poll_m10என்னவள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவள்


   
   
brinchal
brinchal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 08/06/2013

Postbrinchal Sat Jun 08, 2013 5:29 pm

கற்பனையை கவி எடுக்கும் கவிஞன் நான்
சிந்தனையை சிலை வடிக்கும் சிற்பி நான்
இதோ நிஜத்தினைப் படமெடுக்கின்றேன்
என்னவளுக்காக.........................................
தென்றலோ தேன் மல்லிப் பூவோ
நீலவானமோ ஒளி வீசும் மின்னலோ
அவள் பெண்ணோ பதுமையோ
இல்லை பூமியில் முளைத்த புது நிலவோ
ஸ்கூட்டியில் பயணம் செய்யும் நிலா மகளோ
மொத்தத்தில் என் மனம் கவர்ந்த மாயக்காரி

தோகை விரித்தாடும் மயில்போல
சேலை உடுத்தத் தெரிந்தவள்
மெல்லிய நீரோடையில் நடை பயின்றவள்
வளைந்து செல்லும் கொடி முல்லை இடையழகி
அவள் சிரிப்பில் எனை சிறைவைத்தாள்
பிள்ளைமொழி பேசி என் வாயடைத்தாள்

கூவும் குயிலோடு போட்டியிட்டு
பறவைகளின் ராணி ஆனாள்
தீட்டிய ஓவியமாய் கண்கள்
வெடித்த மாதுளையாய் செவ்விதழ்கள்
மொத்தத்தில் கனிந்த திராட்சை தோட்டம்
மலர் சூடினால் பெண்மைக்கு சிறப்பு
இவள் சூடினால் மலருக்கு சிறப்பு
இவளின் கார்மேக கூந்தலில் இடம்பிடிக்க
மலர்களுக்குள் தினம் மரண யுத்தம்
வீதியில் இவள் நடந்தால்
தேர்களும் தலை கவிழும்

வான்முட்டும் சிறப்புடையவளாயினும்
கனிவாய் பேசும் பெண்மகவு
ஆசையாய் கொஞ்சும் பச்சைக்கிளி
ஆர்பாட்டம் இல்லா அத்தை மகள்
மௌனம் காக்கும் காதலி
என்னவள் இரு பெரும் கிரஹங்கள் பெற்றெடுத்த
கதிரவனின் தங்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 5:31 pm

மற்ற இனைய தளங்களுக்கு இட்டுச் செல்லும் இணைப்புகளை தர வேண்டாம் - நீக்கப் பட்டது.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 08, 2013 5:36 pm

மலர் சூடினால் பெண்மைக்கு சிறப்பு
இவள் சூடினால் மலருக்கு சிறப்பு
இவளின் கார்மேக கூந்தலில் இடம்பிடிக்க
மலர்களுக்குள் தினம் மரண யுத்தம்
வீதியில் இவள் நடந்தால்
தேர்களும் தலை கவிழும்

விழிகளில் தீவிரவாதமோ
வீல்களும் கழண்டு தேரும் தலை கவிழ .... அருமையிருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 09, 2013 5:30 am

கதிரவனின் தங்கை வரிகள் அருமையிருக்கு

கவிதை சூப்பருங்க




என்னவள்  Mஎன்னவள்  Uஎன்னவள்  Tஎன்னவள்  Hஎன்னவள்  Uஎன்னவள்  Mஎன்னவள்  Oஎன்னவள்  Hஎன்னவள்  Aஎன்னவள்  Mஎன்னவள்  Eஎன்னவள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக