புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
96 Posts - 49%
heezulia
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
7 Posts - 4%
prajai
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 1%
Barushree
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
223 Posts - 52%
heezulia
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
16 Posts - 4%
prajai
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 0%
Barushree
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_m10வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:03 pm

தென்றல் வீசும் அழகான கிராமம் இந்திராபுரி. மாணிக்கம் அங்கு கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்தி வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். மகள் இந்திரா சுட்டிப் பெண். மகன் குமார் துறுதுறு சிறுவன். இருவரும் படிப்பில் படுசுட்டி.

மாணிக்கம் திடீரென்று நோயில் படுத்த படுக்கையானான். அவனது மனைவி புஷ்பம், வீட்டு வேலை செய்து வீட்டைக் கவனித்தாள். நோய்க்குச் செலவிடவே வருமானம் சரியாக இருந்தது. பிள்ளைகளை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்ப முடியாத நிலை.

புஷ்பம், மகள் இந்திராவை தன்னுடன் வீட்டு வேலை செய்ய அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். குமாரை கட்டிட வேலைக்கு அனுப்பலாம் என்ற முடிவுக்கு வந்தாள். இது பற்றி தன் கணவரிடம் பேசினாள். படுத்த படுக்கையாக கிடந்த மாணிக்கம், தன் நிலையை எண்ணி வருந்தினான். என்ன செய்வதென்று யோசித்தான்.

சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த தொகை எவ்வளவு இருக்கும்? என்று மனைவியை கணக்குப் போடச் சொன்னான்.

சுமார் 50 ஆயிரம் பணம் தேறும் என்று மனைவி சொன்னாள்.

அதைக் கொண்டு சிறு பெட்டிக் கடை வைத்துக்கொள். என் நோய்க்குச் செலவிட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தினால் அவர்களின் வாழ்வே பாழாகிவிடும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவர்களின் படிப்பை மட்டும் நிறுத்திவிடாதே? என்று மனைவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான்.

சில நாட்கள் சென்றபின் அவன் இறந்துபோனான். கணவனின் ஆசையை நிறைவேற்ற, சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் எடுத்து சிறு பெட்டிக்கடை போட்டாள் புஷ்பம்.

இந்திராவும், குமாரும் பெட்டிக்கடை அருகிலேயே இருந்து படித்தனர். படிப்பில் ஆர்வம் கொண்ட குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ந்தனர். இப்போது பெட்டிக் கடையில் கிடைத்த லாபம், கடையை சிறிது விரிவுபடுத்தும் அளவு இருந்தது.

புஷ்பம் கடையை விரிவு படுத்தினாள். மகளை கல்லூரியில் சேர்த்தாள். மகனை என்ஜினீயரிங் படிக்க வைக்க வங்கியில் கடன் கேட்டாள். கடையைப் பார்த்துவிட்டு கடன் கொடுத்தனர்.

குமார், கல்லூரிக்குச் சென்றான். என்ஜினீயராக மாறினான். இந்திராவும் கல்லூரிப் படிப்பை முடித்து அரசுத் தேர்வு எழுதி அரசுப் பணிக்குச் சென்றாள்.

இப்போது கடையிலும் நல்ல வருமானம். வேலைக்கு ஆள் வைத்துவிட்டு, புஷ்பம் ஓய்வு எடுக்கத் தொடங்கிவிட்டாள். ஊரே அவர்கள் குடும்பத்தை வியந்து பார்த்தது!

பொருள்: வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:33 pm

நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏன் எழுத்தாளர் அவசர அவசரமாக
அஞ்சரகுள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி எழுதி இருக்கார்? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:34 pm

யினியவன் wrote:நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏன் எழுத்தாளர் அவசர அவசரமாக
அஞ்சரகுள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி எழுதி இருக்கார்? புன்னகை

ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:39 pm

சிவா wrote:ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!
சொந்தக் கதையா சொல்லவே இல்ல உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் பயத்துல பதுங்கி இருக்காருன்னு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:43 pm

யினியவன் wrote:
சிவா wrote:ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!
சொந்தக் கதையா சொல்லவே இல்ல உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் பயத்துல பதுங்கி இருக்காருன்னு புன்னகை

அய்யய்யோ, நான் சொந்தக் கதைன்னு சொல்லவே இல்லையே தலைவரே! படித்த கதை மட்டுமே!



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:48 pm

மனதை தொட்ட கதை எங்கிருந்து
சுட்ட கதைன்னு சொல்லுங்க அப்ப




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 2:52 pm

உண்மையில் கதை நன்றாக இருந்தது . ஆனால் நடிகர் விவேக் சொல்றது போல் கதையிலே ட்விஸ்ட் இல்லை .
"ஒரு வேலை கணவன் சொன்னதை கேட்காமல் ஐம்பதாரியம் மிஞ்சட்டும் என்று ஆசை பட்டு குழந்தைகளை வேலைக்கு அனுபியிருந்தால் " நிலைமை தலை கீழாய் மாறியிருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக