புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அலவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அலவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
svsasikumar1975 wrote:
...................மாந்திரிக உலகின் மர்மங்கள்....................
...................எல்லோரும் மனிதன் தான்................
..................நடந்தவை
நடந்து கொண்டு இருப்பவை
நடக்க இருப்பவை
இந்த மூனறை சொல்பவை தான்
அனைத்து ம் களும்
\சைவம்
வைண்வம்
சமணம்
புத்த்ம்
கிறிஸ்துவம்
முஸ்லிம்
கம்யூனிசம்
நீங்க என்ன சொல்ல வரீங்க svsasikumar. கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க!
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
பதில் அளித்த பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
பதில் அளித்த பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.
உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
புத்த மதம்!
புத்த மதம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- RAMVINOBAபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 08/06/2013
8, சமண சமயம்
விடை தவறு.சிவா wrote:உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது? புத்த மதம்!
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
வட வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மீமாம்சை,
நிரீச்சுர சாங்கியம்,
யோகம்,
நியாயம்,
வைசேடிகம்.
என்று 5 மதக்கொள்கைகள் உருவாகின.
இவை ஐந்துமே கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவை.
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
முத்து சொன்னது = யூத மதம் = தவறு.
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
சிவா சொன்ன விடை = புத்தம் = தவறு.
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
வட வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மீமாம்சை,
நிரீச்சுர சாங்கியம்,
யோகம்,
நியாயம்,
வைசேடிகம்.
என்று 5 மதக்கொள்கைகள் உருவாகின. இவை ஐந்துமே கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவை.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
சரியான விடை: சைவம்
பதில் அளித்த சிவா, பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு.
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
சிவா சொன்ன விடை = புத்தம் = தவறு.
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
வட வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மீமாம்சை,
நிரீச்சுர சாங்கியம்,
யோகம்,
நியாயம்,
வைசேடிகம்.
என்று 5 மதக்கொள்கைகள் உருவாகின. இவை ஐந்துமே கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவை.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
சரியான விடை: சைவம்
பதில் அளித்த சிவா, பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.
உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
முத்து சொன்னது = யூத மதம் = தவறு.
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
சிவா சொன்ன விடை = புத்தம் = தவறு.
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
கேள்விப்பட்டதே இல்லை திரு சாமி! அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிரீச்சுர சாங்கிய வடவேத மதம் - இது எங்குள்ளது, இன்னும் இந்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் உள்ளார்களா திரு சாமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|