புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அலவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அலவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
svsasikumar1975 wrote:
...................மாந்திரிக உலகின் மர்மங்கள்....................
...................எல்லோரும் மனிதன் தான்................
..................நடந்தவை
நடந்து கொண்டு இருப்பவை
நடக்க இருப்பவை
இந்த மூனறை சொல்பவை தான்
அனைத்து ம் களும்
\சைவம்
வைண்வம்
சமணம்
புத்த்ம்
கிறிஸ்துவம்
முஸ்லிம்
கம்யூனிசம்
நீங்க என்ன சொல்ல வரீங்க svsasikumar. கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க!
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
பதில் அளித்த பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
பதில் அளித்த பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.
உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
புத்த மதம்!
புத்த மதம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- RAMVINOBAபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 08/06/2013
8, சமண சமயம்
விடை தவறு.சிவா wrote:உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது? புத்த மதம்!
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
வட வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மீமாம்சை,
நிரீச்சுர சாங்கியம்,
யோகம்,
நியாயம்,
வைசேடிகம்.
என்று 5 மதக்கொள்கைகள் உருவாகின.
இவை ஐந்துமே கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவை.
1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
முத்து சொன்னது = யூத மதம் = தவறு.
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
சிவா சொன்ன விடை = புத்தம் = தவறு.
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
வட வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மீமாம்சை,
நிரீச்சுர சாங்கியம்,
யோகம்,
நியாயம்,
வைசேடிகம்.
என்று 5 மதக்கொள்கைகள் உருவாகின. இவை ஐந்துமே கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவை.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
சரியான விடை: சைவம்
பதில் அளித்த சிவா, பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு.
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
சிவா சொன்ன விடை = புத்தம் = தவறு.
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
வட வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மீமாம்சை,
நிரீச்சுர சாங்கியம்,
யோகம்,
நியாயம்,
வைசேடிகம்.
என்று 5 மதக்கொள்கைகள் உருவாகின. இவை ஐந்துமே கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவை.
2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது?
பூவன் சொன்னது = இந்து மதம் = தவறு. இந்து மதம் என்ற ஒன்று கிடையாது. பிரித்துப்பார்க்கத் தெரியாததால் பிரிட்டிஷ்காரன் வைத்த பெயர் அது. ஆனால் இந்து மதம் என்று சொல்லப்படும் ஒன்றில்தான் இந்த கேள்விக்கு பதில் உள்ளது.
முத்து சொன்னது = யூத மதம் = தவறு
சரியான விடை = வைணவம். பாஞ்ச ராத்திரி மதம் என்ற பெயரே வைணவத்திற்கு உண்டு.
3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரியான விடை
4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = இஸ்லாம் = சரி
கிறித்துவ மதத்திலும் மறுபிறவி நம்பிக்கை கிடையாது.
6) ஆன்மா என்பது தான் எடுத்துக் கொண்ட உடலின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ அமையும். எடுத்துக்காட்டாக யானையின் உடம்பில் உள்ள ஆன்மா பெரியது. எறும்பின் உடலில் உள்ள ஆன்மா சிறியது. இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)?
முத்து சொன்னது = சைவ மதம் = தவறு
7) உலகின் மிகத்தொன்மையான (பழமையான) மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = சைவம் = சரி (காலம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது)
ரிசா சொன்னது = பலீஒலித்திக் மதம் = தவறு
8) உண்ணாநோன்பு, சுடுபாறையில் கிடப்பது, தலைமயிரைப் பறித்துக்கொள்வது போன்ற வெளித்துறவுகளை செய்யச்சொல்லும் மதம் (சமயம்) எது?
சமண மதம் (ஜைன மதம்)
9) உலகம் தட்டையாகப் பாய் போல் விரிந்து கிடப்பதாகவும், சூரியனும் சந்திரனும் இந்தத் தட்டை உலகிற்கு மேலே பகல் ஒளியாகவும், இரவொளியாகவும் திரியும் படி இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கூறிய மதம் (சமயம்) எது?
யினியவன் சொன்னது = கிறித்தவம் = சரி
10) இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் என மூன்றுமாகவும் இருக்கிறான் எனச் சொல்லும் சமயம் எது?
பூவன் சொன்னது = வைணவம் = தவறு
பாலா சொன்னது = இந்து மதம் (வைணவம்) = தவறு.
சரியான விடை: சைவம்
பதில் அளித்த சிவா, பாலா, பூவன், முத்து, ரிசா மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.
உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது?
முத்து சொன்னது = யூத மதம் = தவறு.
பூவன் சொன்ன விடை = இஸ்லாம் = தவறு.
சிவா சொன்ன விடை = புத்தம் = தவறு.
விடை: நிரீச்சுர சாங்கிய வடவேத மதம்.
கேள்விப்பட்டதே இல்லை திரு சாமி! அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிரீச்சுர சாங்கிய வடவேத மதம் - இது எங்குள்ளது, இன்னும் இந்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் உள்ளார்களா திரு சாமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|