புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
59 Posts - 55%
heezulia
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
54 Posts - 55%
heezulia
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:20 pm

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.

உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

உன் பெற்றோர் பிரியாமலும் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

உன்னால் தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

இந்தச் செய்தியைப் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 200 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். எனவே இறைவன் நமக்கு அளித்த ஆசிகளை நினைவு கூர்ந்து முன்னேற வேண்டும் சோர்வடைய கூடாது.

நன்றி : இணையம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:24 pm

மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:27 pm

அசுரன் wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க

ஆமாம் அசுரன், பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனதை நமக்கு கடவுள் தரவேண்டும் அசுரன்புன்னகை அது தான் பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 9:33 pm

மிகவும் நல்ல பகிர்வு மிக்க நன்றி அக்கா நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன் காரணம் இந்த உலகத்தில் தனியே அனுப்பாமல் இதனை பெரிய உலகத்தை படைத்து நீர் நிலம் மரம் கனி என்று படைத்து அதன் பிறகு பெற்று வளர்க்க தாய் தந்தையை படைத்து சீராட்ட பாராட்ட சுற்றம் உறவு நட்புகளைபடைத்து ஊனமில்லாத உடலை படைத்து இறக்கும் வரை கூட வர துணையையும் படைத்து வாழும்காலம் வரை நல்ல சிந்தனைகளை படிக்க ஆன்றோர் பெரியோர்களையும் படைத்து அனுப்பியுள்ளாரே இத்தனைக்குபிறகும் அவரிடம் இதை கொடு அதைகொடு என்று வாழ்நாள் முழுக்க பிச்சை காரனாக இருக்க வேண்டுமா ஆகவே நான் எப்பொழுதும் நன்றி சொல்லவே விரும்புகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:33 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க

ஆமாம் அசுரன், பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனதை நமக்கு கடவுள் தரவேண்டும் அசுரன்புன்னகை அது தான் பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் புன்னகை
ஆமாம் அம்மா

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:35 pm

மனிதனாய் பிறப்பதே புண்ணியம். ஆறறிவுடன் பிறப்பது மிகவும் மகத்தானது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:44 pm

balakarthik wrote:மிகவும் நல்ல பகிர்வு மிக்க நன்றி அக்கா நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன் காரணம் இந்த உலகத்தில் தனியே அனுப்பாமல் இதனை பெரிய உலகத்தை படைத்து நீர் நிலம் மரம் கனி என்று படைத்து அதன் பிறகு பெற்று வளர்க்க தாய் தந்தையை படைத்து சீராட்ட பாராட்ட சுற்றம் உறவு நட்புகளைபடைத்து ஊனமில்லாத உடலை படைத்து இறக்கும் வரை கூட வர துணையையும் படைத்து வாழும்காலம் வரை நல்ல சிந்தனைகளை படிக்க ஆன்றோர் பெரியோர்களையும் படைத்து அனுப்பியுள்ளாரே இத்தனைக்குபிறகும் அவரிடம் இதை கொடு அதைகொடு என்று வாழ்நாள் முழுக்க பிச்சை காரனாக இருக்க வேண்டுமா ஆகவே நான் எப்பொழுதும் நன்றி சொல்லவே விரும்புகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க

நன்றி பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:45 pm

தர்மா wrote:மனிதனாய் பிறப்பதே புண்ணியம். ஆறறிவுடன் பிறப்பது மிகவும் மகத்தானது

எஸ் சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 04, 2013 11:48 pm

நிச்சயமாக நான் பாக்கிய சாலி தான்

மிகவும் சிந்திக்க வைத்த பதிவுக்கு நன்றி அம்மா




இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Uஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Tஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Hஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Uஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Oஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Hஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Aஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Eஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக