புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
47 Posts - 48%
heezulia
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
12 Posts - 2%
prajai
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
9 Posts - 2%
Jenila
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
4 Posts - 1%
jairam
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:20 pm

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.

உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

உன் பெற்றோர் பிரியாமலும் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

உன்னால் தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

இந்தச் செய்தியைப் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 200 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். எனவே இறைவன் நமக்கு அளித்த ஆசிகளை நினைவு கூர்ந்து முன்னேற வேண்டும் சோர்வடைய கூடாது.

நன்றி : இணையம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:24 pm

மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:27 pm

அசுரன் wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க

ஆமாம் அசுரன், பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனதை நமக்கு கடவுள் தரவேண்டும் அசுரன்புன்னகை அது தான் பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 9:33 pm

மிகவும் நல்ல பகிர்வு மிக்க நன்றி அக்கா நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன் காரணம் இந்த உலகத்தில் தனியே அனுப்பாமல் இதனை பெரிய உலகத்தை படைத்து நீர் நிலம் மரம் கனி என்று படைத்து அதன் பிறகு பெற்று வளர்க்க தாய் தந்தையை படைத்து சீராட்ட பாராட்ட சுற்றம் உறவு நட்புகளைபடைத்து ஊனமில்லாத உடலை படைத்து இறக்கும் வரை கூட வர துணையையும் படைத்து வாழும்காலம் வரை நல்ல சிந்தனைகளை படிக்க ஆன்றோர் பெரியோர்களையும் படைத்து அனுப்பியுள்ளாரே இத்தனைக்குபிறகும் அவரிடம் இதை கொடு அதைகொடு என்று வாழ்நாள் முழுக்க பிச்சை காரனாக இருக்க வேண்டுமா ஆகவே நான் எப்பொழுதும் நன்றி சொல்லவே விரும்புகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:33 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க

ஆமாம் அசுரன், பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனதை நமக்கு கடவுள் தரவேண்டும் அசுரன்புன்னகை அது தான் பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் புன்னகை
ஆமாம் அம்மா

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:35 pm

மனிதனாய் பிறப்பதே புண்ணியம். ஆறறிவுடன் பிறப்பது மிகவும் மகத்தானது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:44 pm

balakarthik wrote:மிகவும் நல்ல பகிர்வு மிக்க நன்றி அக்கா நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன் காரணம் இந்த உலகத்தில் தனியே அனுப்பாமல் இதனை பெரிய உலகத்தை படைத்து நீர் நிலம் மரம் கனி என்று படைத்து அதன் பிறகு பெற்று வளர்க்க தாய் தந்தையை படைத்து சீராட்ட பாராட்ட சுற்றம் உறவு நட்புகளைபடைத்து ஊனமில்லாத உடலை படைத்து இறக்கும் வரை கூட வர துணையையும் படைத்து வாழும்காலம் வரை நல்ல சிந்தனைகளை படிக்க ஆன்றோர் பெரியோர்களையும் படைத்து அனுப்பியுள்ளாரே இத்தனைக்குபிறகும் அவரிடம் இதை கொடு அதைகொடு என்று வாழ்நாள் முழுக்க பிச்சை காரனாக இருக்க வேண்டுமா ஆகவே நான் எப்பொழுதும் நன்றி சொல்லவே விரும்புகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க

நன்றி பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:45 pm

தர்மா wrote:மனிதனாய் பிறப்பதே புண்ணியம். ஆறறிவுடன் பிறப்பது மிகவும் மகத்தானது

எஸ் சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 04, 2013 11:48 pm

நிச்சயமாக நான் பாக்கிய சாலி தான்

மிகவும் சிந்திக்க வைத்த பதிவுக்கு நன்றி அம்மா




இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Uஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Tஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Hஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Uஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Oஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Hஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Aஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Eஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக