புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூன் மாதம் எப்படி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேஷம்: புதன், சுக்ரன், குரு ராசிக்கு மூன்றாம் இடத்தில் சேர்ந்துள்ளதால் செயல்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கூட்டு வியாபாரத்தில் லாபம் அடைவர். பண வசதிகள் ஏற்படும். புனித ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கலைஞர்களுக்கு சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்கள்.
பரிகாரம்: சனி பகவானுக்கு சனிதோறும் எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 20.06.13 இரவு 1.35 - 23.06.2013 அதிகாலை 4.14 வரை.
பரிகாரம்: சனி பகவானுக்கு சனிதோறும் எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 20.06.13 இரவு 1.35 - 23.06.2013 அதிகாலை 4.14 வரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரிஷபம்: ஜென்ம ராசியில் அங்காரகன், சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல சேதி தேடி வரும். பண வரவுகளில் திருப்தி இருக்கும். அலுவலகத்தில் அனைவரிடமும் சுமுகமாக இருப்பது நல்லது. தொழிலில் பணிகள் அதிகரிக்கும். ஆன்மிகப் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பங்குச் சந்தையில் ஓரளவு லாபமுண்டு.
பரிகாரம்: வியாழன்தோறும் குரு பகவானுக்கு வில்வமாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 23.06.2013 அதிகாலை 4.15 - 25.06.2013 காலை 6.34 வரை
பரிகாரம்: வியாழன்தோறும் குரு பகவானுக்கு வில்வமாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 23.06.2013 அதிகாலை 4.15 - 25.06.2013 காலை 6.34 வரை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிதுனம்: புதன், சுக்ரன், சேர்ந்து ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் பலன் உண்டு. பண வரவுகள் மகிழ்ச்சி தரும். சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் இருக்கும்.. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவீர். பங்கு வர்த்தகம் திருப்தி தரும்.
பரிகாரம்: முருகப் பெருமானை செவ்வாய்தோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 25.06.2013 காலை 6.34 - 27.06.2013 காலை 9.36 வரை
பரிகாரம்: முருகப் பெருமானை செவ்வாய்தோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 25.06.2013 காலை 6.34 - 27.06.2013 காலை 9.36 வரை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடகம்: விரய ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன் சேர்ந்திருப்பதால் பண வரவுகள் இருந்தாலும் செலவுகள் இருக்கும். கூட்டுத் தொழில் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரும். கலைஞர்களுக்கு சக நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய நபரால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பங்கு வியாபாரத்தில் முயற்சி தேவை.
பரிகாரம்: துர்கைக்கு வெள்ளிதோறும் குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 27.06.2013 கலை 9.37 - 29.06.2013 பகல் 2.08 வரை
பரிகாரம்: துர்கைக்கு வெள்ளிதோறும் குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 27.06.2013 கலை 9.37 - 29.06.2013 பகல் 2.08 வரை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிம்மம்: ஜீவன ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன், அங்காரகனுட் சேர்ந்திருப்பதால், வெற்றி உண்டு. பதினோராம் இடத்தில் சுக்ரன், புதன், குரு இருப்பதால் தனவரவில் தாமதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் வருமானம் இருக்கும்.
பரிகாரம்: புதன்தோறும் சீனிவாச பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 2.06.2013 பகல் 6.06 - 4.06.2013 பகல் 1.06 வரை. 29.06.2013 பகல் 2.09 - 1.7.2013 இரவு 8.51 வரை.
பரிகாரம்: புதன்தோறும் சீனிவாச பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 2.06.2013 பகல் 6.06 - 4.06.2013 பகல் 1.06 வரை. 29.06.2013 பகல் 2.09 - 1.7.2013 இரவு 8.51 வரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கன்னி: ஜீவன ஸ்தானத்தில் ராசிநாதன் புதன் சுக்ரனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் செய்யும் காரியங்களில் பலனுண்டு. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை பளு கூடும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குச் சந்தையில் ஆலோசனைத் தேவை. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு திங்கள் தோறும் மலர் மாலை அணிவித்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 4.06.2013 பகல் 1.07 - 6.6.2013 இரவு 10.33 வரை.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு திங்கள் தோறும் மலர் மாலை அணிவித்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 4.06.2013 பகல் 1.07 - 6.6.2013 இரவு 10.33 வரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
துலாம்: ராசிநாதன் சுக்ரன் ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் சில காரியங்கள் வெற்றி உண்டு. எட்டாமிடத்தில் அங்காரகன் சூரியனுடன் சேர்ந்திருப்பதால் எதிர்பாராத வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் நட்புறவு அவசியம். குடும்பப் பிரச்னைகளைப் பெண்கள் சரி செய்வர். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு நிதானம் அவசியம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் லாபமுண்டு. பணப்பொறுப்புகளில் கவனம் தேவை.
பரிகாரம்: பெருமாளுக்கு புதன்தோறும் துளசி மாலை சாற்றி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 6.6.2013 இரவு 10.34 - 9.06.2013 காலை 9.46 வரை.
பரிகாரம்: பெருமாளுக்கு புதன்தோறும் துளசி மாலை சாற்றி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 6.6.2013 இரவு 10.34 - 9.06.2013 காலை 9.46 வரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விருச்சிகம்: ராசிநாதன் அங்காரகன் ஏழாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலை விரிவாக்க திட்டுமிடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சிலர் மகான்களின் தரிசனம் பெறுவர். கலைஞருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபமுண்டு. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அரசு தொடர்பான செயல்கள் சுலபமாக நடக்கும்.
பரிகாரம்: பெருமாளுக்கு சனிதோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 9.6.2013 9.49 - 11.6.2013 இரவு 9.29 வரை.
பரிகாரம்: பெருமாளுக்கு சனிதோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 9.6.2013 9.49 - 11.6.2013 இரவு 9.29 வரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனுசு: பாக்கியாதிபதி சூரியன், அங்காரகனுடன் இணைந்து ஆறாம் இடத்தில் இருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. தொழிலில் பணப்புழக்கம் கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் நினைத்த வெற்றியை அடைவீர்கள்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு வெள்ளிதோறும் செந்தாமரை மலர் சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 1.6.2013 இரவு 9.30 - 14.06.2013 காலை 7.57 வரை.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு வெள்ளிதோறும் செந்தாமரை மலர் சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 1.6.2013 இரவு 9.30 - 14.06.2013 காலை 7.57 வரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகரம்: புதன், குரு, சுக்ரன் இணைந்து ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலவற்றில் மட்டுமே முன்னேறம் உண்டு. தொழிலில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிக பொறுப்புகளை ஏற்கும் நிலை உண்டாகும். பெண்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது நல்லது. கலைஞர்கள் பழைய பணிகளில் ஆதாயம் பெறும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் பெற தினசரி நிலவரங்களைக் கவனிக்க வேண்டும். கூட்டு வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும்.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு செவ்வாய்தோறும் அர்ச்சனை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 14.06.13 காலை 7.58 - 16.6.2013 மாலை 4.04 வரை.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு செவ்வாய்தோறும் அர்ச்சனை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 14.06.13 காலை 7.58 - 16.6.2013 மாலை 4.04 வரை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|