புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 7:58 pm

First topic message reminder :

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?

3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?

4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?

5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?

6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?

7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?

8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?

9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?

10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 7:01 pm

5. நம்பியாண்டார் நம்பி ..

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 10:54 am

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?
பாலா சொன்னது = மாதா , பிதா , குரு , தெய்வம் = தவறு

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?
பாலா மற்றும் பூவன் சொன்னது = கிருபானந்த வாரியார் = சரி
3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?
யினியவன் சொன்னது = பாம்பன் சுவாமிகள் = சரி
4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?
பாலா சொன்னது = காரைக்கால் அம்மையார் = சரி
5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?
பாலா சொன்னது = ராஜ ராஜ சோழன் = தவறு
பூவன் சொன்னது = நம்பியாண்டார் நம்பி = சரி
6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?
பாலா சொன்னது = பெருமிழலைக் குரும்பர் = சரி.
7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?
பாலா சொன்னது = புலவர் பொய்யாமொழி = சரி
8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?
யினியவன் சொன்னது = திருஞான சம்பந்தர் = சரி
9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?
பூவன் சொன்னது = நக்கீரர் = சரி
10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
யினியவன் சொன்னது = பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் = சரி

மகிழ்ச்சி பதில் அளித்த பாலா, பூவன் மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மகிழ்ச்சி

இன்னும் ஒரு கேள்வி மீதம் உள்ளது முயற்சியுங்கள்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 11:36 am

பூவன் wrote:5. நம்பியாண்டார் நம்பி ..
அடே இவர்த்தானா ராஜ ராஜ சோழன் படத்துல வருவாரே TR மகாலிங்கம் மறந்துட்டேன் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 12:11 pm

1. சமய குறவர்கள் என போற்றப்படும் இவர்கள் என நினைக்கிறேன். அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 4:08 pm

பூவன் wrote:1. சமய குறவர்கள் என போற்றப்படும் இவர்கள் என நினைக்கிறேன். அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர்

நீங்கள் சொன்னது சரி பூவன். ஆனால் குறவர் கிடையாது. குரவர்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 4:32 pm

சாமி wrote:
பூவன் wrote:1. சமய குறவர்கள் என போற்றப்படும் இவர்கள் என நினைக்கிறேன். அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர்

நீங்கள் சொன்னது சரி பூவன். ஆனால் குறவர் கிடையாது. குரவர்.

நன்றி ஐயா தவறுக்கு மன்னிக்கவும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக