புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 7:58 pm

First topic message reminder :

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?

3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?

4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?

5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?

6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?

7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?

8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?

9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?

10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 7:01 pm

5. நம்பியாண்டார் நம்பி ..

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 10:54 am

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?
பாலா சொன்னது = மாதா , பிதா , குரு , தெய்வம் = தவறு

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?
பாலா மற்றும் பூவன் சொன்னது = கிருபானந்த வாரியார் = சரி
3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?
யினியவன் சொன்னது = பாம்பன் சுவாமிகள் = சரி
4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?
பாலா சொன்னது = காரைக்கால் அம்மையார் = சரி
5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?
பாலா சொன்னது = ராஜ ராஜ சோழன் = தவறு
பூவன் சொன்னது = நம்பியாண்டார் நம்பி = சரி
6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?
பாலா சொன்னது = பெருமிழலைக் குரும்பர் = சரி.
7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?
பாலா சொன்னது = புலவர் பொய்யாமொழி = சரி
8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?
யினியவன் சொன்னது = திருஞான சம்பந்தர் = சரி
9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?
பூவன் சொன்னது = நக்கீரர் = சரி
10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
யினியவன் சொன்னது = பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் = சரி

மகிழ்ச்சி பதில் அளித்த பாலா, பூவன் மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மகிழ்ச்சி

இன்னும் ஒரு கேள்வி மீதம் உள்ளது முயற்சியுங்கள்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 11:36 am

பூவன் wrote:5. நம்பியாண்டார் நம்பி ..
அடே இவர்த்தானா ராஜ ராஜ சோழன் படத்துல வருவாரே TR மகாலிங்கம் மறந்துட்டேன் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 12:11 pm

1. சமய குறவர்கள் என போற்றப்படும் இவர்கள் என நினைக்கிறேன். அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 4:08 pm

பூவன் wrote:1. சமய குறவர்கள் என போற்றப்படும் இவர்கள் என நினைக்கிறேன். அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர்

நீங்கள் சொன்னது சரி பூவன். ஆனால் குறவர் கிடையாது. குரவர்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 4:32 pm

சாமி wrote:
பூவன் wrote:1. சமய குறவர்கள் என போற்றப்படும் இவர்கள் என நினைக்கிறேன். அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர்

நீங்கள் சொன்னது சரி பூவன். ஆனால் குறவர் கிடையாது. குரவர்.

நன்றி ஐயா தவறுக்கு மன்னிக்கவும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக