புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_m10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_m10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10 
2 Posts - 6%
heezulia
சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_m10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_m10சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 2:24 pm

சிறைகளில் இருந்தே, வெளியில் நடக்கும், கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள் உருவாவதாக, தகவல் கிடைத்ததால், புழல் சிறையில், நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.தமிழகத்தில், கூலிப் படையைக் கொண்டு நடத்தப்படும் கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள், சிறைக்குள் உருவாகுவதாகவும், மொபைல் போன்கள் மூலம், திட்டமிடப்படுவதாகவும், சிறைத் துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதிக்குத் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, பெருகும் கொலைகளைத் தடுக்க, சிறைகளில் சோதனையிட அவர் உத்தரவிட்டார்.

புழலில் சோதனை :

இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில், வடக்கு மண்டல இணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், மாதவரம் (பொறுப்பு), அம்பத்தூர் துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உட்பட, 500 பேர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறைத் துறை, டி.ஐ.ஜி., மவுரியா மற்றும் சிறைக் கண்காணிப்பாளர்கள், ஜெயிலர்கள் உடன் இருந்தனர்.

20 பீடி கட்டுகள்:

தண்டனை சிறையில், காலை, 6:45 முதல் 7:30 மணி வரையிலும், விசாரணை சிறையில், காலை, 8:30 மணி வரையிலும், சோதனைகள் நீடித்தன. மகளிர் சிறையில் சோதனை செய்யப்படவில்லை. இரு சிறைகளிலும் நடந்த சோதனையில், நான்கு மொபைல் போன்கள், இரண்டு கத்தரிகள், 20க்கும் மேற்பட்ட பீடி கட்டுகள், 10 பிளேடுகள் மற்றும் கூர்மையான சில கம்பிகள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.இது தொடர்பாக, எந்த கைதியின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சோதனையில் வேறு எதுவும் சிக்கவில்லை என, சிறைத் துறை அதிகாரிகள் கூறினர்.

ஏமாற்றம்:

மூவாயிரம் கைதிகள் வரை அடைக்கக் கூடிய வசதி கொண்ட இங்கு, நேற்றைய நிலவரப்படி, விசாரணை சிறையில், 1,500 பேர், தண்டனை சிறையில், 640 பேர், மகளிர் சிறையில், 130 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை சிறையில் நடந்த திடீர் சோதனை காரணமாக, வழக்கம் போல் குழந்தைகளுடன் வந்த, விசாரணை சிறைக் கைதிகளின் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால், தண்டனை கைதிகளை சந்திக்கும் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

எல்லாம் தாராளம்:

தமிழக சிறைகளில், மூன்றடுக்குப் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனைகள் தொடர்ந்தாலும், தடை செய்யப்பட்ட போதை மற்றும் தகவல் தொடர்புப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது வழக்கமாகி விட்டது.தமிழகத்தில், ஒன்பது மத்தியசிறைகள், மூன்று பெண்களுக்கான சிறப்புச் சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், ஐந்து சிறப்புச் சிறைகள், ஒன்பது மாவட்ட சிறைகள், 94 கிளை சிறைகள், இரண்டு திறந்த வெளி சிறைகள் என, 134 சிறைகள் உள்ளன.இவற்றில், புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரை, பாளையங்கோட்டை சிறைகளில் மொபைல் போன்கள், சிம் கார்டு, "சிடி', கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட, தடை
செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு, தாராளமாகக் கிடைத்து வருகின்றன.

கூலிப் படை தொடர்பு:

மேலும், ரவுடிகள் சிலர், சிறைக்குள் இருந்தே, தன் ஆட்கள் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்வது; கடத்தி, பணம் பறிப்பது; தொழிலுக்கு இடையூறாக இருந்தால், "போட்டு' தள்ளுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.வேலையை, "கச்சிதமாக' முடிக்கும் கூலிப் படையினர், "அசைன்மென்ட்' கொடுத்த ரவுடி இருக்கும் சிறைக்கு வரும் வகையில், அருகில் இருக்கும் கோர்ட்டில் சரணடைகின்றனர். இதன் காரணமாக, ரவுடிகளையும், கூலிப் படையினரையும் அடிக்கடி வெவ்வேறு சிறைகளுக்கு அதிகாரிகள் மாற்றுகின்றனர்.அப்படி இருந்தும், மொபைல் போன் உதவியால், உத்தரவுகள் தரப்படுவதாகக் கூறப்படுகிறது. மதுரை, "பொட்டு' சுரேஷ் கொலையில், கைதான, "அட்டாக்' பாண்டியின் மைத்துனர் விஜயபாண்டி, சேலம் சிறையில் இருந்த போது, மொபைல் போனில் பேசும்போது பிடிபட்டார். இதேபோல், அனைத்து சிறைகளிலும் கைதிகள் சுதந்திரமாகப் பேசி வருகின்றனர் என்ற புகார் பரவலாக உள்ளது.

பின்னணிஎன்ன?

தமிழகத்தில், சமீபத்தில் கூலிப் படையினரால், நிகழ்த்தப்பட்ட, "கடத்தல் நாடகம்' ஒன்றில், போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, மொபைல் போன் ஒன்று சிக்கியுள்ளது. இந்த மொபைல் போனை ஆய்வு செய்த போது, சிறையில் இருந்து சிக்னல்கள் கிடைத்து உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவமே, திடீர் சோதனைக்கு மூல காரணம் என, கூறப்படுகிறது.

போலீசார் உஷார்:

இதைத் தொடர்ந்தே, சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதேபோல், மதுரை, சேலம், பாளையங்கோட்டை உட்பட, ஒன்பது மத்திய சிறைகளிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், கூலிப் படையினரை கண்காணிக்கும் பிரிவையும், முடுக்கி விட்டுள்ளனர்.சென்னையில், ஏ.டி.எஸ்.பி., ஒருவர் தலைமையில், கூலிப் படையினரை கண்காணிக்கும் பிரிவு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவும், உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 03, 2013 3:31 pm

தற்பொழுதைய செய்தி

புழலில் சோதனை இனியவன் தலைமறைவு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 3:43 pm

உள்ளயும் நம்மள நிம்மதியா தொழில் பண்ண விட மாட்டேங்கறாங்க!!!! புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 03, 2013 3:51 pm

யினியவன் wrote:உள்ளயும் நம்மள நிம்மதியா தொழில் பண்ண விட மாட்டேங்கறாங்க!!!! புன்னகை

தலைமறைவான தல தெரிவதாக தகவல் வெளிவருகின்றன ....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:48 pm

பாலாஜி wrote:தற்பொழுதைய செய்தி

புழலில் சோதனை இனியவன் தலைமறைவு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அவர் தலைமறைவு தலைவரா ?




சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Mசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Uசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Tசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Hசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Uசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Mசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Oசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Hசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Aசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Mசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை Eசென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக